Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ட்ரான் மூலம் உரம் தெளிப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம்”…. தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!!

உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு பயிர்களுக்கு ட்ரோன் மூலம் எப்படி உரம் தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் பா.கிள்ளனூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்களுக்கு ரோன் மூலமாக உரம் எப்படி தெளிப்பது என்பது பற்றி செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். பின் செயல்விளக்க பயிற்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து உரம் தெளிக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்த பயணி…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்தில் வந்த பயணி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் அருகே சென்ற போது பேருந்தின் டயர் பஞ்சரானதால் ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் இருக்கும் தனியார் ஹோட்டலுக்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து கேரளாவை சேர்ந்த ராபின்மேனன்(32) என்பவர் பேருந்திலிருந்து கீழே இறங்கி நின்ற போது திடீரென […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் பெருமாள் கோவில்…. நடைபெற்ற தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பெருமாள் கோவில் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, தேவஸ்தான போர்டு ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ், எம்.எல்.ஏ. மணிகண்டன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும்…. நீண்டநேரம் காத்திருந்த பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!!

பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால் பேருந்துகள்  புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு அதிக அளவில்  இயக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என  அனைவரும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கழிவறையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் சுப்பிரமணியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு குளிக்க சென்ற சுப்பிரமணியன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் மணிமேகலை அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிமேகலை தனது கணவரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தில் அசோக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் அதே கிராமத்தில் வசிக்கும் ஆர்த்திபன்(21), அரியேந்திரன்(23) ஆகியோரும் வந்தனர். இந்நிலையில் பெரியசிறுவத்தூர் சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகை பிடித்து கொண்டிருந்த 8 பேர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி சோதனை…!!

பொது இடத்தில் புகைபிடித்த 8 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடியின் உத்தரவின்படி புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடத்தில் 8 பேர் புகை பிடித்துக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இதனையடுத்து பொது இடத்தில் நின்று புகை பிடித்த குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து தலா 100 ரூபாய் அபராதம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற பேருந்து…. பயணியை காயப்படுத்திய சிறுவர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து மீது பீர் பாட்டிலை வீசி பயணியை காயப்படுத்திய 4 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து துருகம் சாலையில் சென்ற போது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலை பேருந்து மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசு…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலாத்துக்குழி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை 4 மணிக்கு அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு சொந்தமான பசு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தந்தையின் மெழுகு சிலை முன்பாக நடந்த மகள் திருமணம்”… உறவினர்கள் நெகிழ்ச்சி….!!!!

தந்தையின் மெழுகு சிலை முன்பாக மகள் திருமணம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், மனைவி பத்மாவதி. இவர்களுக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார் செல்வராஜ். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் சென்ற வருடம் காலமானார். இதனால் கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மனைவி பத்மாவதி மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். மகளுக்கு திருக்கோவிலூரைச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

18 டன் ரேஷன் பொருட்கள்…. தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. மீட்பு பணியில் போலீஸ்…!!

ரேஷன் பொருட்களுடன் தலைகுப்புற கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை தாழ்தொரடிப்பட்டு கிராமத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைக்கு 18 டன் ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சின்னசேலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி கோமுகி அணை அருகில் வளைவில் திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்காவை கண்டித்த தம்பி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

10-ஆ வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(15) என்ற மகளும், பாக்யராஜ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பாக்கியலட்சுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசு பொதுத்தேர்வு எழுதிய பாக்கியலட்சுமி நீண்ட நேரமாக செல்போன் உபயோகித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த பாக்கியராஜ் தனது அக்காவை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. காயமடைந்த 8 பெண்கள்…. கள்ளக்குறிச்சியில் கோர விபத்து…!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக சமத்துவபுரத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்த பிறகு 8 பேரும் சொந்த ஊருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோ நெடுமானுர் பால் கூட்டுறவு சங்கம் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. விவசாயி உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் முருகன் கோவில் தெருவில் விவசாயியான வெங்கடேசன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாயக்கண்ணன் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே இருக்கும் சர்வீஸ் சாலையில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெல் அரவை செய்வதற்கு…. தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அவர் தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு நெல் அரவை செய்வதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி உரிய காலக் கெடுவுக்குள் நெல் அரவை செய்து கொடுக்க வேண்டும். இந்த பணியினை வேகமாகவும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கறி விருந்து…. “கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம்”…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை….!!!!

கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்சமயம் கரும்பு வெட்டும் சீசன் முடிந்து விட்டதால் அதை கொண்டாடுகின்ற வகையில் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கடந்த 28-ஆம் தேதி அதே கிராமத்தில் ஒன்று திரண்டு கோழி கறி விருந்து வைத்து சாப்பிட்டார்கள். அதன்பின் அன்று இரவு முதல் கறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ 25 1/4 கோடியில்….”19 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணி தீவிரம்”… கலெக்டர் ஆய்வு…!!!

19 தரைமட்ட பாலங்களை தரம் உயர்த்துவதற்கு ரூ 25 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் முதல் பைத்தந்துறை வழியில் எலியத்தூர் செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் திட்டம் 2021 – 2022- ன் கீழ் ரூ 2 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…..”மனைவியை தீர்த்துக்கட்டிய வாலிபர்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….

மனைவியை கொலை செய்த வாலிபரை  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் கார் ஓட்டுநரான விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  மேகனா என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்நிலையில் விஜயராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது மனைவி மேகனாவை  அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராஜை  கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் விஜயராஜ் ஜாமீனில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இது என்ன இப்படி இருக்கு” பொதுமக்கள் அளித்த தகவல்…. அரிய வகை ஆந்தை மீட்ட வனத்துறையினர்….!!!!

அரியவகை ஆந்தையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைசந்தல்  கிராமத்தில் பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வேலியில் சிக்கி பறக்க முடியாமல் ஆந்தை ஒன்று தவித்து கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயம் அடைந்த அந்த ஆந்தையை   மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனப்பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் மாயம்…. வாலிபருடன் ஓட்டமா?…போலீஸ் விசாரணை….!!!

பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் மயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் வடதொரசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயதுடைய செல்வம். இவருடைய மனைவி 25 வயதுடைய சுதா. இவர்கள் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் செல்வம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியான சுதாவை பிரசவத்திற்காக வடதொரசலூரில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு செல்வம் அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!!…. சரமாரியாக தாக்கி “ஓட்டுநர் பரிதாப சாவு” உறவினர்களின் போராட்டம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில் தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன் அறிவழகனிடம்  வேலைக்கு செல்லாமல் வேறு ஒருவரிடம் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  அறிவழகன் மது குடித்துவிட்டு தீபனின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும் அறிவழகன் தீபனை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் […]

Categories
கள்ளக்குறிச்சி

“மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்”… இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன செயற்கை கால்கள்…. வழங்கிய கலெக்டர்…!!!

மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், நவீன செயற்கை கால்களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் மாற்றுத் திறனாளிகள் உள்பட பலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. பிரமுகர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 மோட்டார் சைக்கிள்கள்  மோதிய  விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகரான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  டி.தேவனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  நவராஜ்தேவசகாயம், கார்த்திக் ஆகியோர்   ஓட்டிவந்த   மோட்டார் சைக்கிள் கோவிந்தனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பு…. பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…!!!

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவருடைய மகள் ஷர்மிளா. ரங்கநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவருடைய மகன் ராஜா. ஷர்மிளாவும், ராஜாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் கடந்த 5-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன்பின் பெங்களூரில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில்.. அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்…. பயணிகள் புகார்… பரபரப்பு…!!!

குடிபோதையில் ஓட்டுநர் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் இ.மண்டகப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கன்னியப்பன்(56). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவர் நேற்று மதியம் 2.30 மணிக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து தடம் எண் 281 என்ற அரசு பேருந்தை  சென்னையை நோக்கி ஓட்டிச் சென்றார். அப்போது அந்த பேருந்தில் சிவகத்துல்லா என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். அந்தப் பேருந்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உனக்கு விருந்து காத்திருக்கிறது” பள்ளி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.கீரனூர் கிராமத்தில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில்  17 வயதுடைய சக மாணவர் ஒருவர் வெளியே செல்லலாம் வா என கூறி கோகுலை அழைத்துள்ளார். அதற்கு கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர் குற்றச்செயல்… கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ்…!!!

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகப்பன். இவருடைய மகன் சங்கர் என்ற சன் கதிரவன்(40). இவர் கடந்த 2021_ ம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்று திருக்கோவிலூர் தாலுக்கா மண்டபத்தில் வசித்த சேட்டு என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டாக்டர் ஆர். கே. எஸ் கல்லூரியில்… குரூப் 2 இலவச மாதிரி தேர்வு…!!!

இந்திலியில் உள்ள டாக்டர் ஆர். கே. எஸ் கல்லூரியில் குரூப் 2 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நடத்தப்படுகின்ற குரூப்-2 தேர்வு வருகின்ற 21-ம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனால் குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நேற்று கள்ளக்குறிச்சி அருகில் இந்திலியில் உள்ள டாக்டர் ஆர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்…மிஸ் பண்ணிடாதிங்க…!!!

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சியை தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சியை ஆரம்பித்தது. தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் கிடந்த கொசு… வைரலாகும் வீடியோ…பரபரப்பு !!!

குடிநீர் பாட்டிலில் கொசு கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்துள்ள நைனார்பாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு மளிகை கடையிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கினார். அதன்பின் அந்த பாட்டிலை திறந்து பார்த்தபோது அதன் உள்ளே கொசு ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக கடைக்காரரிடம் கேட்டார். அதற்கு அவர் கூறியதாவது, நாங்கள் சின்னசேலத்தில் இருக்கின்ற ஒரு நிறுவனத்திலிருந்து குடிநீர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுவற்றில் இருந்த ரத்தக்கறை…. வடமாநில வாலிபர் கொடூர கொலை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன்குமார் என்பவர் தனது உறவினர்களுடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவன் குமார் மற்றும் அவரது உறவினர்களான அமித், சவுரவ்குமார் ஆகியோருடன் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்காக சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவன்குமார் செல்போன் மூலம் தனது உறவினர்களை தொடர்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் தனது நண்பரான மகாபிரபு(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளை திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற மினி லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொழுந்து எரிந்த கூரை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 2 கூரை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பவுஞ்சிபட்டு கிராமத்தில் அல்லாபஷி(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அருகில் இருக்கும் நூருல்லா என்பவர் வீட்டு கூரை மீதும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொட்டு பேசிய தலைமையாசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட கிராமமக்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திருவிக்ரமன்(52) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருவிக்ரமன் தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தலைமையாசிரியர் அடிக்கடி தொட்டுப் பேசுவதாக புகார் எழுந்தது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கல்வராயன் மலை அடிவாரத்தில்… முனியப்பர் கோவிலில்… பக்தர்களை பயமுறுத்திய 20 அடி நீள மலைப்பாம்பு…!!!

கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முனியப்பர் கோவிலில் 20 அடி நீள மலைப்பாம்பு பக்தர்களை பயமுறுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள தகரை காப்புக் காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முனியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சின்னசேலம் பகுதியை சேர்ந்த மக்களும் , சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். அதன்படி நேற்று முன் தினம் கோவிலுக்கு பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது கோவிலுக்கு அருகே 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

ஒரு பெட்டிக் கடையில் 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரில் இருக்கின்ற ஒரு சில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த கூரைவீடு…. ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பாலாப்பட்டு கிராமத்தில் அப்பாதுரை- சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது கூரைவீடு நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூரை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் வீட்டிலிருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு” ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு ஏற்பட்ட விபரிதம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை ….!!!!

 பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு மற்றும்  திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். அப்போது  ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திருமால் என்பவர் சில  பகுதியில் குப்பை கூட்டுவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது எனவும், அதனை சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால்  ஊராட்சி மன்ற  செயலாளர் தாமோதரனுக்கும்  திருமாலுக்கும் இடையே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“எல்லோரும் மிரட்டுறாங்க”… மகன்களுடன் விஷம் குடித்த தாய்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஆக்கிரமிப்புகாரர்கள் மிரட்டியதால் மனமுடைந்த பெண் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள ஈரியூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவருக்கு அம்சா(30) என்ற மனைவியும், ரணீஸ்(11), சபரீஸ்வரன்(9) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்த நிலையில் இதுகுறித்து அம்சா கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் அம்சாவை தரக்குறைவாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அம்சா தனது மகன்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்து தகராறில்…. உறவினர்களே செய்த கொடூரம்…. திருக்கோவிலூர் அருகே பயங்கரம்….!!

சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 3 பெண்களை தேடி வருகின்றனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஐம்படை பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு இவரது தம்பி சந்திரசேகர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சக்கரவர்த்தி இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன்-தம்பிக்கிடையே மீண்டும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்…. கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுப் பெட்டகம்…. திரளானோர் பங்களிப்பு….!!

சிறப்பாக நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே எஸ்.ஓகையூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தாமோதரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் கவுன்சிலர் பழனியம்மாள் அய்யாசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள் மாணிக்கம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவியை மானபங்கம் செய்த இளைஞர்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

மாணவியை மானபங்கம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் காந்தி என்பவரின் 19 வயதுடைய மகன் பவன்குமார். இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றார். இவருடைய அக்கா கால்பந்தாட்ட வீராங்கனை. இவரின் அக்காவுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனையான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் விளையாட்டு போட்டிகளின் மூலமாக பழக்கம் ஏற்பட்டு தோழிகளாக உள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“1000 ஆண்டுகள் பழமையான சின்னதிருப்பதி கோவில் ” அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலை பராமரிக்க  வேண்டும் என பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சின்ன  திருப்பதி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த  கோவிலில் எப்பொழுதும்  தண்ணீர் வற்றாத  கிணறு ஒன்று  உள்ளது. மேலும் கோவிலுக்கு பெருமாள் வந்து சென்றதற்கு அறிகுறியாக   பெருமாளின் பாதம் உள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கலெக்டரிடன் டுவிட்டர் கணக்கில்…. கிரிப்டோகரன்சி விளம்பரம்…. அதிர்ச்சியடைந்த மக்கள்..!!

கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட  கலெக்டர் ஸ்ரீதர். இவர்  “மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி” என்ற பெயரில் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கணக்கில் அவருடைய பணிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்து வருவார். கலெக்டரிடன் நண்பர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இந்த கணக்கை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு…. இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை வழங்கிய கலெக்டர்..!!

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதற்கு முன்  மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு நேரில் சென்ற கலெக்டர் அவர்களிடம் இருந்து 39 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களில் 3 பேருக்கு தலா ரூ 78,500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!

லாரி ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கொடியூர் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் ஊராட்சி செயலாளர் சரவணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சரவணன் தனது கூட்டாளிகளான வினோத், தீனதயாளன், ரஞ்சித்குமார், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து குமாரை இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குமாரை அருகில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்….. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!!

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அருளம்பாடி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் பாபுவை கைது செய்துள்ளனர். இவர் மீது காவல்துறையில் பல கஞ்சா வழக்குகள் பதிவாகி இருந்ததால் பாபுவை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் கிடந்த பிணம்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் திருக்கோவிலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பெரம்பலூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தாலுகாவை மாற்ற வேண்டும்”…. அனைத்து கட்சியினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!

திடீரென அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு அனைத்து கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இவர்கள் மணலூர்பேட்டையை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செந்தில், சேகர், வெங்கடேசன், கோவிந்தன், தே.மு.தி.க நிர்வாகிகள் ரமேஷ், கருணாகரன், பா.ம.க நிர்வாகிகள் விஸ்வநாதன், மணிகண்டன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் துரைராஜ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை….!!!

நிலைத்தடுமாறி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி  ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி நிலைத்தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன் பக்கம் சேதமடைந்தது. ஆனால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |