Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளகுறிச்சியில் நாளை மீண்டும் போராட்டம்…..? டிஜிபி எச்சரிக்கை…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பள்ளி மாணவி மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்….. வெளியான அதிரடி தகவல்….!!!!

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உள்ளாடையில் ரத்தக்கறை…. மார்பு பகுதியில் காயங்கள்…. மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் ,இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மாணவி மரணம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: 144 தடை உத்தரவு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி மர்ம மரணம்…… பள்ளி வாகனத்தை கொளுத்திய போராட்டக்காரர்கள்….. பகீர் வீடியோ…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : போலீசார் துப்பாக்கிச் சூடு….. உச்சகட்ட பரபரப்பு….. பெரும் அதிர்ச்சி…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“15 தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி”…. கலெக்டர் அறிவிப்பு….!!!!!!!!

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் உள்ள 8 ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 937 மாணவ மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்குவது பற்றி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர்மன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியபோது தமிழக முதல் அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளி மாணவி இறப்பு விவகாரம்…. விடுதியில் ரத்தக்கறை….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்ப நீதி கேட்டு 3 வது நாளாக உடலை வாங்காமல் போராடி வருகின்றனர். இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இறந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“லாரி ட்யூபில் சாராயம் கடத்தல்”….. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்…. 2 வாலிபர்கள் கைது….!!!!!!!

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு  ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன் மலை சேராப்பட்டு அருகில் சீவாத்துமலை எனும் இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை மடக்கி போலீச சோதனை செய்தனர். அதில் 8 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் மொத்தம் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த சேராப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மாணவியின் கழுத்தில் காயங்கள்” நடந்தது என்ன….? கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!

மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி கடந்த 12-ம் தேதி இரவு 10 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாணவி இறந்த உடனே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கலைப்போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள்…. கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பரிசுகளை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை களமருதூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான குரலிசை, கருவி இசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 38 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தயவுசெய்து பெண்களை திட்டாதீங்க”…. கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி…. சோக சம்பவம்…..!!!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் இருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் அந்த விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து வசதி இல்லாததால்…. ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மலைகிராம மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

பேருந்து வசதி இல்லாததால் மலை கிராம மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை மீது கல்வராயன் மலை அமைந்துள்ளது. அப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் வாழும் மலை கிராம மாணவர்கள் கல்வி செல்வதை பெறுவதற்கு போராடி கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது மலைகிராம மாணவர்கள் பல சுமைகளை கடந்து உயிரை பணயம் செய்து தான் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சமவெளி பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூல்…. நபர் அளித்த புகார்…. 2 பேர் கைது….!!

கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூலித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியன் அவரது மகன் முருகன், கார்த்திகேயன் மனைவி பெரியநாயகம் ஆகியோரிடமிருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை 2 ஆண்டுகளுக்குள் வழங்கும் வகையில் தனது வீட்டை வைத்து ஒரு ஆவணத்தையும் ஏற்படுத்தி கொண்டுள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கராபுரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் முருகன் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் சாலையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திடீரென சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் முருகன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முருகன் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கண்விழித்து பார்த்த தந்தை…. திடீரென காணாமல் போன மகன்…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் திடீரென மயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயாப்பாளையம் பொட்டியம் சாலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பர்வேஷ்(8), தருண் ஆதித்யா(4) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த லோகநாதன் திடீரென எழுந்து பார்த்துள்ளார். அப்போது தருண் ஆதித்யா காணாமல் போனதை கண்டு லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் ரகோத்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகோத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பம்…. திடீரென மாயமான சிறுவன்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அங்கராயம்பாளையம் பகுதியில் லோகநாதன்-கவுரி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பர்வேஷ், தருண் ஆதித்யா என்ற 2  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம்  தேதி இரவு லோகநாதன், கவுரி , பர்வேஷ், தருண் ஆதித்யா ஆகிய  4  பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 1  மணி அளவில் திடீரென யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு”….. கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வு…. செய்தி குறிப்பில் வெளியிட்ட ஆட்சியர்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பற்றி ஆட்சியர் தகவலை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தேர்வானது வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் விதமாக இலவச மாதிரி தேர்வுகள் நாளை மற்றும் வருகின்ற 17ஆம் தேதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உடனடியாக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் முன்பு வைத்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கிளைத் தலைவர் குபேந்திரன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிலையில் இந்த  பள்ளியில்  கழிப்பறை  வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக கழிப்பறை  வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?…. ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமயபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு அதிரடியாக ஆய்வு செய்தார், அப்போது  தாசில்தார் ஆனந்த சயனன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஜய்பாபு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கணக்குகளை பார்வையிட்டுள்ளார். மேலும் பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, நிலவரி வசூல் மற்றும் பள்ளி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்”…. பின்னணி என்ன?…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!!!!

மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான  மலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பேருந்தில் மணலூர்பேட்டை வந்துள்ளார். அங்கிருந்து பொருவலூர் கிராமத்திற்கு பேருந்து இல்லாததால் இரவு முழுவதும் அதே பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் தங்கி இருந்தார். இந்நிலையில்  மறுநாள் காலை மலர் பெட்ரோல் பங்கில் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வீடுகள் வழங்கியதில் முறைகேடு”… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயனாளிகள் …. பெரும் பரபரப்பு….!!!!!!!

வீடு வழங்குவதில் முறைகேடு செய்ததாக கூறி  பயனாளிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 264 வீடுகள் உள்ளது. இதற்கான பயனாளிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும்  பணி நடைபெற்றது. அப்போது  குழுக்கள் முறையில் கோடீஸ்வரர்கள் மற்றும் நகை கடை அதிபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற பயனாளிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாடு பிடிக்க முயன்ற விவசாயி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாடு பிடிக்க முயன்ற போது தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொகலார் கிராமத்தில் விவசாயியான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டிதாங்கல் கிராமத்தில் நடைபெற்ற சந்தையில் மாடு ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சந்தை அருகில் சென்று கொண்டிருந்தபோது மாடு திடீரென துள்ளிக்கொண்டு ஓடியது. இதனால் வீரப்பன் அதை பிடிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் மளிகை கடையில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலை, டி.அத்திப்பாக்கம் வெள்ளத்துரை, பாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “நாளை பள்ளிக்கு செல்ல இருந்த குழந்தை”…. தாய் கண் முன்னே நடந்த கொடூரம்….!!!!!!!!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் ஏழுமலை-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சர்வேஸ்வரசுவாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று முன்தினம் தான் வேலை செய்யும் வயலுக்கு சர்வேஸ்வரசுவாமியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஸ்வரசுவாமி தெரியாமல் தரையில் அறுந்து  கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட சர்வேஸ்வரசுவாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் சிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

அனுமதி இன்றி வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் சிலை அகற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழுவந்தாங்கல் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.  சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில்  தி.மு.க.வி.னர் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி சிலையை அதே பகுதியில் வைத்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வினர் மீண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எம்.ஜி.ஆர். சிலை அருகே வைத்தனர். இதனை அறிந்த வருவாய்த்துறை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.1000 கடனுக்கு ரூ.1 கோடி…. இளைஞன் தற்கொலை வீடியோ…. பெரும் அதிர்ச்சி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்டர் வட்டி கொடுமையால் தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அவசர தேவைக்காக தனக்கு தெரிந்த நபரிடம் வட்டி பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்த்து தினேஷ் மொத்தமாக கட்டியுள்ளார் . ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பணத்தாசைக்கு எல்லை இல்லாமல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் எப்படி இடம் வாங்கலாம்?…. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாமியாரிடம் சண்டை போட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓதியத்தூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் பிரணவ்குமார் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு  கார் விபத்தில் கண்ணனும் அவரது மகள் ஜனனியும் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் நர்மதாவின் கணவன் மற்றும் மகள் இறந்ததற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சாராயம் கடத்தி வந்த 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

காரில் சாராயம் கடத்தி வந்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு-ஆத்தூரான்கொட்டாய் சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் வனத்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த காரை 10 கிலோமீட்டர் தூரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கந்து வட்டிக் கொடுமையால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. தாய்க்கு அனுப்பிய உருக்கமான வீடியோ வைரல்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தினேஷ்குமார் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அவசர தேவைக்காக ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தான் வாங்கிய பணத்திற்கு வட்டியை கட்டியதோடு கடனையும் முழுமையாக அடைத்துள்ளார். இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் பேராசையின் காரணமாக மேற்கொண்டு கந்துவட்டி தருமாறு தினேஷ்குமாரை தொடர்ந்து தொந்தரவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. ஓட்டுநரின் செயல்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் இறங்கிய  சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மான்கொம்பு சாலையில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனை பார்த்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து பேருந்து நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. கல்வராயன்மலை பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைபட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.இந்த அனைத்து கிராமங்களுக்கும்  திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறைபட்டி பகுதியில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறி தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விவசாயி வீட்டுத் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை”…. போலீசார் விசாரணை…!!!!!

விவசாயி வீட்டு திண்ணையில் கேட்பாரற்று இருந்த பச்சிளம் குழந்தை இருந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அடுத்திருக்கும் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் பீமாபுரத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் விவசாயி. இவரின் வீட்டின் திண்ணையில் நேற்று காலை பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தையை யார் திண்ணையில் வைத்து சென்றது என தெரியவில்லை. இதனால் ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் போலீசாருக்கும் சமூக நலத்துறையினருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக  கடத்தி கொண்டு வரப்பட்ட  ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய்த்துறையினர் உளுந்தூர்பேட்டை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள்  நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை  கண்ட  அந்த மினி லாரி ஓட்டுநர்  லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வருவாய்த்  துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சார் இங்க கெட்டுப்போன உணவு விக்கிறாங்க” அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

உணவுத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு  பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட நியமன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஓட்டல்களில் கெட்டுப்போன நூடுல்ஸ், சாதம், மிச்சர் போன்றவற்றை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீ எனக்கு அரிசி வாங்கி தா…. தந்தை மற்றும் மகனின் வெறிச்செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் அரிசி வியாபாரம் செய்வதற்கு அரிசி வாங்கி தருமாறு கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரசாமி , தனது மகன் விக்னேஷ் மற்றும் சீனு ஆகியோருடன்  சேர்ந்து தனலட்சுமி தாயான ஆண்டாள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விபத்துக்களை தடுக்க சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு”…. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை….!!!!

சின்னசேலம் பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்காக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன சேலத்தை அடுத்த அம்மையகரம் கிராம எல்லையில் செல்லும் சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்ற நிலையில் விபத்துக்களை தடுப்பது மற்றும் சாலையை விரிவாக்கம் செய்வது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பவித்ரா, போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கள்ளக்குறிச்சியில் தாழ்வாக பறந்த சிறிய ரக விமானங்கள்”…. பரபரப்பு….!!!!!

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் சிறிதான விமானங்கள் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே சிறிய அளவிலான விமானங்கள் அடிக்கடி தாழ்வாக பறந்து செல்கின்றது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி மேலும் 11 மணியளவில் ஐந்து சிறிய அளவிலான விமானங்கள் மாவட்டத்தின் நகர பகுதியில் தாழ்வாக பறந்து சென்ற பொழுது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் நின்று பார்த்தனர். மேலும் பொதுமக்களும் பார்த்தார்கள். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காம்பட்டு கிராமத்தில் சம்பந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வின்குமார் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது சிறுமியை காதலிப்பதாக  ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வின் குமாரை போக்சோ சட்டத்தின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 10-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற 10-ஆம்  வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது  நண்பர்களான சந்தோஷ், கார்த்திக் என்பவர்களுடன் சேர்ந்து ராவத்தநல்லூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பூ வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பூ வியாபாரியான அமீர் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வட சிறுவள்ளூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமீர் பாஷா  சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போக்சோவில் மாணவர் கைது…!!

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தாய் மகளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொளஞ்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி(35) என்ற மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்திக்கும், தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு விஷ்வாணிஸ்ரீ(10), அக்ஷிதாஸ்ரீ(6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஆர்த்தி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் இருந்த சடலம்…. பெண்ணை கொன்று புதைத்த மர்ம நபர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மர்ம நபர்கள் பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு அமைந்துள்ளது. அங்கு பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நேற்று மதியம் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகடி கிராமத்தில் ராமச்சந்திரன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அப்பகுதியில் இருக்கும் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ராமச்சந்திரனை தேடி சென்றனர். அப்போது மதியழகன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ராமச்சந்திரன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பா.ம.க இளைஞரணி நிர்வாகி பலி…. பேருந்தின் கண்ணாடியை நொறுக்கிய உறவினர்கள்…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பா.ம.க இளைஞரணி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு. கிள்ளனூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பா.ம.க இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோட்டார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்கத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த மாடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மாடுகளை இழந்த  விவசாயிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண தொகையை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்லகச்சேரி கிராமத்தில்  விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 4  மாடுகளை நேற்று முன்தினம்  அதே பகுதியில் அமைந்துள்ள பழமையான  கூட்டுறவு சங்கத்தின்  அருகே கட்டியுள்ளார். இந்நிலையில்   அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென கூட்டுறவு சங்க கட்டிடத்தின் சுவர்  இடிந்து ஏழுமலையின் மாடுகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு…. இறந்து கிடந்த 15 ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தில் விவசாயியான செல்வமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வயலில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முந்தினம் மாலை செல்வமணி மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டி வந்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது 15 ஆடுகளும் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து செல்வமணி அதிர்ச்சி அடைந்தார். […]

Categories

Tech |