Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!!

கள்ளக்குறிச்சியில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜய் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த விஜயின் அத்தை அந்த மாணவியை கண்டித்துள்ளார். அதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்த போது மாணவி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாகன விபத்து: தி.மு.க. பிரமுகர் உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் அழகுநாதன்(42). தி.மு.க. பிரமுகரான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலத்திலிருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே உளுந்தூர்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சேர்ந்தநாடு குறுக்கு சாலை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி அழகுநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிமம் இன்றி இல்லங்கள், விடுதிகளை நடத்துவோருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது “தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படையில் முறையாக உரிமம்பெறாமல் இயங்கிவரும் விடுதிகள், இல்லங்கள் உடனே உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விடுதியின் உரிமம்பெற தீயணைப்பு மற்றும் சுகாதார சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்று, பார்ம் டி உரிமம் போன்றவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறார்களுக்கு 40 சதுரஅடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருக்கலைப்புக்கு சென்ற பெண் திடீர் உயிரிழப்பு…. தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள்….!!!!

கருக்கலைப்பு செய்வதற்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாடு கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2  ஆண் மற்றும் 1  பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெரிய நாயகி மீண்டும் 2 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் பெரியநாயகி கருக்கலைப்பு செய்வதற்காக சேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து திடீரென பெரியநாயகி உயிரிழந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் உயர்ந்த நீர் மட்டம்…. மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரர்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 மாதங்களாக குத்தகைக்கு எடுத்தவர் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த மழை காரணமாக பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏரியில் நீர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: விடுதியில் மாணவியை தூக்கி செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியீடு…. பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் சென்ற மாதம் 13-ம் தேதி இறந்தார். கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த இம்மாணவியின் பெற்றோர் சாவுக்கு நீதிக் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். கடந்த 17- ஆம் தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக் குமார், செயலாளர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உளுந்தூர்பேட்டையில் மாயமான 2 பிளஸ்-2 மாணவிகள்”…. சென்னையில் மீட்பு…!!!!!

உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன இரண்டு மாணவிகளை போலீசார் கோயம்பேட்டில் மீட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் களமருதூர் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிகளுக்குச் சென்று விசாரித்தார்கள். அப்பொழுது பள்ளியில் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என கூறினார்கள். இதைத்தொடர்ந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவி ஸ்ரீமதி வழக்கு…. கைதான 173 பேர்…. “மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு”….!!!!!

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான 173 பேரின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 322 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு”…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!!!

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வி வீட்டின் வராண்டாவிலும் ரங்கப்பன் தனி அறையிலும் மகன் மற்றும் மருமகள் ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு மர்ம நபர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.1 கோடி செலவில் புதிய பாலம்…. கோலாகலமாக நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகில் ரூ.1கோடி 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, திமுக நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன் துணைத்தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளரும் தொழிலதிபருமான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இந்த கல்லூரியில் சேர்ந்து ஏமார்ந்து விட்டோம்”…. ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் மாணவர்கள் கோரிக்கை…. பெரும் பரபரப்பு….!!!!!!!

சின்னசேலம் அருகே பங்காரம் எல்லையில் உள்ள எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் கடந்து 2016 ஆம் வருடம் கல்லூரியின் முன்பு உள்ள கிணற்றில் விழுந்து இறந்ததை அடுத்து அந்த கல்லூரியில் அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். அதன் பின் கல்லூரி நிர்வாகத்தினர்  கல்லூரியை நடத்த நீதிமன்றத்தை நாடி முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதிக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடையூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சிவராஜ்(28) என்பவர் கோவிந்தனுக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக திருக்கோவிலூரில் இருக்கும் தனியார் பணிமனைக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு பழுதை சரி செய்த பிறகு சிவராஜ் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் பிரபு என்பவர் உடனிருந்தார். இந்நிலையில் திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: கருக்கலைப்பு செய்த பெண் மரணம்…. அதிர்ச்சி தகவல்…..!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜாமீன் கொடுக்காதீங்க: என் மகளுக்கு நீதி வேண்டும்….. மாணவியின் தாய் உருக்கம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் உள்ளனர். ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஐந்து பேர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பக்ரைன் நாட்டிற்கு சென்ற தொழிலாளி…. 29 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை…. கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்….!!

பக்ரைனில் வேலைக்கு சென்ற தொழிலாளி 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருந்தலாக்குறிச்சி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், மணிவேல் என்ற மகனும் உள்ளனர். கடந்த 1993-ஆம் ஆண்டு பச்சமுத்து தோட்ட வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 1996-ஆம் ஆண்டு வரை பச்சமுத்து நல்லம்பாளுக்கு பணம் அனுப்பியும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இறைப்பதால் ஏற்பட்ட தகராறு… . விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

விவசாயியை  சரமாரியாக தாக்கிய பெண் உள்ளிட்ட 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் விவசாயியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி அமுதாவிற்கும்  இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது  தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமுதா, சிவசக்தி, சாந்தி உள்ளிட்ட 4  பேருடன் சேர்ந்து ஜெயராமனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஜெயராமன் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண் தர மறுத்த தாய், மகள்…. கொலை மிரட்டல் விடுத்த விவசாயி…. போலீஸ் நடவடிக்கை….!!

திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தாய் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் மும்பையில் இரயில்வே டெக்னிக்கல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேளானந்தலை பகுதியை சேர்ந்த விவசாயியான கருப்பையா என்பவர் தமில்செல்வியை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டுள்ளார். அதற்கு தமிழ்ச்செல்வியின் தாய் அசலாம்பால் மறுத்துள்ளார். இந்நிலையில் கருப்பையா சொந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நகையை பறித்து சென்ற நபர்…. தந்தை, மகள் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

தந்தை மகளை தாக்கிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புத்தூர் கிராமத்தில் ஞானகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் முனுசாமி என்பவர் சந்தியா வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தியாவிடம் இருந்த செல்போன் ரூ.6500 மற்றும் 2 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சந்தியா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் கவனக்குறைவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. நிருபர்களுக்கு பேட்டி….!!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தலைவர் விசாரணை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-டூ மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விசாரணை குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிக்கூடத்தில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலையில் பயணம் மேற்கொள்ள போதிய பேருந்து வசதி இயக்கப்படாததால் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் திடீரென […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வகுப்பறைக்குள் புகுந்த நீர்…. அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பட்டி கிராமத்தில் சென்ற 1982ம் வருடம் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உடைந்த ஓடுகள் வழியாகவும், தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளதாலும் 2 வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து குளம் போல் தேங்கிநின்றது. அதுமட்டுமின்றி பள்ளியிலிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி…. போலீஸ் விசாரணை…!!

ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை புது தெருவில் கட்டிட தொழிலாளியான ஸ்ரீதர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி சேலம் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஸ்ரீமதி வழக்கில் கைதான 5 பேர்”…. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுதாக்கல்….!!!!!

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை போலீஸ்காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட்ட கனியாமூர் பள்ளியின் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளது. அதிலும் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதி, குறிஞ்சி மற்றும் பாலாஜி ஆகிய மூன்று தனியார் பள்ளிகளில் அடுத்த வாரம் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.இவர்களுக்கு சக்தி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலவரம் உண்டான தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING :கள்ளக்குறிச்சி வன்முறை…. மேலும் ஒருவர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி….. பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளியில் பாடங்கள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது. ந்நிலையில், அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

23 நாட்களுக்கு முன்பு….. அதே பாதையில் பள்ளிக்கு சென்ற மாணவி….. ஆனால் இப்போ….. கண் கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

23 நாட்களுக்கு முன்பு அதே பாதையில் பள்ளிக்குச் சென்ற மாணவி தற்போது இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை சாமி….. கதறி அழுத தாய்…..!!!!!!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. மேலும், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொண்ட தாய் செல்வி கதறி அழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. “இனி உன்னை எப்போது பார்ப்பேன்… என் சாமியே நான் பண்ணுவேன்… உனக்கு கல்யாணம் பண்ணி […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்….. கலவரம் நடக்க இதுதான் காரணம்….. அதிகாரி சொன்ன முக்கிய தகவல்….!!!!

தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், பள்ளியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: கலவரத்தின்போது பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் ஒப்படைப்பு.!!

கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பொருட்களை ஊர் மக்கள் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பல காவலர்களும் இதில் காயமடைந்தனர். இதில் பள்ளியில் உள்ள பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கு பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ள மேசை, […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை….. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு…!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ஶ்ரீமதி கையில் இருப்பது என்ன….? எழும் சந்தேகம்….. புதிய தகவல்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன், படிக்கும் அறையிலிருந்து விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கு செல்லும் புதிய […]

Categories
Uncategorized கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்….. “திருப்பி குடுத்துருங்க” தண்டோரா மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை ஒப்படைக்கும்படி அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி எடுக்கப்பட்ட பொருட்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி வழக்கு…. தாளாளர் உட்பட 5 பேர் சேலம் சிறையில் அடைப்பு….!!!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்….. வெளியான புதிய சிசிடிவி வீடியோ….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் ஸ்ரீமதி ஜூலை 13ம் தேதி இறந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்அந்த மாணவி 12ம் தேதி இரவு 10.23க்குஇறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி… தடயங்களை சேகரித்த குழுவினர்…!!!!!!!!

சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தடவியல் துறை குழுவினரால் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கணியாமூரில்  நடைபெற்ற வன்முறையால் சக்தி மெட்ரிக் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி மரணம்….. வெளியான பரபரப்பு சிசிடிவி VIDEO….. பெரும் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ம் தேதி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாணவியின் உடல் மீண்டும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி வன்முறை…. வசமாக சிக்கிய வாட்ஸ் ஆப் குருப்கள்….. திண்டுக்கல்லில் இரண்டு பேர் கைது….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. மாணவி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் பெரிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவி மரணம்… வன்முறை… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு கிளப்பியது. அதனால் போராட்டங்களும் வெடித்தன. அப்போது பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அங்கிருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் வன்முறையால் சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களின் கல்வியை தொடர வைப்பது பற்றி ஆய்வு செய்ய மாவட்ட கல்வி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மறுபிரேத பரிசோதனை முடிந்தது….. மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் உடல் இரண்டாவது முறையாக நேற்று  உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவியின் உருவபொம்மையை மாடியிலிருந்து வீசியும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மறு பிரேத பரிசோதனை முடிந்ததற்கான நோட்டீஸ் மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பிரேத பரிசோதனை குறித்து தகவல் அனுப்பியும் நீங்கள் வரவில்லை, பிரேத பரிசோதனை முடிந்தது. உடலை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மறு பிரேத […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் உண்மையில்லை…… வழக்கில் திடீர் திருப்பம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் : மாணவி இறந்த பள்ளி மீண்டும் தொடக்கமா….. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர்ந்து நான்கு நாட்களாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சேதம்….. டிஎன்பிஎஸ்சி குரூப்-4….. புதிய தேர்வு இடம் அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி,  ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக tweeter,  whatsapp […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவியின் பெற்றோரை காணவில்லை…… காவல்துறையினர் கூறிய பகீர் தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர்.  இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு செய்த மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்…. “இதனை யாரும் நம்பாதீர்கள்”…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை செய்தபோது, […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இன்னும் அரைமணி நேரத்தில்….. மாணவி வீட்டில் நோட்டீஸ்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூல் பீஸ எங்க அம்மா கிட்ட திருப்பி குடுத்துருங்க…. மாணவி எழுதிய தற்கொலை கடிதம்…!!!

மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 13-ம் தேதி அதிகாலை விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோர் என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் எனவும் கூறினர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவிகளின் விடுதிக்குள் வாலிபரா…? தீயாய் பரவும் செய்தி…. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை…!!

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இணையதளத்தின் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய போராட்டக்காரர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடியதோடு காவலர்களையும் தாக்கினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலையில் கல்லை போட்டு தந்தை கொலை…. மகனின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலையில் கல்லை போட்டு மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள களமருதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அண்ணாமலை (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அரவிந்தன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபத்தில் அரவிந்தன் தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். பின்னர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி தற்கொலை….. கள்ளக்குறிச்சியில் கலவரம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வன்முறையில் கைதான 128 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சராமரி கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை […]

Categories

Tech |