Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபர்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

சட்ட விரோதமாக வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டாலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் இருக்கும் வீட்டில் ஸ்கேன் மையம் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ஸ்கேன் மையத்தில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கர்ப்பிணியை மலைகோட்டாலத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி வைத்து கண்காணித்துள்ளனர். பின்னர் அதிரடியாக அதிகாரிகள் ஸ்கேன் மையத்திற்குள் நுழைந்தனர். அப்போது கருவில் இருப்பது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேர்த்திகடன் செலுத்த சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீப காலமாக கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்தந்தூர் கிராமத்தில் விவசாயியான அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. அதிர்ச்சியடைந்த தம்பதியினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் சின்னபாண்டி-மாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு விவசாய  கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் சிறிது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலை செய்யாமல் இருந்த மகள்…. கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விலந்தை கிராமத்தில்  சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகள் சரண்யா(19) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருந்த சரண்யாவை அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கு…. “கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது”….!!!!!

பிளஸ் 1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு குழந்தையாக இருந்த அவரின் உறவினரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மகன் கோகுல். அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தன்னை கிண்டல் செய்வதாக அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயதுடைய மாணவர் கோகுலை அறிவாளல் வெட்டி கொலை செய்தார். இதனால் போலீசார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடடே….!! 50 வயதுடைய தந்தைக்கு காதணி விழா நடத்திய மகன்கள்…. நிறைவேறிய ஆசை…!!

சிறுவயதில் இருந்தே தொழிலாளிக்கு நிறைவேறாத ஆசையை அவரது மகன்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்படை கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வேடியப்பன்(22), மணி(20) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏழுமலை ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இதனால் ஏழுமலையின் பெற்றோர் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தாமல் இருந்துள்ளனர். இதனை ஏழுமலை தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யாருப்பா நீங்களாம்….! 5 வயசுல நிறைவேறாத தந்தையின் ஆசையை…. 50 இல் நிறைவேற்றிய தங்க மகன்கள்…..!!!!

கள்ளக்குறிச்சி செம்படை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (50). இவருக்கு மனைவி சங்கீதா (45), மகன்கள் வேடியப்பன் (22), மணி (20) ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக இவரது பெற்றோர் மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. காது குத்திக் கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஏழுமலை ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இந்நிலையில் அவர், தனது ஆசையை பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆசையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நான் வர மாட்டேன்” பேருந்துக்கு அடியில் படுத்து கொண்ட நபரால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பேருந்துக்கு அடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் படுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுபாலப்பட்டியில் இருந்து சங்கராபுரம் வழியாக டவுன் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென பேருந்தின் முன்பு உருண்டு சென்று பேருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டதை பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து பேருந்து ஓட்டுநரும் பயணிகளும் அந்த நபரை வெளியே வருமாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை…. கலெக்டரின் ஏற்பாடு…. மாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

செல்போன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வங்கி கடன்கள், அரசு பணி கோருதல், மாதாந்திர உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 97 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 11,55,000 ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேன் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்த 29 பேர் தனியார் பள்ளி வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது சங்கராபுரம் நோக்கி சென்ற லாரி வேனை முந்தி சென்றது. அப்போது எதிரே வாகனம் வந்ததால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கள்ளக்குறிச்சியில் நில அளவையர் மருந்தாளர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு”… அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 1089 பணியிடங்களுக்கான நில அளவையர் வரைபட தேர்விற்கும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளுநர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையர் வரைவாளர் பணி காலி பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் பலி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆர்க்வாடி என்னும் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் சரத்குமார் (15), சிவக்குமார் (13) ஆகிய இரண்டு பேர் உள்ளனர். இதில் சரத்குமார் மூங்கில் துறை பட்டியல் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும், சிவகுமார் ஆற்காவடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்ற காரணத்தினால் சரத்குமாரும் சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கையில் மண்ணெண்ணையோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்”… பெரும் பரபரப்பு…!!!!!!

தற்போதைய காலகட்டங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை ஒரு சில அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு விதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் 30 வருடங்களாக குடியிருந்து வரும் அவரது வீட்டிற்கு 2008 ஆம் வருடம் அரசின் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அதனை வேறு ஒருவர் போலி ஆவணம்  தயாரித்து பட்டா பெற்றதாகவும் இது பற்றி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மாமனாரை கல்லால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன்”…. போலீசார் அதிரடி கைது…!!!!!

மாமனார் மீது கல்லால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தார்கள். குடும்பத்தை வழி நடத்த பொறுமை முதல் தேவையாகும். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் கருத்து சுதந்திரம் உள்ளவர்களாக வளர்க்கப்படும் குடும்பத்தினர் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து சென்றுவிடலாம். குடும்பத்தில் குற்றமோ, குறையோ எதுவாக இருந்தாலும் அதை பெரிது படுத்தாமல் இருந்து விட வேண்டும். அவ்வாறு அதை பெரிதுபடுத்தினால் சண்டையில் தான் முடியும். அவ்வாறு ஏற்படும் குடும்ப பிரச்சனையானது காவல் நிலையம் வரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டு கிரிக்கெட்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு…. ஜாமீன் வழங்கப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு நிபந்தனைகள் என்ன?

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.  கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இதனால் மலைவாழ் குழந்தைகளின் கல்வி பாலாகிறது”…… வெளியான பரபரப்பு தகவல்…..!!!

பழங்குடியினர் வாழ்விடம்தான் உயரத்தில் உள்ளதே தவிர, அவர்களின் வாழ்க்கைத் தரமோ அதலபாதாளத்தில் கிடக்கிறது. கல்விதான் சமூக மாற்றத்தின் திறவுகோல். பல சமூகங்கள் கல்வியின் உதவியால், உயரவும் செய்திருக்கின்றன. ஆனால், பழங்குடியினருக்குக் கல்வி இன்னமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. மற்ற கிராமங்களைப் போல, மலைவாழ் மக்களுக்கு வாழ்விடத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. வனச் சட்டங்களால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பிழைப்பு தேடி சமவெளிக்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் செல்லும்போது தங்களது குழந்தைகளையும் அழைத்துச் சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு ஊர்வலம்…. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள்…..!!!!

போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை தடுக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த போதை பொருளை ஒழிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். அதோடு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளி”…. கைது செய்த போலீசார்…!!!!

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சேந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் சீனிவாசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணி ராஜ் என்பவர் தனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டு இருக்கின்றார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்தோணி ராஜ் ஆத்திரமடைந்து சீனிவாசனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக சொல்லப்படுகின்றது. பின் இதுகுறித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மகளுக்காக மகனையே கடப்பாரையால் குத்தி கொலை செய்த தந்தை”…. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்….!!!!!

கள்ளக்குறிச்சியில் அண்ணன்-தங்கை இடையே ஏற்பட்ட தகராறில், தந்தையே மகனை கடப்பாரையால் குத்திக் கொலை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மயில் என்பவர் மீன்பிடி தொழிலை கேரளாவில் செய்து வருகின்றார். இவரின் முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிகுமார் என்ற மகன் இருக்கின்றார். சென்ற 25 வருடங்களுக்கு முன்பாக சந்திரா இறந்து விட்டதால் மயில் இரண்டாவதாக வசந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா, தீபிகா உள்ளிட்ட இரண்டு மகள்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமி”…. தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்….!!!!!!

உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் அயன்வேலூர் கிராமத்தில் அண்மைக்காலமாகவே மின் மோட்டார்கள் திருடப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் குழுவாகப் பிரிந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் பரமசிவம் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மின்னோட்டாரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடிக் கொண்டிருக்கும் பொழுது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான நான்கே மாதத்தில்…. “கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்”….!!!!!!

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான நான்கு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(25) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த நித்யா(21) என்பவரை  சென்ற 4 மாதத்துக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நித்யா இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கனியாமூர் கலவர வழக்கு”…. மேலும் ஐந்து பேர் கைது…!!!!!

கனியாமூர் கலவர வழக்கில் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர் உள்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றார்கள். இந்நிலையில் வீடியோ ஆதாரத்தின் மூலம் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது வாட்ஸ் அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு காரணமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு கிடைக்குமா பாஸ்?…. எனக்கும் ஆசை தான் ஆனா…. இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகிறது. அதிலும் ஒரு சில திருமணங்களில் திருமணத்திற்கு முன்னதாகவே மணமக்கள் ஒருவருக்கொருவர் சில நிபந்தனைகளை விதித்து கொண்டு கையெழுத்திடுகிறார்கள். இதற்கு ஒரு படி மேலே சென்று விதவிதமான பத்திரிகைகளையும் அச்சிட தொடங்கிவிட்டனர். அவ்வகையில்,கள்ளக்குறிச்சி வக்கனந்தல் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் திருமண பத்திரிக்கை தான் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், எனக்கு கல்யாணம், கண்டிப்பா வரணும். கறி சோறு போடணும்னு ஆசைதான், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஆரோக்கிய ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் பின்புறம் வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஆரோக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மர்மமான மரணம்” சாலையோரம் கிடந்த பெண்ணின் சடலம்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு-தெத்துகாடு மெயின் ரோட்டின் ஒரம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த பெண் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கல்வராயன்மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு”…..!!!!!!

கல்வராயன் மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மலைக்கு செல்லும் பாதை மிகவும் வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிமலை மும்மூனை சந்திப்பு பகுதியில் நடந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. தலைமை ஆசிரியருக்கு அறிவுரை….!!!!!

சங்கராபுரம் அருகே இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின் மதிய உணவு தரமானதாகவும் சுவையாகவும் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்கிட தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்து பயன்பாட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்”…. சாராயம் விற்பனை செய்த 9 பேர் கைது….!!!!!!

சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபொழுது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சி, மொட்டையம்மாள், முத்தம்மாள், ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41 லிட்டர் சாராயப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தார்கள். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பெட்ரோல் பங்க் குடோன்” திடீரென ஏற்பட்ட தீ விபத்து‌…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் பின்புறம் ஒரு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பழைய பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி டியூப்களில் இதுவா இருக்கு?…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சி மேற்கொண்டனர். எனினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகிறார்கள். ஆகவே கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் மலையடிவாரத்திலுள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதைப்பொருளுக்கு எதிராக மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி…. வெளியான புகைப்படம்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இவற்றில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை போன்ற துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மோட்டார்சைக்கிளில் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் நம்பர் கேட்ட பேராசிரியர் நண்பர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள கிராமத்தில் 19 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் வருடம் இளங்கலை கணிதம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாணவி தன் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பர் கேட்டு அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி தன் கணவருக்கு செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி…. காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்…. திரளானோர் பங்களிப்பு….!!!!

புதிய மின்மாற்றியை முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 150 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பழைய மின்மாற்றி சீரமைக்கப்பட்டு புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ மணிக்கண்ணன் கலந்து கொண்டார். இவர் பூஜைகள் முடிவடைந்த பிறகு மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும் நிகழ்ச்சியில் மின்வாரியத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மான் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

இருசக்கர வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சம்பட்டி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் இருக்கிறது. இவர் விடுமுறையை முன்னிட்டு பச்சம்பட்டிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கனியாமூர் பள்ளி கலவரம்…. வாகனத்திற்கு தீ வைப்பு…. 4 பேர் கைது….. போலீஸ் அதிரடி…..!!!!

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தி, காவலர்கள் மீது கற்களை வீசி எறிந்த வாலிபர்கள் சிலரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தங்கைக்கு சொத்தில் பங்கு கொடு” பெற்ற தாயின் கழுத்தை அறுத்த மகன்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

பெற்ற தாயை கொல்ல முயற்சி செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி என்றும் மகனும், கோகிலா என்ற மகளும் இருக்கின்றனர். இவருடைய மூத்த மகன் கோவிந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் கோபிக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருக்கும் நிலையில், கோகிலாவுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது… கைவரிசை காட்டிய 3 வாலிபர்கள்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

சின்னசேலம் அருகே கணியம்பூர் சக்தி மேல்நிலைப்பள்ளி கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கலவரம் பற்றி டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு  பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி  இருக்கின்றனர். மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஆதாரத்தை கொண்டு தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சூழலில் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணை காவலாளியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

மூங்கில் துறை பட்டு  அருகே உள்ள வடகீரனூர் கிராமத்தில் அம்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு முதல்வரின் மானாவரி  மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கியுள்ளார். அந்த மாவட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மதிசுதா முன்னிலை வகித்துள்ளார். இந்த நிலையில் முகாமில் முதலமைச்சரின் மாநாடு மேம்பாட்டு திட்டம் பற்றி விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடுகள், மண் மாதிரி சேகரிப்பின் அவசியம், இயற்கை விவசாயம், ஊடுபயிர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள்…… அதிகாரிகள் அதிரடி…….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கப்பட்டு இருந்தது இவற்றை அகற்றும் பணி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைவீதி, மும்முனை சந்திப்பு, கள்ளக்குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் பேனர்கள் பலகைகளை பேரூராட்சி ஊழல்கள் அப்புறப்படுத்தினர். மேலும் இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தார்கள் .

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதை பொருள் தடுப்பு குறித்து சைக்கிள் பேரணி….. அசத்திய மாவட்ட கலெக்டர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்த சைக்கிள் பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயாப்பாளையம் ரோடு, காந்தி ரோடு, துருகம் மெயின் ரோடு வழியாக மாடூர் சுங்கச்சாவடி வரை 7கி.மீ தூரம் சென்று பின்னர் அதே வழியாக வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 மன்னர் சிலைகள்….. எழுத்தாளர் அதிரடி மனு…. தீவிர விசாரணையில் போலீசார்…..!!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணகடேசுவரர் கோவி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மன்னர்கள் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி தானம் அளித்தவர்களில் குறிப்பிட்டத்தகுந்தவர்கள் ராஜேந்திர சோழர் சேதிராயர், மற்றும் விக்ரம சோழ சேதிராயர் ஆவர். இவர்கள் கிபி 12-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். இவர்களின் உருவ சிலைகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இது யாருடையது”….. மோட்டார் சைக்கிளை திருடி வந்த வாலிபர்…. போலீசார் தீவிர விசாரணை…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு அருகில் உள்ள மணலூர் பகுதியில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீசின் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்பாச்சர் பகுதியை சேர்ந்த ஏழுமலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்கும் நபர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் பானையங்கால் கிராமத்திலிருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு போகும் வழியில் மணிமுக்தா ஏரி இருக்கிறது. இந்த ஏரியில் ஒரு கும்பல் கொக்கிபோட்டு மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக அறிந்ததும் விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தால் உயிர்சேதம் ஏற்படும். ஆகவே அவ்வாறு மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி மின்சாரம் பாய்ச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ஸ்ரீமதி புதைக்கப்பட்ட இடம்…… பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி மரணம் அடைந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஸ்ரீமதியின் 17வது பிறந்தநாளையொட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர்  மாவட்டம், பெரியநெசலூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் 5 விதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், அப்பகுதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பிறந்தநாள்….. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று….. குடும்பத்தினர் கண்ணீர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டங்கள் கையெடுக்கப்பட்டு கலவரமாக மாறி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதியின் பிறந்த தினமான இன்று பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கூட்ட நெரிசல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கண்டறியப்பட்ட பழமையான சோழர் கால கல்வெட்டு…. பின் ஆய்வாளர்கள் செய்த செயல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் வடதொரசலூர் ஏரிக்கரை அருகேயுள்ள பிடாரிஅம்மன் கோயில் வளாகத்தில் 800 வருடங்களுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கல்வெட்டு 5அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகும். அத்துடன் அந்த கல்லின் இரு புறமும் எழுத்துக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா!…. ஆடி தள்ளிப்படியில் இதுவா விற்பனை பண்றீங்க?…. அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி சமூவிரோதிகள் பலர் கல்வராயன்மலை மற்றும் அடிவாரப் பகுதியில் சாராயம் காய்ச்சி பல இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாராயம் விற்பனை செய்ய கிராமபுறங்களில் ஏலமும் நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சமூக விரோதிகள் காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கராபுரம் அருகில் அ.பாண்டலம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக வாங்கப்பட்ட தேர்….. ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான அலங்கரிக்கப்பட்ட துணி….. நன்கொடையாக வழங்கிய ஒன்றிய தலைவர்….!!!!!

கோவில் ரதத்தை அலங்கரிப்பதற்கான துணியை ஒன்றிய தலைவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கோட்டத்தில் பிரபலமான பொண்ணு முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருக்கிறது. இதன் காரணமாக புதிதாக தேர் வாங்கப்பட்டு தேர் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிர்வாகமும், கிராம மக்களும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரதத்தை அலங்கரிப்பதற்காக துணி வாங்குவதற்காக கிராம மக்கள் ஒன்றிய இதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய தலைவரும் புதிதாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரபலமான நகை கடையில் கைவரிசை….. கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை….!!!

நகை கடையை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புக்கிரவாரி புதூர் பகுதியில் ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் என்ற தங்கக் கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் பூட்டை சில மர்ம நபர்கள் உடைத்து ரூ. 50,000 பணம், 50 கிலோ வெள்ளி பொருட்கள், 281 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை….. என்ன நடந்தது?….. பரபரப்பு சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவியின் வீட்டின் அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விஷயம் விஜய்யின் அத்தை அலமேலுக்கு தெரிய வர தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories

Tech |