கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் சன்னியாசி(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது முதியவர் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் […]
