2 சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் புது காலனியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் ஆகாஷின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது தினேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வீரமுத்துவின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரமுத்துவை அருகில் இருந்தவர்கள் […]
