Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராயம் காய்ச்சிய நபர்  கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருக்கும் கிழக்கு காட்டுக்கொட்டாயில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி அதை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 17-ஆம் தேதி சின்னசேலம் காவல்துறையினர் கனியாமூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. 2 பேர் பலியான சோகம்…. பெரும் பரபரப்பு…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் ஒதியத்தூர் கிராமத்தில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பரான ஹரி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கெடார் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு தனியார் கல்லூரியின் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகில் சித்தலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் கடந்த 1-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தேர் திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மயானகொல்லை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற சிறுமி” தொழிலாளியின் கொடூரச்செயல்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாரம்பட்டு காலனியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமியிடம் 10 ரூபாய் பணம் கொடுத்து மிட்டாய் வாங்கி வரும்படி கூறியுள்ளார். அந்த சிறுமி அதைப் பெற்றுக்கொண்டு மிட்டாய் வாங்கி விட்டு மீதி பணத்தை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியை  கடத்தி சென்று பாலியல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“எனது அழைப்பை எடுக்கவில்லை” நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

செல்போனை எடுத்து பேசாததால் நண்பனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே கரீம்சாதக்காவில் சையத் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதே பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முகமது இப்ராகிம் அவசர தேவைக்காக சையது உசேனை பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சையத் உசேன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக வாலிபர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் பகுதியில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்த சங்கராபுரம் காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைத்திருந்த 108 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். அதன்பிறகு சின்னராசுவையும்  கைது செய்தனர். இவர் மீது காவல்துறையில் சாராய  வழக்குகள் பல நிலுவையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைதொடர்ந்து ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“முட்புதரில் கிடந்த பொருள்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு முட்புதர்களுக்கு இடையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே சின்னசேலம் பகுதியில் காகித ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையின் அருகே இருக்கும் ஒரு முட்புதரில்  மரத்தால் செய்யப்பட்ட ஒரு உண்டியல் கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இந்த உண்டியலை பார்த்து கச்சிராபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உண்டியலை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கடத்தப்பட்ட பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய வாலிபர்…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென அந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. உடனே அருகில் இருந்த இடங்களில் குபேந்திரன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதேபோன்று அந்தப் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் ரமேஷ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய சிறுவன்…!!

17 வயது சிறுவன் சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் சேந்தமங்கலம் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து திருநாவலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கிய காரை பார்த்துள்ளனர். அப்போது அந்த காருக்குள் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் காருக்குள் இருந்த  சாராயத்தை  பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் 200 லிட்டர் […]

Categories
கள்ளக்குறிச்சி நாமக்கல் மாவட்ட செய்திகள்

சரசு வீட்டில் தனியாக இருந்த பாப்பு…! வீட்டிற்கு சென்ற மோகன் ஷாக்… க.குறிச்சியில் பரபரப்பு சம்பவம் ..!!

சின்னசேலம் அருகே வீட்டில்  தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை  செய்த  மர்ம நபர்களை பற்றி காவல்துறையினர் விசாரணை  நடத்தி  வருகின்றனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை சின்னையா கோவில்காடு பகுதி காட்டுக்கொட்டாயில் வசித்து  வருபவர் சரசு. இவருடைய தங்கை  பாப்பு.  அவருடைய கணவர் இறந்துவிட்டதாலும் ,குழந்தை இல்லாதால் ,அக்காள் சரசு வீ்ட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்து அக்காளின் பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார். அவரது அக்கா சரசு உடல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி வேட்டை…. போலீஸ் நடவடிக்கை….!!

வயலில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருணாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூங்காவனம் என்பவர் அவரது வயலில் 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாராய ஊறல் மற்றும் எரிசாராயத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடைக்குள் அழைத்து சென்ற முதியவர்…. கதறி அழுத சிறுமி…. போக்சோவில் துக்கிய போலீஸ்….!!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம் பகுதியில் ஜோதிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 4 வயது சிறுமி பள்ளிக்கு செல்வதற்காக ஜோதிலிங்கம் கடை முன்பாக வேனுக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது ஜோதிலிங்கம் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். பின்னர் சிறுமியின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையம் அருகாமையில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது முருகனிடம் 69 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்…. சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

மனைவியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதலூர் கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்வதாக லோகநாதன் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோகநாதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் வேலை வாங்கி தருகிறேன்…. அடித்து கொன்ற குடும்பத்தினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழுமலை கோபாலிடம் தனக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும், யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய கோபால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி இல்லை…. கட்சியினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

அடிப்படை வசதியில்லாத சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவாடி அமைக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுங்கவாடி ஊழியர்கள் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூல் செய்துள்ளனர். அப்போது அடிப்படை வசதி இல்லாமல் சுங்கவாடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தாசில்தார் அங்கு சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மருத்துவர்கள்…. கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கருக்கலைப்பு செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழப்பாடி கிராமத்தில் தொழிலாளியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி மூன்றாவதாக கர்ப்பமானார். இதனையடுத்து செல்வியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு இதயக் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருதய குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால் சிரமம் ஏற்படும் என கருதிய செல்வி அதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இடமாற்றம் கூடாது…. மாணவர்கள் சாலை மறியல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தி வருகின்ற பட்டதாரி ஆசிரியர் பன்னீர்செல்வம் வேறு பள்ளிக்கு பணிநிரவல் மூலமாக இடம் மாறுதலாகி செல்ல இருக்கிறார். இதனை அறிந்த மாணவ-மாணவிகள் ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அறிவியல் பாட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை இடமாற்றம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மேலேறி பேருந்து நிறுத்தம் அருகாமையில் வந்த நிலையில் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“திடீர் உயர் மின்னழுத்தம்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகள் விசாரணை….!!

50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உயர் மின்னழுத்தம் காரணத்தினால் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தண்டலை கிராமத்தில் இருக்கும் வடக்கு தெருவில் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் தங்களின் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போது திடிரென ஏற்பட்ட உயர் மின்னழுத்தால் பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பழுது அடைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின்னழுத்தம் ஏற்பட்டது தொடர்பாக வருவாய் மற்றும் மின்சாரத் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆலோசனை கூட சொல்ல மாட்டாங்க” நாசம் அடையும் பயிர்கள்…. விவசாயிகள் வருத்தம்….!!

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்காததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் உள்பட 6 பயிர்கள் மற்றும் பருவ கால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு அதனை பராமரித்தும் வருகின்றனர். அதன்பின் கடந்த மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்களில் அதிக அளவில் படைப்புழு தாக்குதல் இருந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பால் பாக்கெட் வினியோகம்…. புகார் அளித்த அ.தி.மு.க-வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வாக்களர்கள் பால் பாக்கெட்டுகளை ரோட்டில் எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் இருக்கும் 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19-ஆவது வார்டுக்குட்பட்ட கரியப்பாநகர் பகுதியில் தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கிய 30-க்கும் அதிகமான பெண்கள் தங்களுக்கு பால் பாக்கெட் வேண்டாம் என அவற்றை தெருவில் வீசி எறிந்துள்ளனர். இது பற்றி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தந்தை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் மன உளைச்சலில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருநெல்லி கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி அவரது வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது தந்தை பழனிசாமி படிக்காமல் என் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த புவனேஸ்வரி விஷம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லை…. குப்பைகளை எரிப்பதால் அவதி…. பொதுமக்கள் கோரிக்கை….!!

குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடமாமந்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை பள்ளியின் பின்பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரித்தால் புகை அதிக அளவில் உற்பத்தியாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. சமாதானம் செய்ய முயன்ற சக பயணிகள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அலம்பலம் கிராமம் மற்றும் பொன்பரப்பட்டு கிராமம் என இரு கிராமங்களில் வசிக்கும் மாணவர்களும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் மாணவர்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது வழியில் அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதைப் பார்த்த சக பயணிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. சோதனையில் சிக்கிய மதுபாட்டில்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்திய போது 330 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் அதே ஊரில் வசிக்கும் சுரேஷ் என்பவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதற்றமான வாக்குச்சாவடி கண்டுபிடிப்பு…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. கூடுதல் பாதுகாப்பு….!!

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சியில் இருக்கும் 147 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்காக 200 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 54 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். இதனையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விடிஞ்சா தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் ஏற்பாடு…. ஆணையர் ஆய்வு….!!

நகராட்சித் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சித் தேர்தலை முன்னிட்டு நகரசபை ஆணையர் கீதா வார்டு வாரியாக நேரில் சென்று முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேர்தல் முன்னேற்பாடு குறித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருக்காங்களா…. சோதனையில் சிக்கிய 1000 லிட்டர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் இவரின் உத்தரவின் படி காவல்துறையினர் தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேத்தி வயது இருக்கும்…. மிரட்டல் விடுத்த முதியவர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அடரி கிராமத்தில் 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் அம்சவேல் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என முதியவர் மிரட்டியதாக சிறுமி தனது தாயிடன் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவுசல்யா வீட்டின் அருகாமையில் இருக்கும் ரோஷன் என்ற சிறுவனுடன் பேசிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்றுள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருக்கும் வழக்குகள்…. தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது…. ஆட்சியரின் உத்தரவு….!!

வழக்குகள் நிலுவையில் இருந்ததால் வாலிபரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மந்தைவெளி தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் முருகேசன் மீது காவல் நிலையத்தில் 4 சாராய வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதனையடுத்து அவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் படி காவல்துறையினர் தடுப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

100 லிட்டர் பறிமுதல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனங்கள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுநாகலூர் கிராமத்தில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜீத்குமார் தனது நண்பரான அனில்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாவலூரில் அரசு விடுதியில் தங்கி படித்து வந்த தனது தங்கையை பார்த்து விட்டு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது பிரபாகரன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை…. கிராம மக்களின் கையேந்தும் போராட்டம்….!!

பழமையான குளத்தை தூய்மைப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவங்கூர் என்ற கிராமத்தில் பழமையான குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதி மக்கள் அந்த குளத்தில் இருந்துதான் பயன்பாட்டிற்காக‌ தண்ணீர் எடுத்துள்ளனர். ஆனால் அந்த குளத்தில் கழிவு நீர் கலப்பதால் சில ஆண்டுகளாக அந்த நீரை உபயோகப்படுத்த முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும்  இதுவரை எந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு ஏற்பட்ட “விக்கல்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகில் காரனுர்  கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சு என்ற பெண்ணும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டில் மதிய உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது  திடீரென  பெரியசாமிக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. உடனே தண்ணீர் எடுப்பதற்காக மஞ்சு சமையலறைக்குள் சென்றுள்ளார்.  இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு அருகிலுள்ள மணலூர் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்  தனது மோட்டார் சைக்கிளில் சிறுவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது அருளின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகரின் கடையில்….. 150 அரிசி மூட்டை…. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தாரா?… வாக்குவாதம் செய்த அதிமுகவினர்.!!

உள்ளாட்சி தேர்தல்  நெருங்கும்   நிலையில்  தி.மு.க. பிரமுகர்   கடையில்  150  அரிசி  மூட்டை இருப்பதாக    அதிமுகவினர்  புகார் கொடுத்து  வாக்குவாதம்  செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளன. இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள்.   இதற்கிடையே  வாக்காளர்களுக்கு  பணம்  பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸாரின் அதிரடி நடவடிக்கை…!!

மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  கச்சிராப்பள்ளி காவல்துறையினர் கல்ராயன்மலை வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மர்ம நபர்கள் 4 பெரிய டிரம்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போட்டு  வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அவிழ்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவன் மரணத்தில் மர்மம்…. புகார் அளித்த மனைவி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜாதகம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கண்ணன் எவ்வாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் தனித்தனியாக வீட்டின் அருகாமையில் சாராய விற்பனை செய்த சுரேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த 25 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி இருக்கா…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. பார்வையாளரின் ஆய்வு….!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று அடிப்படை வசதி இருக்கின்றதா என தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வுநிலை பேரூராட்சியில் இருக்கும் 15 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்களிப்பதற்காக 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் வாக்கு சாவடி மையத்தை தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போன இளம்பெண்…. புகார் அளித்த தந்தை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வேலைக்கு சென்ற இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமப்பேர் மூப்பனார் கோவில் தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மகள் உள்ளார். இவர் கவரிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ரேணுகா மீண்டும் வீடு திரும்பாததால் பயந்து போன ஜெகநாதன் உறவினர்களின் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் ரேணுகா கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜெகநாதன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகார் அளித்த மனைவி…. கொலை மிரட்டல் விடுத்த கணவன்…. போலீஸ் வழக்குப்பதிவு….!!

மனைவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் மகள் பரமேஸ்வரியும் பார்த்திபன் என்பவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பரமேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-டிராக்டர் மோதல்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு பகுதியில் விவசாயியான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கேசவன் தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பட்டு பேருந்து நிறுத்தும் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் இருக்கும் ஏரியில் இளம்பெண் சடலமாக மிதந்தை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலமாக மிதந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் யுவராணி என்பதும், அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேரம் மாற்றம்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

மதுபான கூடங்கள் செயல்படும் நேரம் மாற்றபட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ அதிகரித்து வந்ததை தடுப்பதற்காக அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் காலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக வழங்கப்படுகிறதா…. பொதுமக்களின் கருத்து…. ஆட்சியரின் ஆய்வு….!!

ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் தடுப்பூசி போடும் அறை மற்றும் கர்ப்பிணிகள் அறை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தடுப்பூசி போடுவது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 794 நபர்கள்…. விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்…. சூடு பிடித்த தேர்தல் களம்….!!

ஒரே நாளில் 794 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இதுவரை 291 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் முடிவடைய போவதால் ஒரே நாளில் 794 நபர்கள் […]

Categories

Tech |