Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. தட்டித்தூக்கிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் 2 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் முத்துமாரி என்பவர் மெடிக்கல் வைத்து  நடத்தி வருகிறார். இந்த கடையில் கவிதா என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தமெடிக்களில் செல்வி என்பவர் கருக்கலைப்பு செய்வதற்கான மாத்திரை வாங்கியுள்ளார். இந்த மாத்திரையை செல்வி சாப்பிட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேர்தல் முன்விரோதம்…. திடீரென மோதிக்கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

முன்விரோதம் காரணமாக  மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் கொடையாளப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராயதுரை உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சின்னதுரைக்கும், ராயதுரைக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு ஒருவர் ஆபாச […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சாலைப்பணிகளை தொடங்க வேண்டும்” பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது புழுதி பறக்கிறது. இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் புதுப்பெண் மரணம்…. கணவருக்கு வலைவீச்சு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே எஸ்.வி பாளையம் கிராமத்தில் பிரியா (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இதன்காரணமாக பிரியா பாட்டி ஆதிலட்சுமி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதே ஊரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பிரியாவும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவகுமார் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் காவல்துறையினர் மட்டப்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மட்டபாறை கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தங்கதுரையை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது காவல்துறையில் 5 சாராய வழக்குகள் நிலுவையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஏரியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புத்திராம்பட்டு பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புத்திராம்பட்டு கிராமத்தைச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரா என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். இவர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சென்றபோது திடீரென டிராக்டர் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி காவல்துறைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப் தடை”…. முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

முஸ்லீம் அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு முத்தவல்லி அப்துல் சமது தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் முத்தவல்லிகள் சர்க்தார், சம்சுதீன், தாஜுதீன், சாதிக், முபராக், சார்புதின், மத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஹிஜாப் என்பது எங்கள் உரிமை அதை கொடுப்பது அரசின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய  நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தியாகராஜபுரம் பகுதிக்கு சென்றபோது சிலர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முருகன் மற்றும் மொட்டையம்மாள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 55 லிட்டர் சாராயம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த பாட்டி மற்றும் பேத்தி…. உயிரிழப்பால் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

வீட்டின் முன்பு கிடந்த குளிர்பானத்தை  குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்- தொப்பபாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் என்ற மகனும் ரக்ஷனா என்ற மகளும் இருந்தனர். இவர்களின் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் லட்சுமி எடுத்துக் குடித்துள்ளார். அதை ரக்ஷனாவிருக்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே இவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பசுமை சாம்பியன் விருது” உடனே விண்ணப்பியுங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சுற்றுச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றம் வனத்துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 2 தனிநபர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த சிறுமி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்-தொப்பாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் (6) என்ற மகனும் ரக்ஷனா (3) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணிவண்ணன் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் ஒன்று கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் எடுத்து குடித்துள்ளார். அதன்பிறகு ரக்ஷனாவிற்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் ரக்ஷனாவிற்கும் அவருடைய பாட்டிக்கும் வாந்தி மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது பேருந்து மோதல்…. 6 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு  கரும்பு ஏற்றிய டிராக்டர் சென்றது. இதை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திம்மலை அருகே இருக்கும் தனியார் பள்ளியின் முன்பு டிராக்டர் சென்றது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து  டிராக்டரின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற பெண்…. திருப்பி அனுப்பிய மருத்துவமனை…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை….!!

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓகையூர் கிராமத்தில் சிவகுமார்-சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுகந்திக்கு  3-வதாக கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென பிரசவலி வந்துள்ளது. இவர்  அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சுகந்திக்கு பிரசவம் பார்க்க மறுத்துள்ளனர். இதனையடுத்து சுகந்தியை ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளி…. “திடீர் ஆய்வு”…. மாவட்ட ஆட்சியரின் வருகையால் பரபரப்பு….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் இடை நின்ற மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பாதியில் பள்ளியை விட்டு நின்ற மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிப்படிப்பைத் தொடர அறிவுரை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் முரளிதரன், உதவி தலைமை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உழவர் சந்தை” புதுப்பிக்கும் பணி தீவிரம்…. வேளாண்மை துணை திட்ட இயக்குனர் ஆய்வு…!!

வியாபாரிகள் கோரிக்கையின்படி சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில்  விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சில வியாபாரிகள் மண் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். எனவே இவர்கள் தங்களுக்கு கட்டிடம் அமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி உழவர் சந்தைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து  சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கோமாரி நோய்” 30 ஆயிரம் லிட்டர் பால் குறைவு…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள்  எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆவின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நடுரோட்டில் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ரங்கப்பனுர் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக  கிடந்துள்ளார். இவருடைய சடலத்தின் அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலையில் கிடந்த  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர்  கிராமத்தில் சையது முகமது-அஜிராப்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன்-மனைவி 2 பேருக்கும்  இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜிராப்பி கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிராப்பி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அர்த்தநாதீஸ்வரர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் பழமை வாய்ந்த அர்த்தநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.  இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முறையான அறிவிப்பு வழங்க வேண்டும்…. அ.தி.மு.க கவுன்சிலர்கள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் போராட்டம்….!!

அ.தி.மு.க கவுன்சிலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இன்று 16 பணிகளுக்கு டெண்டர் விடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை நகராட்சி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சங்கீதா, விமலா, சத்யா, முருகன், பாபு, ஒப்பந்தாரர் அருண் கென்னெடி உள்ளிட்ட பலர் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்‌. இவர்கள் டெண்டர் விடப்படும் அதற்கான நகலை முன்கூட்டியே தர வேண்டும். அதன்பிறகு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சோளப்பட்டு கிராமத்தில் முருகப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இருசக்கர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆபத்தான பயணம்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கொட்டையூர் குடியநல்லூர், வேங்கைவாடி, சித்தலூர், பனையங் கால், புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தரமான அரிசி வழங்க வேண்டும்…. “ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்”…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சின்ன கொல்லியூரில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் மூலமாக 462 குடும்பத்தினர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக நின்றுள்ளனர். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரசு தரமற்றதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் நியாய விலை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“திடீரென மயங்கிய மாணவிகள்” அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெட்டப்புதூரில் அரசு உண்டு உறைவிட பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் உணவு உண்டுவிட்டு மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து வகுப்பறையில் இருந்த 10 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர்  அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவு நேரம்” நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழில் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியில் தினேஷ்குமார், பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தினேஷ், எழில், பிரகாஷ் ஆகிய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் திருக்கோவிலூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று இருசக்கர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அஸ்வினி பூச்சிகளின் தாக்கம்” சாகுபடி குறையும் அபாயம்…. வேதனையில் விவசாயிகள்…!!

அஸ்வினி பூச்சிகளை அழிக்கும் மருந்துகள் குறித்த ஆலோசனையை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்காச்சோளம், கரும்பு, நெல், பயிர் வகைகள், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இவர்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்பு பயிர்களை பூச்சிகள் பெருமளவு தாக்கி சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக கரும்பு சாகுபடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

விவசாய சங்கத்தினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும் எனவும், அதற்கு கூலி ரூபாய் 600 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், 6 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பற்றி எறிந்த தீ…. வெடித்து சிதறிய உடல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

பயங்கர தீ விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் ஷேக்தாவூத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்து நடத்தியுள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி மற்றும் வானவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்தாவூத்  இறந்ததார். இதன்பிறகு ஷேக்தாவூத்தின் மகன்கள் பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர். இந்த குடோனின் உரிமம் கடந்த 2019-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை கொன்ற தாய்” பிணமாக தொங்கிய கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!

குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அம்மன் கொல்லைமேட்டு பகுதியில் ஏழுமலை-கௌரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அருணா (3) என்ற மகளும் பூமிநாதன் (1) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் 2 பேருக்கும் கௌரி விஷம் கொடுத்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தட்டச்சு தேர்வு” வெளியான சூப்பர் தகவல்…. மாநில தலைவரின் அறிக்கை…!!

தட்டச்சு தேர்வுக்கான விவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தட்டச்சு பயிலக சங்கத்தின் மாநில தலைவர் வைத்தியநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தட்டச்சு தேர்வு வருகிற 26-ஆம் தேதி 185 மையங்களில் நடைபெறவிருக்கிறது என கூறியுள்ளார். இதில் 26-ம்‌ தேதி தமிழ் மற்றும்‌ ஆங்கிலம் இளநிலை தேர்வுக்கான 3 அணிகளுக்கும், முதுநிலை தேர்வுக்கான 2 அணிகளுக்கும் தேர்வு  நடைபெறவிருக்கிறது. இதைத்தொடர்ந்து 27-ம்‌ தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுகளின் 4-வது மற்றும் 5-வது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. “2,000 லிட்டர் சாராய ஊரல்”…. போலீஸ் வலைவீச்சு…!!

காவல்துறையினரால் 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மங்குனி தோட்டம் வனப்பகுதியில் சந்தகேப்படும்படியாக டிரம்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில்  மர்மநபர்கள் சாராய காய்ச்சுவதற்கான ஊறலை வைத்திருந்தனர். அதில் மொத்தம் 2,000 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிருவள்ளூர் கிராமத்தில் புகழ்பெற்ற அங்காளி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அமோகமான விளைச்சல்” உரிய இலாபம் கிடைக்கவில்லை…. வேதனையில் விவசாயிகள்…!!

மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு உரிய லாபம் பெற்றுத்தர வேண்டிமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருக்கும் கல்படை, பொட்டியம், மயிலம்பாடி, மட்டியப்பாறை, மாவடிப்பட்டு, கரியலூர் உள்ளிட்ட 150 கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களில் மரவள்ளி கிழங்குகள் அமோகமாக விளைந்துள்ளது. இருப்பினும் 1 டன் மரவள்ளிக்கிழங்கு ரூபாய் 2,500 முதல் 3,500 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள்  போட்ட முதலை கூட எடுக்க முடியாமல்  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே வடசென்னிமலை பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 4-ஆம் நாள் திருவிழாவில் கோட்டைமேடு பகுதியில் ஏராளமான பக்தர்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தியுள்ளனர். அதன்பிறகு பக்தர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் பிரசித்தி பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 6-ம் நாள் திருவிழாவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“10 கிலோமீட்டர் தூரம்” கட்டிலில் தூக்கி சென்ற கொடூரம்…. அவதிப்படும் பொதுமக்கள்…!!

உடல் நலம் சரியில்லாத நபரை பொதுமக்கள் கட்டிலில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வைலம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலை வசதி, பேருந்து வசதி, மருத்துவம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடை வீதிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. பற்றி எறிந்த குடோன்…. பெரும் பரபரப்பு…!!

சாக்கு குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அகண்டநல்லூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் சாக்கு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீ குடோன்  முழுவதும் வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கால்நடைகளுக்கு பரிசோதனை…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து  நோயுற்ற மாடுகளுக்கு  மருத்துவ  பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சினை பரிசோதனை, வயிற்று புழு நீக்கம்,  செயற்கை முறை கருவூட்டல், உள்ளிட்ட பல சோதனைகள் செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இணையதளத்தில் வைரல்…. பதற்றத்தில் ஊர் பிரமுகர்கள்…. போலீஸ் எச்சரிக்கை…!!

சாராய விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தெங்கியாநத்தம் மற்றும் மண் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஊரின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் கச்சிராப்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லாத்தூர், பரிகம், மாத்தூர், மாதவச்சேரி, கரடிசித்தர், மண் மலை கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிபட்டு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சௌகத் அலி தலைமையில் ஒரு குழு அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.  அதை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன வாலிபர் சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் இருக்கும் அத்தியூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுமுறை காரணமாக தற்போது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அரவிந்தன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் பெற்றோர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் சிறுமி…. வாலிபரின் கொடூரச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை  காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் இருக்கும் சித்தலிங்க மடத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கும் தொழிலாளியான விக்னேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

35 வருடங்களாக ஆக்ரமிப்பு…. அவதியில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே குளத்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை கடந்த 35 வருடங்களாக தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்திற்கு  சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேளாண்மை மற்றும் கால்நடை திட்டங்கள்…. சிறப்பாக நடைபெற்ற விவசாய கலந்துரையாடல்…!!

விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை, விவசாயிகள் விஞ்ஞானிகள் ஆகியோர் உரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். இவர்கள் வேளாண்மை திட்டங்கள் மற்றும் கால்நடை திட்டங்கள் குறித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், உதவி இயக்குனர் நடராஜன், டாக்டர் பெரியசாமி, வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விசாரணைக்காக அழைத்து சென்ற கைதி…. பேருந்தில் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

காவல்துறையினரிடம் இருந்து  ஆயுள் தண்டனை கைதி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் முருகவேல் என்ற பைனான்ஸ் ராஜா வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருந்தது.  இவரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் முருகவேல் மீது இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் முருகவேலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆணையை வழங்கவில்லை” ஜாமீனில் வெளியே வந்த நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!

நீதிமன்றத்தின் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக ஒருவர் கையில் டீசலுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையில் அவர் மேட்டூநன்னாவரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் என்பது தெரியவந்தது. இவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“300 கர்ப்பிணி பெண்கள்” சிறப்பாக நடைபெற்ற வளைகாப்பு விழா…. சீர்வரிசை வழங்கிய எம்.எல்.ஏ…!!

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக  நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக மணிகண்ணன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சமூகநலம் சார்பில் நடத்தப்பட்டது. மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன்  தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் செல்லத்துரை தனது குடும்பத்துடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து  வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த செல்லத்துரையின் மருமகள் சௌந்தர்யா கழுத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!

பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  பள்ளியில் படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அந்த தகவலின்படி […]

Categories

Tech |