கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை அவரது தாய் தூங்க வைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கதவை தட்டி கூச்சலிட்டார். உடனடியாக அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ரஞ்சித் என்பவர் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் […]
