Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மொடக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம்”…. கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்….. பரபரப்பு…..!!!!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவற்றில் 11 பேர் தி்.மு.க., 2 பேர் பா.ஜ.க., ஒருவர் அ.தி.மு.க., ஒருவர் கொ.ம.தே.க. ஆவர். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டான காட்டுப் பாளையம் பகவதி நகரில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைக்க கட்டிட அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் நேற்று முன்தினம் 8 தி.மு.க. உறுப்பினர்களால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிந்த அந்த பகுதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்த கலைஞர்…. நாடக மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்…. பெரும் சோகம்….!!!

நாடக கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே குப்பன்துறை பகுதியில் ராஜய்யன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் இருக்கின்றனர். இந்த பகுதியில் மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாடகமானது ராஜய்யன் தலைமையில் நடைபெறும். இந்த நாடகத்தில் ராஜய்யன் உட்பட 25 கலைஞர்கள் நடிப்பார்கள். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் 98 அடியாக உயர்வு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததோடு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியாக இருக்கிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருட்டு…. 1 வருடத்திற்கு பிறகு கொள்ளையன் கைது…. 8 1/2 பவுன் நகைகள் மீட்பு….!!!

ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் பகுதியில் சாத்துன்பீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக சாத்துன்பீயின் கணவர் ஜாகிர் உசேன் இறந்து விட்டதால் அவர் தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாத்துன்பீ மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்து நடிகர் மரணம்… வெளியான அதிர்ச்சி VIDEO…!!!!!

ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள குப்பந்துரை கிராமத்தில், மழை வேண்டி 5 நாட்களாக இரவில் இரணியன் நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தின் இறுதி நாளான நேற்று நாரதர் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த ராஜய்யன் என்ற மேடை நடிகர் நடனமாடிக்கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அதனை மீட்க முடியவில்லை” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியில் கூலித்தொழிலாளியான சரவணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சரவணன் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் செலவுக்காக சௌந்தர்யாவின் நகைகளை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்ட சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

70 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த மாடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குத்தகை தோட்டம் பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கருப்பசாமிக்கு சொந்தமான எருமை மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இல்லாத 70 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுத் தண்ணீரில் நீந்தியபடி எருமை மாடு உயிருக்கு போராடியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்தபோதே….. உயிரிழந்த நாடக கலைஞர்….. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!!!

சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கரம் ஊராட்சியில் குப்பன் துறை என்ற கிராமம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம். அந்த நாடகத்தில் அந்த ஊரை சேர்ந்த ராஐய்யன் என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த நாடகத்தில் 25க்கும் மேற்பட்டவர் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கையில் குச்சியுடன் சென்ற வாலிபர்…. திடீரென துரத்திய காட்டு யானை…, வலைதளத்தில் வைரலாகும் காட்சி…!!!

தளவாடியை அடுத்துள்ள தமிழக கர்நாடகா எல்லையில் காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் 35 வயது வாலிபர் ஒருவர் கையில் குச்சியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் குட்டியுடன் யானை ஒன்று உலா வந்தது. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த வாலிபரை கண்டது யானை திடீரென ஆவேசம் அடைந்து அவரை நோக்கி ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த யானை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….. தண்டோரா மூலம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநில கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.எஸ்.ஆர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபர் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்றைய காலை 8 மணி நேரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியே எட்டியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1,18,671 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி கரையோரம் உள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேங்காய் சுடும் பண்டிகை…. “இதற்காகத்தான் கொண்டாடப்படுகிறது”….. படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முக்கியமான பண்டிகைகளை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆடி மாதத்திற்கு என்று சிறப்பு உண்டு. அதாவது ஆடிபெருக்கு மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுவதும், ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையரை நினைத்து திதி தர்ப்பணங்கள் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகும். அதனைபோல ஆடி 1 ஆம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஈரோட்டில் ஆண்டுதோறும் உற்சாகமாகும் கொண்டாடப்படும். மேலும் ஆடி 1ஆம் தேதி மாலையில் பெண்கள் தங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொண்டப்பநாயக்கன்பாளையத்தில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் குடும்பம் நடத்த வருமாறு தனது […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு….. 11 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்பை ருசித்து கொண்டிருந்த குட்டியானை…. திடீரென வாகன ஓட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பரபரப்பு…..!!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரிலிருந்து காரப்பள்ளம் போகும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை ஒன்று அந்த சாலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்துநின்றது. அப்போது தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கிவந்த கரும்பு லாரியை குட்டியுடன் யானை வழிமறித்தது. இதையடுத்து கரும்புகளை தன் குட்டிக்கு துதிக்கையால் எடுத்துபோட்டு தானும் தின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் குட்டி யானை திடீரென்று அந்த ரோட்டில் நின்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளை நோக்கி ஓடியது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஸ்பீடா சென்ற 40 வாகனங்கள்…. ரூ.16 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு போன்றோர் கோவை மெயின்ரோடு, கருக்கன்காட்டூர் அருகில் அதி வேகமாக போகும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதி வேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து, அதன் வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் விற்பனை…. வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை விற்கும் இது வடமாநில வாலிபர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை காவல்துறையினருக்கு பணிக்கம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் வந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருந்துறை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியை வழிமறித்து…. கரும்புகளை சுவைத்த யானைகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

லாரியை வழிமறித்து கரும்புகளை சுவைத்த யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஆசனூர்-காரப்பள்ளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த யானைகள் லாரி கரும்பு பாரம் ஏற்றி வருவதை பார்த்ததும் ஓடிவந்தன. இதனை பார்த்து டிரைவர் லாரியை நிறுத்தினார். அதன்பின் லாரியில் இருந்த ஒவ்வொரு கரும்பையும் யானைகள் தனது துதிக்கையால் எடுத்து சுவைத்து தின்றன. இதனால் அந்த வழியாக வந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் அந்த பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பக்கத்திலுள்ள பள்ளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து சத்தம் போட்டதும் முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

வனப்பகுதிக்குள் கும்கி யானையின் உதவியால் விரட்டப்பட்ட யானை மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் கிராமத்தில் விவசாயியான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் கருப்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி திருமூர்த்தியின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த திருமூர்த்தி திடீரென தோட்டத்தில் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்து ஜன்னல் வழியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. மாயாற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தான பரிசில் பயணத்தில் கிராம மக்கள்…!!!

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தை அடுத்த வனப்பகுதியில் தேங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாயாற்றை பரிசிலில் கடந்து தான் பவானி சங்கர், சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். ஆனால் மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் ஆபத்தை உணராமல் பரிசிலினில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றுலா நிறுவனத்திடம் ஏமார்ந்த நபர்…. நீதிமன்றத்தில் வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கருங்கல் பாளையம் குமணன் வீதியில் வசித்து வருபவர் சங்கரசுப்பையா. இவர் சென்னையை சேர்ந்த வரசித்தியாத்ரா என்ற ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரத்தை ஒரு ஆன்மிக இதழில் பார்த்தார். அதில், காசி, கயா, புத்தகயா, திரிவேணி சங்கமம் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு 7 தினங்கள் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், ஒரு நபருக்கு வாகனம், தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து ரூபாய் 3 ஆயிரத்து 20 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நம்பிய அவர், மனைவி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? காட்டு பகுதியில் கிடந்த யானையின் சடலம்…. வனத்துறையினரின் தகவல்…!!

சேற்றில் வழுக்கி விழுந்து யானை இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் காப்புக்காடு, குரும்பனூர் சரக பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் எண்ணமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் அருள்முருகன் ஆகியோர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற சிறுத்தை….. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே இருக்கும் சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஆனால் யாரையும் கண்டு கொள்ளாமல் சிறுத்தை நடந்து அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…. பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு…. பரபரப்பு….!!!!!

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரி வீதியில் வசித்து வந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (45) ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்களில் முருகன் இறந்து விட்டதால் வீட்டுவேலை செய்து குடும்பத்தை ஜீவா நடத்தி வருகிறார். சென்ற சில தினங்களுக்கு முன் ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ஜீவாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஈரோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாகையில் இருந்து ஈரோட்டுக்கு….. ரயிலில் வந்த 1000 டன் நெல்….!!!

தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக பல்வேறு இடங்களில் இருந்து நெல் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி நாகையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் நெல் மூட்டைகள் 20 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தது. மேலும் இந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நேற்று லாரிகளில் ஏற்றி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மர் மீது அமர்ந்த மயில்…. மின்சாரம் தாக்கி பலியான சோகம்…. வனத்துறையினரின் செயல்….!!

டிரான்ஸ்பார்மர் மீது அமர்ந்ததால் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது ஒரு மயில் பறந்து வந்து அமர்ந்தது. அப்போது மின்சாரம் தாக்கி மயில் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயிலின் உடலை மீட்டு ஈரோடு கால்நடை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. பொதுமக்கள் அளித்த புகார்…. பாம்பு பிடி வீரரின் செயல்…!!

குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பை ஒருவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் ரயில்வே மேம்பாலம் அருகில் உப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரான ஹரி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹரி மண்ணுளி பாம்பை பிடித்தார். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு ஈரோடு ரோஜா நகரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொலைபேசி ஒயர்களை வெட்டிய மர்ம நபர்கள்…. அவதியில் மக்கள்….. வலைவீசி தேடும் போலீசார் …!!!

ஈரோடு மாவட்ட தாளவாடி  ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில்  மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் செல்போன் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருந்தனர். இதனையடுத்து பி.எஸ்.என்.எல். பைபர் ஒயர் அமைக்கப்பட்டது. இதனால் மாவள்ளம், கெத்தேசால், தேவர்நத்தம், குழியாடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்போன் சேவை கிடைத்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மர்ம நபர்கள் பி.எஸ்.என்.எல். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் விடுத்த கோரிக்கை…. மீண்டும் இயக்கப்பட்ட ஈரோடு-திருச்சி ரெயில்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ரெயில்களில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில்வே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாளவாடிக்கு கொண்டுவரப்பட்ட கும்கி யானைகள்…. பார்ப்பதற்காக ஓடோடி வந்த பொதுமக்கள்…..!!!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப் பகுதியிலிருந்து கருப்பன் என்ற காட்டு யானை வெளியேறி மக்களை தாக்கி கொன்றதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி அட்டுழியம் செய்து வந்தது. இதையடுத்து அந்த யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பத்திலிருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் சென்ற 4 நாட்களுக்கு முன் தாளவாடியை அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டு வரபட்டது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மது பழக்கத்தை கைவிட முடியல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் கூலித்தொழிலாளியான சக்திவேல்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சக்திவேல் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சக்திவேலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவரை பிரிந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏம்மா பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாகேஸ்வரி தனது மகன்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. 16 1\2 லட்சம் மோசடி செய்த நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ.16 1\2 லட்சம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிந்தாகவுண்டம்பாளையம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்துவிற்கு ஈரோட்டில் வசிக்கும் குருதேவ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் குருதேவ் தன்னுடைய கல்லூரி நண்பர் என ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகபடுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கமுத்துவிடம் ராஜேஷ்குமார் ‘நான் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை…… அலெர்ட்!…… மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு….!!!!

பள்ளிகளில் சளி, இருமல், காய்ச்சல் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் தொடங்கி இயங்கி வருகின்றது. சமீப காலமாக கட்டுக்குள் இருந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இது பற்றி வேறு எந்த தகவலும் கூற முடியாது”…. சிறுமியின் கருமுட்டை விவகாரம்…. குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை….!!!!!!

சிறுமியிடம் இருந்து  கருமுட்டை எடுத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயதுடைய  சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து  அவரது தாய் உள்ளிட்ட 4  பேர்  கருமுட்டை எடுத்து சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தாய், அவரது 2- வது கணவர் உள்ளிட்ட 4  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்த யானை… இது தான் காரணம்…. மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி….!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரத்துக்கு உள்ளிட்ட பாளையம் கிராமத்தின் அருகில் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில் பெண் யானை ஒன்று படுத்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து மருத்துவக் குழுவினர் அங்கு சென்று யானைக்கு உணவளிக்க முயற்சி முயற்சி செய்தனர் ஆனால் அந்த யானை உணவு உட்கொள்ளாமல், படுத்தேதான் தான் கிடந்தது. அதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தளவாடி அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானை”…. புதிதாக 2 கும்கி யானைகள் வரவழைப்பு…. ஏன் தெரியுமா….?

ஒற்றை யானையை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில்  புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யானை ஒன்று உணவு தேடி சாலையில் அலைந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரின் கண்ணாடியை  அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும்  துரத்தி சென்றுள்ளது. ஆனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவரை தாக்கி…. கேரளாவிற்கு கடத்தி சென்ற கும்பல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் புதுக்காலனியில் ஆட்டோ டிரைவரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் சவாரி கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் திண்டல் செல்ல வேண்டும் என்று கூறியதால் மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றி திண்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த 3 பேரும் ஆட்கள் நடமாட்டம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவ குழு….!!!!

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில்  யானை ஒன்று உடல்நலம்  சரி இல்லாத நிலையில்  படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை  பார்வையிட்டனர். அதன்பின்னர் வனத்துறையினர்  யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை சாப்பிடவில்லை. இந்நிலையில் வனத்துறையினர் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தனியார் மல்லிகை பொருட்கள் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு வடுகபாளையம் சாலையில் சரக்கு  ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து ஓட்டுநர் பிரகாஷ்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விவசாயி…. யானையின் வெறிச்செயல் …. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

யானை தாக்கி  விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் 10- க்கும் மேற்பட்ட வனசரகங்கள் உள்ளது. இங்கு யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் அருகில் இருக்கும் தொட்டகாஜனூர் கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதேபோல் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள விவசாயியான  மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் யானை புகுந்து வாழை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பத்தாம் வகுப்பு மாணவன்…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகன் 10-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான அப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சஞ்சய் நடந்து முடிந்த 10-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்புசாமி கவலையடைந்தார். மேலும் தனது மகன் சஞ்சயை மீண்டும் தேர்வு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் பேருந்து நிலையம்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் சீரமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மத்திய பகுதியில்  பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தற்போது  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த  பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தங்கும் விடுதி, கடைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதனால்  தற்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கும் மலை கிராமம்…. ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்….!!!!

கத்திரிமலை கிராம மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் சுமார் கடல் மட்டத்தில் இருந்து  3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில்  மாவட்ட   ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணியின்  முயற்சியால்  புதிய சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு  மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆன்லைன் மருத்துவ ஏற்பாடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை துணி துவைக்க அழைத்து சென்ற பெற்றோர்…. திடீரென நடந்த கோர சம்பவம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் இ.பி. காலனி பகுதியில் சவுந்தர்ராஜன்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நவீன் குமார், திருமுருகன் என்ற 2  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சவுந்தர்ராஜனும்,  சித்ராவும் சேர்ந்து நவீன்குமாரை  அழைத்து கொண்டு அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த நவீன்குமாரை கரையில் காணவில்லை. இதனை பார்த்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… பேருந்தை துரத்தி செல்லும் யானை…. வைரலாகி வரும் வீடியோ காட்சி….!!!!

பேருந்தை யானை துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, சேர்மாலம், ஆசனூர் உள்ளிட்ட 10 வனசரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று யானைகள் குட்டிகளுடன் காரப்பள்ளம் சோதனை சாவடி கருகே  நின்று கொண்டிருந்தது . அப்போது அவ்வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில்  அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி  மருத்துவமனையை நேற்று மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி அதிரடியாக ஆய்வு செய்தார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். மணி, மருத்துவர்கள், அதிகாரிகள்  உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், மருந்து வழங்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!… ஆட்டோ ஓட்டுநரை கடத்திய கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் …!!!!

ஆட்டோ ஓட்டுநரை  காரில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது காலனி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது ஆட்டோவில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த 3  பேரை திண்டல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த 3  பேரும் சேர்ந்து மெகபூர் பாஷாவை தாக்கி காரில் கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் வாளையார் சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பில் மகன் தோல்வி….. தந்தை தற்கொலை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஈரோடு அருகே பத்தாம் வகுப்பில் மகன் தோல்வி அடைந்த காரணத்தினால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்புசாமி என்பவர் ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். மனைவி சுமதி அருகில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் சந்துரு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சஞ்சய் வைலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. காட்டில் சுற்றி திரிந்த வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முயல் வேட்டையாட முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பனூர் தெற்கு பீட்டில் கருமாரியம்மன் கோவில் சரகத்தில் சிலர் முயலை வேட்டையாடுவதாக சென்னம்பட்டி வனச்சரவு அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மூன்று பேர் முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவுமணி(26), ஜான்பால்(25), பரத்(24) என்பது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |