Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி…. குட்டியுடன் சென்ற யானை வழிமறித்ததால் பரபரப்பு….!!!

கரும்பு லாரியை யானைகள் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலையை நோக்கி சென்றது. இந்த லாரி காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு அருகே சென்றது. அப்போது குட்டியுடன் சென்ற யானை திடீரென லாரியை வழிமறித்தது. இந்த யானை தன்னுடைய குட்டியுடன் லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி தின்றது. இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!…. தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு காட்டாற்றில் வெள்ளம்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வபோது மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆசனூர், தல மலை, திம்பம், குழியாடா, கேர்மாளம், தாளவாடி உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலையிலிருந்து திம்பம் போகும் சாலையிலுள்ள ராமரணை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதேபோன்று ஆசனூரை அடுத்த அரே பாளையம் பிரிவிலிருந்து கர்நாடக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து…. படுகாயமடைந்த 10 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பழனியிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பேருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். அப்போது பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டினார். இதையடுத்து காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்த போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பேருந்தை டிரைவர் தினேஷ் குமார் நிறுத்த முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் விபத்தில் பேருந்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு”…. வீடுகளில் முடங்கிய மக்கள்… ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

காவிரியாற்றில் நேற்று பிற் பகலில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலைவரை கரைகளை தொட்டு ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர், திடீரென உயரத் தொடங்கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர குடியிருப்பான முனியப்பன் நகர் செல்வதற்கான சாலை மெல்ல மெல்ல மூழ்க துவங்கியது. இதேபோன்று இந்த சாலையை ஒட்டியுள்ள சுமார் 11 வீடுகள் மற்றும் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனே வீடுகளிலிருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு ஆர்.டி.ஓ. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறதுண் அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள 11 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து முனியப்பன் நகரில் சுமார் 250 வீடுகளுக்கு செல்லும் ரோடு தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் காவிரி கரை பகுதிகளுக்கு நேரில் சென்று நேற்று சோதனை மேற்கொண்டார். அப்போது காவிரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி…. உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!

தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. இதனை தொடர்ந்து 1 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் குளியாடா, தேவர்நத்தம், மாவள்ளம், ஓசட்டி, அரேபாளையம் ஆகிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்கள் அவதி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 270 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் மீட்டு அரசு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மலைக்கோவில்…. திடீரென விழுந்த பழமையான மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

சாலையில் மரம்  விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமையை  முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்ய வந்தனர். அப்போது இந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இந்நிலையில்  திடீரென மலையின் அடிவாரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து சாலையில்  விழுந்துள்ளது. இதனை பார்த்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் குப்பை சேருவதை தடுக்க…. பிரபலங்களின் புகைப்படங்களுடன் செல்பி…. மகிழ்ச்சியில் மக்கள்….!!!!

ஈரோடு மாநகராட்சியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது குப்பை பிரச்சனையாகும். 60 வார்டுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும், மழைக்காலத்தில் கழிவுகள் சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. அதனை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி நிர்வாக சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு…. தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சர்வதேச சதுரங்க போட்டி…. சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர்….!!!!!!!!

ஐரோப்பிய நாடான அண்டோரா நாட்டில் சர்வதேச சதுரங்க ஓபன் போட்டி கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஈரோட்டை சேர்ந்த பிரபல சதுரங்க வீரரும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ருமான இனியன் பங்கேற்று விளையாடி உள்ளார். இந்த போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் ஒன்பது பேர், சர்வதேச மாஸ்டர்கள் 24 பேர் உட்பட 146 சர்வதேச போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி உள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த கார்…. காயமடைந்த 6 பேர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன்(25), குமார் ராஜா(21) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் தனது மகன்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் வடவள்ளி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சகோதரிக்கு திதி கொடுக்க சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி தர்மபுரி எம்.ஜி.ஆர் நகரில் விவசாயியான சக்திவேல்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்தி வேலியின் சகோதரி இறந்துவிட்டார். இந்நிலையில் உயிரிழந்த சகோதரிக்கு திதி கொடுப்பதற்காக சக்திவேல் தனது மகன் பாலமுருகன் உறவினரான துர்கா தேவி ஆகியோருடன் செரையாம்பாளையம் பவானி ஆற்றின் படித்துறைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு திதி கொடுத்த பிறகு சக்திவேல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாதகமான தீர்ப்பு வந்தது” தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற அதிகாரி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வளையக்கார வீதியை சேர்ந்த செல்வராஜன்(76) என்பவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதனை அடுத்து செல்வராஜன் தான் கொண்டு வந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தில் கந்து வட்டி வசூல்….. விவசாயி புகார்….. ஈரோட்டில் பரபரப்பு….!!!!!!!

அத்தாணி அருகே உள்ள பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி  குமரவேல் என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில்  அவர்  கூறியிருப்பதாவது, நான் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் வாங்கினேன். இதற்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு வாகனத்திற்கும் 20 தவணை செலுத்தும் வகையில் 56,000 கடன் வாங்கினேன். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி மாதம் தோறும் தவணைத் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய 4 பேர்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த  முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று  மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை  அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற  போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடு ரோட்டில் நிறுத்தப்பட்ட பஸ்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

2  பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எழுமாத்தூர் கிராமத்திற்கு ஈரோட்டில் இருந்து தினமும்  அரசு பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த பேருந்து செல்லும் அதே  நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும் இந்த கிராமத்திற்கு சென்று வருகிறது. இதனால் 2  பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரசு பேருந்து எழுமாத்தூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தனியார் பேருந்தும் வந்தது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இடியுடன் பெய்த கனமழை” சேதமடைந்த கோவில் கோபுர பொம்மைகள்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

இடி விழுந்து சேதம் அடைந்த கோபுர பொம்மைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வெங்கட்ரமணசாமி கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த  3 பரிவார சாமி பொம்மைகள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. மேலும் இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை. இதனால் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2-வது திருமணத்திற்கு தயாராகும் கணவர்…. மனைவி அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த உஷா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் ஆனந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கவுதமன் என்பவரும் காதலித்து வந்தோம்.  கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எனது குடும்பத்துடன் வசித்து வந்தோம். இந்நிலையில் நான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“1 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை”…. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….

பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர், அரேபாளையம், பங்களா தொட்டி, கோட்டாடை, மாவள்ளம், குளியாடா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனையடுத்து மதியம் 2 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்துள்ளது. இதனால்  அப்பகுதியில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வீடுகளை சூழ்ந்து கொண்ட மழைநீர்…. சிரமப்பட்ட மக்கள்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதையடுத்து நள்ளிரவு 11:45 மணியளவில் திடீரென்று இடி-மின்னலுடன் பரவலான மழைபெய்தது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரில் தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கிநின்றது. இதேபோன்று மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. ஈரோடு சூளை பாரதிபுரம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்கள் பணத்தை திரும்ப கொடு” மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற வெங்காய வியாபாரி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிபி மேட்டூர் முதல் விதியை சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவகுமார் இவருடைய மனைவி பிரியா சிவகுமார் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த வருடம் ஈரோடு இந்திரா காந்தி நகர் கோட்டையார்  விதியைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனுக்கு (36) வெங்காயத்தை விற்பனை செய்திருக்கின்றார். மணிகண்டன் ஈரோடு சக்தி ரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு அருகில் கடை வைத்திருக்கின்றார். வெங்காயத்திற்கு உரிய தொகையை அவர் சிவக்குமாரிடம் திருப்பி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டி என் பாளையம் அருகே கார்கள் மோதல்…. சிசிடிவியில் பதிவான காட்சி…. வைரலாகும் வீடியோ…..!!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருடன் காரில் பெங்களூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். காரை பாஸ்கர் ஓட்டியுள்ளார். இதே போல் கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் டிஎன் பாளையத்தை அடுத்த காளையூர் அருகே சென்ற போது முன்னாள் சென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

பர்கூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஈரெட்டியில் சுமார் 100 அடி உயரமான அருவி உள்ளது. அதில் எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும். இந்நிலையில் அருவியில் கோடை காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் தண்ணீர் கொட்டும். தற்போது பெய்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார்….6 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…..!!!!!!!

சேலத்தில் நேருக்கு நேர் மோதிய கார் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்களான  செல்வராகவன் (25) குமார் ராஜா (21). இவர்கள் மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அங்கு அம்மனை  தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஜலகண்டாபுரம் நோக்கி அவர்கள் மூன்று பேரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் நடைபெற்ற பாரம்பரிய தாயம்போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்….!!!!!!!!

  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக நொண்டி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், காத்தாடி, எறிபந்து, வண்டி உருட்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் இருக்கிறது. இதில் தாயம் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளும் வீட்டிற்கு வெளியே விளையாடுவதாகும். ஆனால் செல்போன் மோகம் காரணமாக தற்போது பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து கொண்டிருக்கிறது. செல்போனை கையில் எடுத்தால் சிறுவர்கள் வெளியே கூட வருவதில்லை. அந்த அளவிற்கு செல்போனில் மூழ்கி இருக்கின்றன. இதில் சிலருக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் பெயர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய 4 பேர்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த  முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று  மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை  அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற  போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இதை செய்யுங்கள்” மண்ணின் வளம் பாதுகாக்க வேண்டும்…. தொழில்நுட்ப வல்லுநர் தகவல்….!!

மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் சத்துக்களை கரைத்து பயிருக்கு பயன்படும் விதமாக மாற்றுவதிலும் நுண்ணுயிர்கள் உதவி செய்து வருகிறது. இது தொடர்பான ரசாயன பயன்பாட்டின் காரணமாக மண்ணில் உயிருக்கும் நன்மை செய்யும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறதால் நுண்ணுயிர்களின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலங்கார வளைவு கட்டும் போது நேர்ந்த சோகம்…. 2 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம்….. பெரும் பரபரப்பு….!!!!!!!!

அலங்கார வளைவு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் காண்கிரெட்டால் ஆன அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பக்கவாட்டில் இரண்டு கான்கிரீட்  தூண்கள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் அலங்கார வளைவு அமைப்பதற்காக இரண்டு தூண்களையும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“2 வருடங்களுக்குப் பின் மீண்டும்”… ஈரோடு பாலக்காடு ரயில் இயக்கம்… செம ஹேப்பியில் ரயில் பயணிகள்…!!!!!!!

ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்கு சென்றுள்ளது. இதேபோல் மறு மார்க்க பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7:10 மணிக்கு வந்தடைகின்றது. இந்த ரயில் தினமும் இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பயணிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரானா  பெருந்தொற்று காரணமாக ரயில் சேவைகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளே!… ஆடிப்பெருக்கு திருவிழா அன்று அங்கு போக கூடாது…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்து பவானிசாகர்அணை இருக்கிறது. தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை என்ற பெருமை இதற்கு உண்டு. அணையின் முன்பு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா இருக்கிறது. இப்பூங்காவில் வண்ண வண்ண மலர்கள், ஊஞ்சல், சறுக்குப்பாறை, நீரூற்று, படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த பூங்காவிற்கு ஈரோடு மாவட்டம் மற்றும் அருகேயுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த எந்திரம்…. சாலையில் படுத்துக்கொண்ட நபர்…. பரபரப்பு….!!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடு கட்டி வசித்து வந்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி வீடுகளை அகற்றிக் கொள்ள 6 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது. எனினும் 6 மாதம் கடந்த பிறகும் வீடுகளை அகற்றவில்லை. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் நில அளவையாளர்கள் அளவீடு செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென வெளியேறிய கரும்புகை…. தொழிலாளர்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

தனியார் பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் உள்ள ஒரு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் அந்த அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த கம்பெனியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு”….. ஈரோட்டில் பெரும் சோகம்….!!!!!

ஈரோட்டில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஹேமச்சந்திரன். இவர் அரசு நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டார். பின் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று கேட்டுள்ளனர். அப்பொழுது பள்ளியில் மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக கூறியுள்ளனர். பின் வெகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் பணத்தை வீசி சென்ற வாலிபர்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

சாலையில் ரூபாய் நோட்டுகளை வாலிபர் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலை பகுதியான பெஜிலிட்டி அமைந்துள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வாலிபரின் கையில் ஏராளமான ரூபாய் நோட்டுகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனால் பயந்து போன வாலிபர் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளிக்குச் சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹேமசந்திரன்(12). இவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தின ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். அதன் பிறகு மாலையில் வெகு நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் படிக்கும் பள்ளிக்கு சென்று கேட்டனர். அப்போது அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் -3 இங்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பல அரசியல் தலைவர்கள் அவருடைய உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவருடைய நினைவு நாள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதனால் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதி…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் காந்திஜி வீதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். இவர்கள் கே.மேட்டுபாளையம் அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் என்ற பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு லாரி தவிடு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது மோதியது. இதனால் தவிடு மூட்டைகள் சாலையில் விழுந்தது. இதனை தொடர்ந்து திருப்பூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பாலக்கோடு-ஈரோடு” நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலக்காடு டவுன் பகுதியில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் நாளை முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயங்கும். இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து தினமும் மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணி அளவில் ஈரோட்டை வந்தடையும். அதன் பிறகு கோயம்புத்தூருக்கு மாலை 4:17 மணிக்கும், வட கோவைக்கு 4:27 மணிக்கும், பீளமேடு பகுதிக்கு 4:37 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தை நிறுத்திய போலீசார்…. வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காளிகுளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் இருந்து பெருந்துறைக்கு தக்காளி ஏற்றி செல்வதாக விவேக் தெரிவித்துள்ளார். இதனால் தார்ப்பாயை அகற்றி தக்காளியை காட்டுமாறு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் தீவிரவாதிகள் பதுங்களா….? NIA அதிகாரிகள் திடீர் சோதனை…. ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஒரு வீட்டில் புகுந்து NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக NIA அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் NIA அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள், டைரிகள் போன்ற பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மின் கம்பங்களை 3 கி.மீ தூரம் சுமந்து சென்ற கிராம மக்கள்…. வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்…!!

பழங்குடியின கிராம மக்கள் மின் கம்பங்களை 3 கி.மீ தூரம் சுமந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மீசைகோனூரான் தொட்டி மலை கிராமத்தில் சோளகர் இனத்தை சேர்ந்த 15 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரை இந்த கிராமத்தில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் படுத்திருந்த புலி…. வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்….அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஏரிக்கரையில் புலி படுத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பவுத்தூர் அருகே இருக்கும் ஏரிக்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது மறுகரையில் புலி ஒன்று படுத்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிலர் புலியை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேலம் வழியாக செல்லும் ரயில்கள்…. 21 நாட்கள் ரத்து…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, கரூர் வழியாக செல்லக்கூடிய 14 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த 14 ரயில்கள் சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும். அதனைத் தொடர்ந்து சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு- ஜோலார்பேட்டை தினசரி முன்பதிவில்லா  சிறப்பு ரயில் நேற்று முதல் அடுத்த மாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மடிக்கணினி தருவதாக கூறி பணமோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!!

மடிக்கணினி விற்பனையாளர் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே லேப்டாப்  மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் புதிதாக லேப்டாப் வாங்குவதற்காக ஒருவர் ஆன்லைனில் ரூ. 56,500-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வாங்கியும் லேப்டாப் அனுப்பாமல் கடைக்காரர் தாமதம் செய்து வந்துள்ளார். இதேபோன்று சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் கம்ப்யூட்டர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டும்…. மத்திய அமைச்சருக்கு கோரிக்கை…!!!

மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசகர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரும், தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினருமான கே.என் பாஷா மத்திய ரயில்வே மந்திரி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் ஈரோட்டின்  பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் தந்தை பெரியார். இவரை  பெருமைப்படுத்தும் விதமாக ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தில் காசோலை மோசடி…. ஜவுளி வியாபாரிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் லட்சுமி கார்டன் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முனிசிபல் காலனி பகுதியில் 6 பேருடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு ஜவுளி வியாபாரியான பரணிதரன் என்பவர் ரூபாய் 5 லட்சம் பணத்தை நிதி நிறுவனத்தில் இருந்து 24% வட்டிக்கு வாங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானி சாகர் அணை” 100 அடியை நெருங்கும் நீர்மட்டம்…. பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 2,50,000 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கால்நடை சந்தை…. ரூ.50 லட்சத்துக்கு விற்பனையான ஆடுகள்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கால்நடை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் வியாழக்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த சந்தையில் தமிழக அரசின் சார்பில் வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆடுகளின் எடைக்கு ஏற்ப அதனுடைய விலை ரூ.4000 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. கடந்த […]

Categories

Tech |