Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுதந்திர தின நினைவு நாள் கொண்டாட்டம்… 2000 மீட்டர் தேசிய கொடியை ஏந்தி மனித சங்கிலி…!!!!!!

புஞ்சைபுளியம்பட்டி விடியல் சமூக அறக்கட்டளை தனியார் பள்ளிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் இணைந்து 75வது சுதந்திர தின நிறைவு நாளை கொண்டாடியுள்ளார்கள். இதனை முன்னிட்டு நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி எம்எல்ஏ அலுவலகம் முதல் அண்ணாமலையார் கோவில் வரை 2000 மீட்டர் தேசியக்கொடியை ஏந்தியவாறு மனித சங்கிலி அமைத்து நின்றுள்ளார்கள். மேலும் இதில் ஸ்கேட்டிங் செய்தபடி மாணவர்கள் சுதந்திர தின ஜோதியை ஏற்றியவாறு  பேருந்து நிலையம் வரை சென்றுள்ளனர். அங்கு சுதந்திர தின […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூக்கு போட்டு இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைகல்மேடு   காலணியை சேர்ந்த செல்வம் (52) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி வெண்ணிலா(44). கூலி தொழிலாளர்களான  இவர்களுக்கு மகள்கள் விஷ்ணு பிரியா (22), நேத்ராதேவி (20), மனோரஞ்சிதம் போன்றோர் இருக்கின்றனர். இதில் விஷ்ணு பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. நேத்ராதேவி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… வங்கி ஊழியர் உயிரிழப்பு…!!!!!

வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரவீன் குமார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரவீன் குமார் நேற்று முன்தினம்  இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை உள்ள ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மேலப்பாளையம் பகுதியில் ரோட்டோரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மல்யுத்த போட்டி…. 140 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு…… வெளியான தகவல்….!!!!

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு உள்அரங்கில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். அதன் பிறகு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆண்களுக்கு கிரோகோ ரோமன் மல்யுத்த போட்டிகளும், பெண்களுக்கு பிரீ ஸ்டைல் மல்யுத்த போட்டிகளும் நடக்கிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு சுற்றுலா…. எதற்காக தெரியுமா?….. சுடர் தொண்டு அமைப்பு அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் தாளவாடி மலை கிராமங்களில் கல்வி சேவை செய்யும் அமைப்பாக சுடர் தொண்டு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜ் மற்றும் கூடுதல் இயக்குனர் தீரா தேன்மொழி ஆகியோர் மலை கிராமங்களை சேர்ந்த 40 மாணவ- மாணவிகளை சென்னைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பி உள்ளனர். இது குறித்து சுடர் தொண்டு அமைப்பு நிறுவனர் எஸ்.சி. நடராஜ் கூறியது, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு… பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா…!!!!!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த பள்ளத்தூர் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பகல் 11 மணியளவில் ஏலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் காவிரி செல்வன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அதன் பின் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது பள்ளத்தூர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென தொழிலாளியை தாக்கிய கரடி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் விசாரணை….!!!

தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் அருகே கோட்டமாளம் பகுதியில் திம்மையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர் நேற்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஒன்று திடீரென திம்மையனை தாக்கியது. இதனால் திம்மையன் அலறினார். இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து கரடியை விரட்டினர். அதன் பிறகு காயம் அடைந்த திம்மையனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. என்ன காரணமா இருக்கும்?…. பரபரப்பு சம்பவம்…..!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகேயுள்ள கே.கே.வலசு பகுதியில் நேற்று முன்தினம் 2 கரும்பு தோட்டங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பெருந்துறை தீயணைப்புநிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

கர்நாடக மாநிலம் ஹனூரிலிருந்து கரும்புபாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு சத்தியமங்கலத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (47) என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து அந்தியூரை அடுத்த தட்டக்கரை அருகில் வந்தபோது லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவிச் சந்திரன் காயம் இன்றி உயிர்தப்பினார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடதிற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்கள் லைப்ரேரி போக நேரம் ஒதுக்குங்க…. வலியுறுத்திய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி….!!!!

ஈரோடு மாவட்டம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மக்கள் சிந்தனை பேரவை சார்பாக கடந்த 12 தினங்கள் நடைபெற்ற புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அம்மாவட்ட இந்து கல்வி நிலையம் தலைவர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., சென்னை புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கதலைவர் எஸ்.வைரவன், சிக்கய்யநாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் போன்றோர் வாழ்த்தி பேசினார்கள். அதன்பின் ஈரோடு முதன்மை நீதிபதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் புதூரில் கூலி தொழிலாளியான மோகன்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகன்குமார் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மோகன் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் மலை பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. தேசியக்கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்….. சிறப்பாக நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்த சுதந்திர தின விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு வஉசி மைதானத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம்…. இருதரப்பினரிடையை ஏற்பட்ட திடீர் வாக்குவாதம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!!!

திடீரென இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கன் பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜானகி தலைமை தாங்கினார். இதில் வினோபா நகர், கவுண்டன்பாளையம், கொங்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய குறைகளை ஊராட்சி மன்ற தலைவியிடம் தெரிவித்தனர். அப்போது கவுண்டன் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சில கல்குவாரிகள் சட்ட விரோதமான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட சமயபுரம் மாரியம்மன்…. பரவசத்தோடு தரிசித்த பொதுமக்கள்….!!!!

தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை பக்தர்கள் ஆர்வத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நேற்று பிரம்மாண்டமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறங்களால் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இளம் பெண்ணின் புகைப்படம்…. தவறாக சித்தரித்து மிரட்டிய ஊழியர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!

இளம்பெண்ணை மிரட்டிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே ஒலக்கடம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கம் தன்னுடைய நண்பர் சரண்குமாருடன் சேர்ந்து இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்துள்ளார். இந்த புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து இளம்பெண் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் பவானி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. ரூ. 7 லட்சம் மதிப்பிலான தலைமுடி கொள்ளை…. போலீஸ் அதிரடி…!!!

தலை முடியை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் கார்டன் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் சுதாகர் ஆந்திராவிலிருந்து தலைமுடி வாங்கி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு 7 லட்ச ரூபாய் ஆகும். கடந்த மாதம் சுதாகரன் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தலைமுடி வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடும்பத் தகராறு” தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்….. ஈரோட்டில் திடீர் பரபரப்பு….!!!!

திடீரென ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவியுடன் சாந்தகுமாருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் உள்ள ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அதன்பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற பாதகையை கழுத்தில் தொங்க விட்டுவிட்டு கையில் தேசிய கொடியுடன் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்குகளின் தொடர் அட்டகாசம்…. கவுன்சிலர் வீட்டு கோழிகள் உயிரிழப்பு…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!!!

கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூர் கம்மங்காட்டு களம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருக்கிறார். இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் வீட்டில் 15 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினம்” மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணை…. ஆர்வமுடன் பார்த்து செல்லும் மக்கள்….!!!!

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணையை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம், ரிப்பன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரி…. விஷப்பூச்சி கடித்ததில் ஏற்பட்ட விபரீதம்‌….. பெரும் சோகம்….!!!!

விஷப்பூச்சி கடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிட்டுச்சாமியின் இடது தொடையில் ஏதோ கடித்துள்ளது. இதுகுறித்து கிட்டுச்சாமி மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திடீரென கிட்டுச்சாமிக்கு பூச்சி கடித்த இடத்தில் வலி அதிகமானதால் அவரை மருத்துவமனைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈமு கோழியை நம்பி ரூ. 5 கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!!

பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே ரோஜா நகர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு ஈமு கோழி பண்ணையை தொடங்கி அதை நடத்தி வந்துள்ளார். இதில் சாந்தி, செல்வம், புவனேஸ்வரி மற்றும் லோகநாதன் ஆகியோர் வேலை பார்த்தனர். இந்த நிறுவனமானது 1.70 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், 6 கோழிகள் மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்து-கார் மோதல்….. அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வசித்து வருபவர் முகமது அனிஷ் (30). இவர் சத்தி மெயின் ரோட்டிலுள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிபவர்கள் சலீம் (25), பசீர் (28). இந்நிலையில் 3 பேரும் முகமது அனிஷ் வீட்டுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரை முகமதுஅனிஷ் ஓட்டினார். இந்த நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து கார் மீது மோதிவிட்டது. இதனால் தலைகுப்புற கவிழ்ந்த கார் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து விபத்து ஏற்பட்டதும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி மீது அரசு பேருந்து மோதல்… ஐயோ அம்மா என அலறிய பயணிகள்… பெரும் பரபரப்பு…!!!!!

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இருந்து மொடக்குறிச்சி வழியாக நேற்று காலை 9 மணியளவில் ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மண் கரடு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் அரசு பேருந்தில் மோதி உள்ளது. இந்த விபத்தில் பேருந்து கண்ணாடி நொறுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் ஐயோ அம்மா என்று அலறி துடித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கரூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்மாசி தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தென்னிலை அருகே இருக்கும் பேக்கரியில் டீ குடிப்பதற்காக பேருந்தை  நிறுத்தியுள்ளனர். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக ரங்கம்மாள் கரூர்- கோவை சாலையை கடந்து சென்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த கால்நடைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!!!

கால்நடைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வெட்டு பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கோழிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் கால்நடைகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பட்டியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை வழக்கம் போல் பட்டிக்கு சென்ற கந்தசாமிக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 3 கோழிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்புகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி….. யானை கூட்டம் வழி மறித்ததால் பரபரப்பு….!!!!

யானைகள் லாரியை வழிமறித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கடந்து செல்வது வழக்கம். இந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்கள் கரும்புகளை சாலையோரம் போட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக கரும்புகளை சாப்பிடுவதற்காக யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் உலா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்”…. தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்….!!!!!

தபால் துறை தனியார் மயமாக்கும்  முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் தபால் துறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த  போராட்டத்தால் ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த வீடுகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்-மனைவி…. ஈரோட்டில் பரபரப்பு…..!!!!

வீடுகள் திடீரென தீப்பிடித்து எறிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே மாரநாய்க்கனூர் பகுதியில் துரைசாமி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் துரைசாமியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் அருகில் உள்ள சிமெண்ட் கூரையால் வேயப்பட்ட துரைசாமியின் மற்றொரு வீட்டிற்கும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி 2 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சோப்பால் செதுக்கிய ஆசிரியர்….. குவியும் பாராட்டு….!!!!

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த செஸ் போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்று சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியை நினைவுபடுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மன்சூர் அலிகான் தன்னுடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி….. வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்த யானை….. அதிர்ச்சியில் வனத்துறையினர்…..!!!!!

வனப்பகுதிக்குள் திடீரென ஒரு யானை இறந்து கிடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து இறந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு….!!!!!!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணணையாக பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருக்கிறது. இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை நிலவரப்படி 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 25 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாலியல் கொடுமை: அவமானத்தில் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 16 வயது சிறுமி பிளஸ் 2 பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவி சென்ற 6ஆம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்பு உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தபோது சிறப்பு வகுப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் மாணவியை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மதியம் வேளையில் வீட்டுக்குவந்த மாணவியிடம் பெற்றோர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுக்க வேண்டும்”…. பிரபல நடிகை பேச்சு….!!!!!!!

மனித சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா ஈரோடு சிகைய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை நேற்று மாலை சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு சென்னிமலை எம்பி என் எம் ஜே இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கியுள்ளார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி கலந்து கொண்டு நிமிர்ந்த நன்னடை என்னும் தலைப்பில் பேசியுள்ளார். அதில் அவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இதனால் புழுக்கள் உருவாகிறது” சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தியூர் காலணியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு குடிநீர் சுகாதாரமான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோட்டில் இருக்கும் காலனி பேருந்து நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…!!

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் மேலும் அணையில் இருந்து அருவி போல ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கொடிவேரி அணையில் தண்ணீர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை பராமரிக்கும் பணியை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முருகேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு பாடம் நடத்திய தலைமை ஆசிரியர்….. கல்வி அதிகாரி அதிரடி….!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பணியின் போது மது அருந்திவிட்டு பாடம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது குற்றம் சாட்டினர். இதனையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து வட்டார கல்வி அதிகாரி சரவணன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் அனுப்பர்பாளையம் தலைமை ஆசிரியர் சத்தியமங்கலம் அருகில் உள்ள கணபதி நகரிலுள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…600 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!!!!!

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டதாலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை  நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள 349 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள்…. கலந்து கொண்ட வீரர்கள்….!!!!!!!!

ஈரோடு மாவட்ட அமைச்சர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பெருந்துறையில் நடைபெற்றுள்ளது. இந்த சிலம்பம் போட்டியில் 14 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு சண்டை போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீவிரவாத அமைப்பில் கைதான 2 வாலிபர்கள்”…. 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை….!!!!!!

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 26 ஆம் தேதி ஈரோட்டில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மாநகராட்சி உட்பட மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகபூப் அலியின் மகன் ஆசிப் முசாப்தீன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“புறம்போக்கு இடத்தில் குடிசை அமைக்க வந்த பொதுமக்கள்”….. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்…. பெரும் பரபரப்பு….!!!!!!!

பெரிய கொடிவேரி கிராமம் சென்றாயன் பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய் துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பெரிய கொடிவேரி கிராமத்தைச் சேர்ந்த நிலம் இல்லாத 58 பேருக்கு வருவாய் துறை சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் கே என் பாளையம் நாசாபுரம் நாலிட்டேரி பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே பொது மக்களுக்கு பட்டா வழங்கிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தை…. வனத்துறையினர் சூப்பர் சாதனை… !!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகில் உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவருடைய தோட்டத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!… வெள்ளாடு பறவைகள் சரணாலயத்திற்கு சர்வதேச அங்கீகாரம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சமூக நலக்காடுகள் கோட்டம் மூலமாக கருவேல மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கிய பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் வளர்க்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வெள்ளோடு பெரியகுளம் ஏரியை நோக்கி பறந்து வந்தது. இங்கு ஏற்கனவே கருவேல மரங்கள் வளர்ந்து இருந்ததால் பறவைகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கதறவிடும் காய்கறி விலை….. கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்…. ஒரு கிலோ கேரட் எவ்ளோ தெரியுமா?…!!!!

ஈரோடு வ உ சி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் வந்துவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படும். இதனால் காய்கறிகளின் விலை விண்ணை முட்ட ஆரம்பிக்கும். அந்த வகையில் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள வ உ சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கருமுட்டை விற்பனை…. உடனே தொரங்க… போராட்டத்தில் மருத்துவர்கள்… அடுத்து தமிழ்நாடு முழுவதும் நடக்கும்..!!

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் அங்குள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் மையங்களுக்கு சீல்வைத்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் கடந்த சில தினங்களாக வழக்கம்போல் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஜன்னல் சிலாப்பில் சிக்கி தவித்த நாய்…. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் டி.என்.பாளையம் இருக்கிறது. இங்கு உள்ள பெட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பிலுள்ள மாடிப்படி வழியாக தெரு நாய் ஒன்று நேற்று சென்றுள்ளது. இதையடுத்து 2வது மாடிக்கு சென்ற அந்த நாய் அங்குள்ள ஜன்னல் சிலாப்பில் இறங்கி இருக்கிறது. அதன்பின் மீண்டும் அந்த நாயால் மாடிக்கு ஏறவும் முடியாமல், சிலாப்பில் இருந்து கீழே இறங்கவும் முடியாமல் சிக்கி தவித்தது. இதனால் சிலாப்பில் அங்கும் இங்குமாக அந்த நாய் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பருத்தி ஏலம்: ரூ.3 1/4 கோடிக்கு விற்பனை…. போட்டி போட்டு எடுத்த வியாபாரிகள்….!!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகேள்ள பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலமானது நடந்தது. இந்த ஏலத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூரு, ஊக்கியம் மற்றும் தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 348 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் விலையாக 11 ஆயிரத்து 732 ரூபாய்க்கும், அதிகபட்சம் 12 ஆயிரத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!… சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்…. வியாபாரிகள் அவதி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து காலை 8:30 மணியளவில் லேசான சாரல்மழை விழுந்தது. அதன்பின் சிறிதுநேரம் மழை இல்லாமல் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கனமழை கொட்டும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறு துளிகளாக தொடங்கிய மழை பகல் 11 மணி வரை நீடித்தது. இவ்வாறு மழை தொடங்கிய சுமார் 1 மணி நேரத்திலேயே மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெரு நாய்கள்…. 7 ஆடுகள் பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!!

தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியல் அடைத்து வைத்துவிட்டு பெருமாள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டதால் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பட்டியில் சென்று பார்த்துள்ளனர். […]

Categories

Tech |