Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு…!!!!!

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு மக்கள் வந்து குளித்து மகிழ்கின்றார்கள். இந்த சூழலில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்து இருக்கின்றனர். மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டென நின்ற லாரி…. எதிர்பார்க்காமல் மோதிய பைக்…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. தினசரி மக்கள் ஏதாவது ஒரு தேவைக்காக வெளியே சென்று வருகிறார்கள். போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் கூட தினசரி ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளினால் பல்வேறு விதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“படியில் பயணம், நொடியில் மரணம்” ஆபத்தை உணராத மாணவிகள்…. பொதுமக்கள் கடும் வேதனை….!!!!

மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் என்று செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமானது பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிற்கும்போது ஏறாமல் கிளம்பிய போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்ஸில் சில்மிஷம்!…. மாணவிகள் பகீர் குற்றசாட்டு…. டிரைவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. பரபரப்பு….!!!!

தற்போது பெண்கள் பல துறைகளில் பணிபுரிந்து சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில காமக் கொடூரர்களால் பெண்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஒரு சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புதுக்காடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. உடைந்து போன கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்…. ஊழியர்களின் துரித செயல்….!!!!

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் உறக்கம் இன்றி பரிதவித்தனர். இந்நிலையில் ஈரோடு சூளை பகுதியில் கன மழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முன்னாள் முதல்வர் சிலை திறப்பு…. விழாவில் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இந்த விழாவை முன்னிட்டு  மின்விளக்கு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பு மக்கள் அங்கு காத்திருந்தனர். அப்போது அங்கு பலமாக காற்று வீசியது. இதனால் மின் விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்து அருகில் உள்ள ஒரு கோவிலின் மீது விழுந்தது. இதனால் பெரும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. கெட்டுப்போன சிக்கன், காளான் விற்பனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார மற்ற முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை அழைப்பதற்காக சென்ற தந்தை….. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

திடீரென ஆம்னி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஹரிஹரன் என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மெய்யப்பன் தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆம்னியில் சென்றுள்ளார். இதனையடுத்து மெய்யப்பன் தன்னுடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. 2 பேர் படுகாயம்…. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனை வேட்டையில் ஈடுபட்ட போலீசார்….. “கர்நாடக எல்லையில் கஞ்சா கடத்திய 2 பேர்”….!!!!!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். தமிழகத்தில் அடிக்கடி கஞ்சா கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீஸ்சார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ்சார் கர்நாடக எல்லைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சந்தேகப்படும்படி இருந்தார்கள். இதனால் போலீஸ்சார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் இரண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஓட்டுனரின் செயல்”…. அரசு டவுன் பேருந்தை சிறைப்பிடித்த மணிமுத்தூர் பெண்கள்….!!!!!

ஊஞ்சலூரில் அரசு டவுன் பேருந்தை பெண்கள் சிறைபிடித்தார்கள். கொடுமுடியில் இருந்து ஈரோட்டுக்கு 43 ஆம் எண் கொண்ட அரசு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு வந்த இந்த பேருந்து ஊஞ்சலூர் அருகே இருக்கும் மணிமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருக்கும் பொழுது நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நடந்தே ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கதவனை மின் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு”… பெரும் பரபரப்பு…!!!!!!

அம்மா பேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி மின்னிலையத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். அதன் பின் அந்த பாம்பு அங்குள்ள இரும்பு குழாய் மீது ஏறியது. மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை நைசாக பிடித்துள்ளனர். அந்த பாம்பு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பாகும். இந்த நிலையில் மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் கொண்டு பத்திரமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு… விஷம் குடித்து பெண் தற்கொலை…!!!!!!!

ஈரோடு மாவட்டம் டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர் பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கடன் வாங்கிய விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததில் அவர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்… மோட்டார் சைக்கிள் மோதி விபத்து… 3 வாலிபர்கள் கைது…!!!!

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மாவட்ட எல்லை பகுதியில் காவல்துறையினர் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு சுழற்சி முறையில் ஈடுபடும் போலீசார் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஈரோட்டிற்கு வரும் வாகனங்களை சோதனை செய்வது வழக்கமாகும். இந்த சூழலில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் சோதனை சாவடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்…. 18 நாட்களாக தொடர்ந்து 102 அடியாக இருக்கு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!!

தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை எனும் பெருமை உடைய பவானி சாகர் அணையினுடைய நீர் மட்டம் உயரமானது 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப் பகுதியிலிருந்து வரும் பவானி ஆறும் கூடலூர் மலைப் பகுதியிலிருந்து வரும் மோயாரும் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து ஆதாரங்களாக திகழ்கிறது. இந்த அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களும், கீழ்பவானி வாய்க்கால் வாயிலாக சுமார் 35 ஆயிரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதை: சாலையோர தடுப்பு சுவரில் ஒய்யாரமாக நடந்து சென்ற சிறுத்தை… வெளியான புகைப்படம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை உடைய திம்பம் மலைப்பாதையானது இருக்கிறது. இம்மலைப்பாதையில் இரவுவேளையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார்கள்” தீக்குளிக்க முயன்ற தம்பதி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கணவன்-மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் மேற்கு வீதியில் விவசாயியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தாங்கள் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் சுந்தரம் கூறியதாவது, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளை திருமணம் செய்த இளம்பெண்…. தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கூலி தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 8-ஆம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசா இல்லாமல் தங்கியிருந்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விசா இல்லாமல் தங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் விசா இல்லாமல் தங்கி வேலை பார்த்து வருவதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த சம்ஜியுமான் சர்தார்(39), முகமது அலாவுதீன் காஜி(27) ஆகியோர் விசா இல்லாமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராமல் ஏணியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஆபத்தை உணராமல் மாணவர்கள் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பட்டிமணியக்காரன் பாளையம் மற்றும் வேமாண்டம்பாளையம் ஆகிய பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 2 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்புறம் இருக்கும் ஏணியில் தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் எட்டி பார்த்த வாலிபர்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயியான சம்பத்குமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சம்பத்குமாருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சம்பத்குமார் சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எந்த உயரத்திற்கு உள்ளது என எட்டி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக சம்பத்குமார் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது சத்தம் கேட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகள்களுடன் வாய்க்காலில் குதித்த தாய்…. தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஐடி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். பெங்களூரில் இருக்கும் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விஜயலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிலக்கடலை பறிக்க சென்ற பெண்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் பகுதியில் பச்சாயி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பச்சாயி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்கு நிலக்கடலை பறிப்பதற்காக சென்றபோது பாம்பு அவரை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பச்சாயியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பச்சாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்த தாய்…. மரக்கிளையில் தொங்கியபடி அழுத சிறுமி…. பரபரப்பு சம்பவம்…!!

2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபக் வீட்டில் இருந்த வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு…. டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் சரக்கு ஆட்டோ டிரைவரான ராஜா(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகன்களும் இருக்கின்றனர். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 13 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் சித்தோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து ராஜா அந்த பெண் மற்றும் அவரது மகளோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம், திண்டல், பழையபாளையம், பேருந்து நிலையம், கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். முன்னதாக பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் வெப்பம் வாட்டி வதைத்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய இன்ஜினியர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருப்பகவுண்டன் புதூரில் சக்திவேல்- விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 18-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் திடீரென விஜயலட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“டிவி பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு”…. முகமூடிக்கொள்ளயனுக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!!

அந்தியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் மிளகாய் பொடியை தூவி ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை  சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. சக்திவேல் நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருந்துள்ளார். இவர் மதியம் 2:30 மணி அளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பொழுது முகமூடி அணிந்து வந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆவேசம் அடைந்து காரின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை”…. வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்…!!!!!

ஆசனூர் அருகே காட்டு யானை ஒன்று ஆவேசமடைந்து காரின் கண்ணாடியை உடைத்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளின் டிரைவர்கள் ரோட்டோரம் கரும்பு கட்டுகளை போட்டு பழகி விட்டதால் யானைகள் அடிக்கடி ரோட்டுக்கு வந்து விடுகின்றது. இந்த நிலையில் நேற்று ஆசனூர் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் லாரிகளை எதிர்பார்த்து உலா வந்தது. இதனால் எந்த வாகனமும் அவ்வழியாக செல்ல முடியவில்லை. ரோட்டிலேயே வரிசையாக வாகனங்களை நிறுத்திக் கொண்டார்கள். இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“காதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

அம்மாபேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கணவரை கைது செய்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே இருக்கும் உமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவரின் மனைவி தேவயானி. இவர்கள் இருவரும் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் பிரணிகா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோபி அருகே தீப்பிடித்து எரிந்த வீடு”…. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த சோகம்….!!!!!!

கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி அருகே இருக்கும் கூழைமூப்பனுறை சேர்ந்தவர் அர்ஜுன். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் யஸ்வந்த், விவன் என்ற இருமகன்களும் இருக்கின்றனர். இவர் சிமெண்ட் சீட்டு போட்ட தன்னுடைய வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் சிறிது தூரத்தில் இருக்கும் தாயார் வீட்டில் விவனை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் கஸ்தூரியும் யஸ்வந்த்தும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற 4 பேர்”…. தப்பிக்க முயன்ற போது சுற்றிவளைத்த போலீசார்….!!!!!!

அந்தியூர் அருகே விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பெரியார் நகரை சேர்ந்த அத்தப்பன் என்பவர் பெரியேரி பகுதியில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் அவர் காவலுக்காக நான்கு மாடுகளையும் வளர்த்து வருகின்றார். இவர் தினந்தோறும் தோட்டத்தில் இருக்கும் வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 1:30 மணி அளவில் முகமூடி அணிந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீடு திரும்பி கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்”…. சாலையில் நேர்ந்த சோகம்….!!!!!

சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் அம்மாபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் பாப்பினி கிராமத்தில் நடைபெற்ற விருந்தி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் இருக்கும் கணவாய் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஈரோட்டில் அரசு ஊழியரை தாக்கி வழிப்பறி”…. 5 பேர் கைது….!!!!!

ஈரோட்டில் அரசு ஊழியரை தாக்கி லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அடையாள அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இவர் சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் சென்ற 12ஆம் தேதி ஈரோட்டிற்கு ரயில் மூலம் வந்து அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் பெரியார் நகர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போன் சார்ஜர் வெடித்து…. கூலி தொழிலாளி பரிதாப பலி…. பகீர் சம்பவம்……!!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குலை மூப்பனூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யஸ்வந்த் மற்றும் திவின் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றன. அர்ஜுன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது மனைவி மற்றும் மகன் தூங்கிக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஊசி குத்தியது போல வலி…. பூச்சி கடித்ததாக நினைத்து…. உயிரே போன பரிதாபம்….!!!!

ஈரோடு மாவட்டம் பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி திவ்யபாரதிக்கு வீட்டில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அறிகுறிகளை பார்த்த மருத்துவர் பாம்பு கடித்து இருக்கலாம் என கூறியதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே வீட்டில் திவ்யபாரதியை கடித்த பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. பாம்பு பிடி […]

Categories
ஈரோடு தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பொது விநியோகத் திட்டத்திற்காக தஞ்சையிலிருந்து ஈரோடுக்கு வந்தடைந்த 1000 டன் நெல்”…. அதிகாரிகள் தகவல்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் ஆயிரம் டன் நெல் வந்தடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோதுமை, அரசி, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகளானது 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தடைந்தது. இதையடுத்து வந்தடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை….. என்ன காரணமா இருக்கும்?….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தில் பாலசுப்ரமணியன்(32) என்பவர் வசித்து வருகிறார். அவர் கட்டிட தொழிலாளி. இவரும் குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த தேவயானி(25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா(3) என்ற மகள் உள்ளார். பாலசுப்ரமணிக்கும் தேவையானிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இரவு இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேவயானி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டுக்கு ரயில் மூலம் 1000 டன் நெல் வருகை…. அதிகாரிகள் வெளியிட்ட மிக முக்கிய தகவல்… !!!!

ஈரோடு மாவட்டம் பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரசி, கோதுமை, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தது. அதனை தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டது. அதன்பிறகு ஈரோட்டில் உள்ள நுகர்வோர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்த வியாபாரி…. ஒரு சிறுவன் உடல் மீட்பு…. 2 பேர் கதி என்ன…..?

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் உள்ள நல்லூரில் விஜயகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சிரஞ்சீவி(6) விக்னேஷ்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு பழனியம்மாளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் தனது 2 மகன்களுடன் நேற்று வீட்டை விட்டு வெளியேறி செல்வதாக கூறிவிட்டு மொபாட்டில் சென்றார். கோபியை எடுத்த காளிக்குளம் அருகில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. போதை ஊசி, கஞ்சா கடத்திச் சென்ற வாலிபர்…. போலீசார் அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர வாகனம் தணிக்கை ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தடை செய்யப்பட்ட கஞ்சாவுலிட்ட போதை பொருட்களை யாருன்னு காரில் எடுத்துச் சென்றால் அவர்களை கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கருங்கால் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் ஈரோடு-பவானி ரோட்டில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் போலீசாரே பார்த்ததும் திடீரென நின்றது. அதன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பகீர்….. பாம்பு கடித்து உயிர் இழந்த பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள பஞ்சலிக்கபுரம் நேதாஜி வீதியில் ரகுநாதன்(30) என்பவர். வசித்து வருகிறார் இவருடைய மனைவி திவ்யா பாரதி(28). இந்த தம்பதிக்கு 3 வயதில் புகழ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதி நேற்று முன்தினம் காலை வீட்டு வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள புதரிலிருந்து கோதுமை நாகப்பாம்பு ஒன்று அங்கு திடீரென ஊர்ந்து வந்தது. அதன் பிறகு அந்த பாம்பு திவ்யபாரதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பஞ்சாலை தொழிலாளர்கள் போரட்டம்….. விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை….. பரபரப்பு …..!!!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் கீழ் பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான விசைத்தறி கூடம் இருக்கிறது. இந்த கூடத்தில் 25 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று தறிகள் செயல்படுவது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் பஞ்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதாவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தறிகளை வழக்கம்போல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி பலி….. அச்சத்தில் கிராம மக்கள்….!!!!

திடீரென கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறுகிறது. இதில் குறிப்பாக சிறுத்தைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள் போன்றவற்றை கடித்து கொன்று விடுகிறது. இந்நிலையில் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயியான சித்துராஜ் என்பவர் தன்னுடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கலாம் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சென்று அந்த மக்களிடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை காலி செய்யுமாறு கூறியுள்ளதோடு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர். ஆனால் ஒரு வார […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நெரிஞ்சிப்பேட்டை- பூலாம்பட்டி” படகுப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்‌…!!!!

படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவிரிக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களின் வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக நெரிஞ்சிப்பேட்டை முதல் பூலாம்பட்டி வரையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த பகுதியில் தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்ததன் காரணமாக மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நுழைந்த யானை…. வீட்டை சேதப்படுத்தி அட்டுழியம்…. பின் வனத்துறையினர் செய்த செயல்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கெம்பநாயக்கன் பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை ஒட்டிய பகுதியில் அய்யனார் (43) என்பவருக்கு சொந்தமான விவசாயதோட்டம் இருக்கிறது. இங்கு உள்ள வீட்டில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இது சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. சென்ற சில தினங்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றையானை பெரும்பள்ளம் அணைப் பகுதியிலுள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் அந்த யானை அய்யனாரின் தோட்டத்தில் நுழைந்தது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கருமுட்டை விற்பனை!… 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கரு முட்டை எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் போன்ற 4 பேர் மீது காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பாக மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கரு முட்டை எடுக்கப்பட்ட மருத்துவமனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“13 லட்சத்திற்கு பூக்கள் வாங்கி மோசடி செய்த வியாபாரி”… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் புகார்…!!!!!!

சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது, தங்களது சங்கம் 10 வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கத்தில் 2,600 கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்களது தோட்டத்தில் சம்பங்கி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டு சங்கத்திற்கு விற்பனைக்கு  கொண்டு வருது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கோவை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெருந்துறை நித்தியா ஈமு பார்ம்ஸ் நிறுவனம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பணம் வழங்கல்…!!!!!!!

பெருந்துறையில் 2012 ஆம் வருடம் நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும் பவுல்டரி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து 244 முதலீட்டாளர்களிடமிருந்து 2 கோடியே 44 லட்சம் முதலீடு பெற்றுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு கோவை […]

Categories

Tech |