Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மகளுடன் தற்கொலை செய்ய அனுமதி வேண்டும்” பெண் அளித்த மனு…. பரபரப்பு சம்பவம்….!!!

மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் 37 வயதுடைய பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2007-ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. 14 வயதில் எனக்கு மகள் இருக்கிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்….. பெண் என்ஜினீயர் மீது தாக்குதல்….. போலீஸ் அதிரடி…!!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை ஏமாற்றிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான பிரபு(33) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பிரபுவும், தர்மபுரியைச் சேர்ந்த 21 வயது பெண் இன்ஜினியரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். அதற்கு பிரபு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த மினி லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை….!!

மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி மினிலாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி லாரி திம்பம் மலைப்பாதையின் 11- வது கொண்டே ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது வளைவில் திரும்ப முயன்ற மினிலாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஆனால் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் […]

Categories
ஈரோடு திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி 100 கி.மீ வேகத்தில் இயங்கும்…. பொள்ளாச்சி-பழனி ரயில் வழித்தடம்…. அதிகாரிகளின் உத்தரவு….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பாலக்காடு மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழியாக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல அறையில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி-பழனி இடையேயான வழித்தடத்தில் 70 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் வேகத்தை அதிகரிக்க அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அம்சங்கள், அதிர்வுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே அதிகாரிகள் ரயிலின் வேகத்தை அதிகரிக்க உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, 70 கி.மீ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாயில் ஹீலியம் வாயுவை செலுத்தி பெண் இன்ஜினியர் தற்கொலை…. திருமணமான 3 மாதத்தில் நடந்த கொடூர சம்பவம்…..!!!!!

திருமணமான 3 மாதத்தில் கொடூரமான முறையில் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் திருவேங்கடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து(25) என்ற மகள் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த இந்துவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விஷ்ணு சாரதி(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத பாட்டியை பார்ப்பதற்காக பொலவக்காளிபாளையத்தில் இருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அசம்பாவிதங்களை தடுக்க…. விபத்தில் சிக்கிய பேருந்துக்கு பூஜை…. ஓட்டுநரின் செயல்….!!

பேருந்துக்கு ஓட்டுநர் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்து செங்குளம், ஓசூர், மணியாச்சி கொங்காடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வாரம் அரசு பேருந்து மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர். இதனை அடுத்து விபத்துக்குள்ளான பேருந்தை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். இந்நிலையில் அந்த பேருந்தின் ஓட்டுநர் அந்தியூரில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொந்தாளம் மண் திட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவதர்ஷினி(18) என்ற மகளும், சரவணன் என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் தேவதர்ஷினி கரூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்ற தேவதர்ஷினி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுவன் கடத்தி சென்றான்” பெற்றோரின் பரபரப்பு புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டன்புதூர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் எங்களது மகளை கடத்தி சென்று விட்டான். எங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணபதிபாளையத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவன்…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியில் பொன் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி வெள்ளகோவில் பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் பொன் வெற்றி தமிழ்(10) பள்ளக்காட்டூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரி பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகுல்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் செண்பகப்புதூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகுலை காணவில்லை. இதனால் உறவினர்கள் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரண்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நூதன முறையில் ஏமாற்றிய பெண்…. ஓய்வு பெற்ற ஆசிரியர் அளித்த புகார்….. போலீஸ் வலைவீச்சு….!!!

நூதன முறையில் பெண் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பாரதி நகரில் வேலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியரான முத்தம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முத்தம்மாள் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னிடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விரட்டி சென்ற லாரி ஓட்டுநர்கள்…. யானையிடம் சிக்கி பலியான நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

யானை தாக்கியதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை சாலையில் சுற்றி திரிந்து பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் வனத்துறையினர் கூச்சலிட்டு யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானை கோவில் வளாகத்திலேயே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது….?? காட்டுப்பகுதியில் சிக்கிய நபர்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது 2 அடி நீளமுடைய நான்கு யானை தந்தங்கள் சாக்கு முட்டையில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபரிடம் உதவி கேட்ட அழகிகள்…. மசாஜ் சென்டரில் நடந்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசிக்கும் 29 வயது வாலிபர் வேலை காரணமாக ஈரோடுக்கு சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் அந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த ஜிபு(26) என்பவர் தன்னை வாலிபரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து தான் பால தண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக ஜிபு தெரிவித்துள்ளார். அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டு இறைச்சி கலந்து விற்பனை செய்யப்படுகிறதா….?? அதிகாரிகளின் அதிரடி சோதனை…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் 15 இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை எடுத்து அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சுமார் 4 இறைச்சி கடைகளில் இருந்து அதிகாரிகள் 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஆட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்” அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து…. 2 மணி நேரம் போராட்டம்…. மலை கிராம மக்களின் செயல்….!!

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியதால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் ஆறுகளை கடந்து மலை கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலை கிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த ஜீப்…. பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

ஜீப் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பைனாபுரம் கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் எத்திக்கட்டை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று வேலை முடிந்து தொழிலாளர்கள் தோட்டத்து உரிமையாளர் ஜீப்பில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஜிப்பை அத்தாலு(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எத்திக்கட்டை பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு கட்டுப்பாட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சோளத்தட்டுகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக சதீஷ்குமார்(35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிறந்து 12 நாட்களில்…. பச்சிளம் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

குழந்தை தொட்டிலில் தூங்கிய போது உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி குப்பாண்டபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 29-ஆம் தேதி பவித்ராவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பவித்ரா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் தொட்டிலில் தூங்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் செய்த காரியம்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் லோகேஷ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை சொந்த ஊருக்கு வந்த லோகேஷ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“100 யூனிட் மின்சாரம் கூட பயன்படுத்தாத குடும்பம்” ரூ.‌ 94,000 பில்லால் அதிர்ச்சியில் கூலி தொழிலாளி….!!!!

மின் கட்டண பில்லால் கூலி தொழிலாளி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி அருகே மல்குத்திபுரம் தொட்டி என்ற கிராமத்தில் ரேவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரேவண்ணா தன்னுடைய மனைவி பெயரில் மின் இணைப்பு பெற்று 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய மினிலாரி…. கிராம மக்களின் செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரியை கிராம மக்கள் மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப வருகிறது. மலை கிராம மக்கள் காட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சிலர் மாக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு மினி லாரியில் சென்றனர். பின்னர் திரும்பி வரும்போது மினி லாரி வெள்ளத்தில் சிக்கியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போக்குவரத்து பாதிப்பு…. காட்டாற்றை கடந்து செல்லும் மாணவர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஆபத்தை உணராமல் மாணவ-மாணவிகள் காட்டாற்றை கடந்து செல்வதால் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் இருக்கும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் சாலை சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூலித்தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.95 ஆயிரம் மின் கட்டணம்…. அதிர்ச்சி சம்பவம்…. அதிகாரிகளின் பதில்…!!

கூலி தொழிலாளியின் வீட்டிற்கு 95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த குறுந்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் தொட்டி பகுதியில் ரேவண்ணா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் சிமெண்ட் ஓடு வீட்டின் மின் இணைப்பு காளி பெயரில் இருக்கிறது. இந்நிலையில் ரேவண்ணா தனது வீட்டிற்கு 40 முதல் 50 யூனிட் வரைய மின்சாரம் பயன்படுத்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி நாகதேவன்பாளையம் பகுதியில் செங்கோட்டையன்(59) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையன் கருக்கம்பள்ளியில் இருக்கும் வாகன பழுது நீக்கும் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு செங்கோட்டையன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்திற்குள் உருண்டு விழுந்த பேருந்து…. படுகாயமடைந்த 17 பேர்….. பர்கூர் மலைப்பகுதியில் பரபரப்பு…!!

பேருந்து பள்ளத்திற்குள் பாய்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து கொங்காடை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடசாமி(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இதில் சதாம்(39) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். அந்த பேருந்தில் 59 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பகுதியில் மணியாச்சி பள்ளம் அருகே சென்ற போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம் விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நூதன முறையில் 2 பேரிடம் மோசடி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை தொட்டவுடன் வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவிடுமாறு கேட்கப்பட்டது. அப்போது அந்த இளம்பெண் அறியாமல் வங்கி கணக்கு தகவல்களை பதிவிட்டார். உடனடியாக வங்கியில் இருந்து 77 ஆயிரத்து 950 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டுப்பன்றி தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பன் தொட்டி கிராமத்தில் ரவி(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டுப்பன்றி ரவியை தாக்கியது. அப்போது ரவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் காட்டுப்பன்றியை விரட்டியடித்து ரவியை மீட்டனர். பின்னர் ரவி தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வெட்டுக்காட்டுவலசு பகுதியிலும், அன்னை சத்யா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சுமார் 50 வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற தொழிலாளர்கள்…. சரக்குவேன் கவிழ்ந்து இளம்பெண் பலி; 16 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சரக்கு வாகனம் கார் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் பலியான நிலையில், 16 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகொத்துக்காடு பகுதியில் வசிக்கும் 16 கட்டிட தொழிலாளர்கள் ராஜன் நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு சரக்கு வேனில் சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலாளர்கள் அதே வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை சல்மான் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாண்டம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை… இரவில் தணிந்த வெப்பம்…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 10.15 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை ரோடு, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீவிர சோதனை” காப்பீடு புதுப்பிக்காத வாகனங்கள் பறிமுதல்….. வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காப்பீடு புதுப்பிக்காத மற்றும் தகுதி சான்று இல்லாத வாகனங்கள் இயங்குவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் படி நம்பியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது தகுதி சான்று மற்றும் காப்பீட்டு சான்று இல்லாத 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று தகுதி சான்று மற்றும் காப்பீட்டுச் சான்றை புதுப்பிக்காத 2 ஆட்டோக்களும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

50-க்கும் மேற்பட்ட கிராமங்கள்….. வெள்ளப்பெருக்கில் உடைந்த தரைப்பாலம்…. அவதிப்படும் மலைவாழ் மக்கள்…!!

காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைபாலம் உடைந்து கிராமங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதால் பேரிடர் மீட்பு குழுவினர் ஆயத்தமாக உள்ளனர். இந்நிலையில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தரைப்பாலம் உடைவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 அரசு பேருந்துகள் ஜப்தி…. ஏன் தெரியுமா….?? நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் கிராமத்தில் கூழி தொழிலாளியான கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி விபத்தில் கருப்பன் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோபி சார்பு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 4,71,982 ரூபாய் கருப்பனுக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நெஞ்சு வலியால் துடித்த மூதாட்டி…. ஓட்டுநரின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

நெஞ்சுவலியால் துடித்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து அரசு டவுன் பேருந்து நேற்று மதியம் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ராஜ்குமார்(38) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செம்புளிசாம்பாளையம் அருகே சென்றபோது திடீரென 60 வயது மூதாட்டி நெஞ்சுவலியால் துடித்தார். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ராஜா பேருந்தில் இருந்த 50 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய போலீசார்…. நள்ளிரவில் உலா வந்த காட்டு யானை…. வனத்துறையினரின் போராட்டம்….!

காவல் நிலையம் அருகே காட்டு யானை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனை பார்த்ததும் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கோபியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் சஞ்சய் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த ஈரோடு சைல்ட் லைன் ஆலோசகர் தீபக்குமார் காவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இங்க துர்நாற்றம் வீசுது…. சாக்கு மூட்டையில் கிடந்த வாலிபரின் சடலம்….. தீவிர விசாரணையில் தனிப்படைகள்…..!!!!

சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் இருந்த வாலிபரின் வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேளகவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம்  துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கயிற்றால்  கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் பலத்த மழை…. தண்ணீரில் மூழ்கிய தரை பாலம்… . 100-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் அவதி….!!!!

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பணக்கள்ளி, குளியாடா, ஆசனூர், திம்பம், பெஜலெட்டி, கோடிபுரம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்வதற்கு  தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தரைபாலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கு….. வாலிபருக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ள செல்போன்களில் படங்களை மார்பிங் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட நிறைய இளைஞர்கள் பெண்களை போட்டோ எடுத்து அதனை தவறாக மார்பிங் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை செய்து வருகிறார்கள். இதனால் நிறைய பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் கிராமம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. என்ன காரணமாக இருக்கும்….? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது மனு கொடுப்பதற்காக வந்திருந்த ஒரு மூதாட்டி திடீரென மண்ணெணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழை!…. ஓடைகளில் பெருக்கெடுத்த மழைநீர்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி 38 மி.மீ மழை பெய்ததாக பதிவாகியிருந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் குட்டை போல தேங்கி காணப்பட்டது. ஈரோட்டின் முக்கியமான ஓடைகளாக உள்ள பெரும் பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை!… வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்…. சிக்கி தவித்த மக்கள்….. பின் நடந்த சம்பவம்….!!!!!

ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு கனமழை பெய்ய துவங்கியது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக மொடக்குறிச்சியை அடுத்த 46 புதூர் ஊராட்சி புதுவலசு, கருக்கம்பாளையம், ஆதி திராவிடர் காலனி, கிழக்கு வலவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 40-க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இரவில் வெள்ளம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: ஈரோட்டில் சிலைகள் அமைப்பு பணி தீவிரம்…. கொடி அணிவகுப்பு சென்ற போலீசார்….!!!!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் 1008 இடங்களில் சிலை வைக்கும் நோக்கத்தில் பல இடங்களிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் 11 அடி உயர வீர விநாயகர் சிலை மூல விநாயகராக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதுபோன்று மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!!

கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரியில் வெள்ளப்பெருக்கு….. “படகு போக்குவரத்து நிறுத்தம்”…… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டங்களின் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை…. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. வெளியான தகவல்….!!!!!

தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை எனும் பெருமையை கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டத்தின் உயரமானது 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப் பகுதியிலிருந்து வருகிற பவானி ஆறும், கூடலூர் மலைப் பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக திகழ்கிறது. அந்த அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் […]

Categories

Tech |