Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. இடிபாடுகளில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் எடுத்து வரும் சரக்கு வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக கதிர்வேல் கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று தனியார் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து மொடக்குறிச்சி பகுதியில் வினியோகம் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை சரக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாயின் தலையில் கல்லை போட்டு…. கொடூரமாக கொலை செய்த 9-ஆம் வகுப்பு மாணவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சுங்ககாரன்பாளையம் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான அருட்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 14 வயதுடைய மகனும், 12 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இதில் மகன் சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நானும் ரவுடிதான்” வடிவேலு சினிமா பட பாணியில் தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் தகராறு செய்துள்ளார். அந்த வாலிபர் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்; நான் பெரிய ரவுடியாக போகிறேன், அரசு சொத்துக்களை அடித்து நொறுக்கினால் தான் அரசுக்கு நான் யார் என்பது தெரியும் என சினிமா பட பாணியில் சத்தம் போட்டபடி பொதுமக்களுடன் தகராறு செய்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் சிக்கரசன்பாளையம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்…. கையும் களவுமாக பிடித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்….!!!

லஞ்சம் வாங்கி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேமாண்டம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செம்மம் பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அருண் பிரசாத் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சிமெண்ட் லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து….!!!

பால் வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருமாண்டம் பாளையத்திலிருந்து கதிர்வேல் பால்வேனில் தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் சோலார் புதூர் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த சிமெண்ட் லாரி பால் வேன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென வந்த ஒற்றை யானை…. வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டக்கரை வனச்சரகத்தில் கணேஷ் சுரேஷ் ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தியது. இதில் யானை கீழே தள்ளியதால் சுரேஷுக்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதருக்குள் தூக்கி வீசியதால் கனேஷுக்கு சிராய்ப்பு காயம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அலறி சத்தம் போட்ட குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகுல் காசி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பஜூலா காத்தூன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய காசி என்ற ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8- ஆம் தேதி குடும்பத்தினர் 5 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

120 அடி ஆழமுடைய கிணறு….. அபயகுரல் எழுப்பிய 10-ஆம் வகுப்பு மாணவி….. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கிணற்றுள் தவறி விழுந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பாளையத்தில் விவசாயியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுமிதா(15) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி பெருந்துறையில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மதுமிதா வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் கிணற்றுக்கு சென்று மின் மோட்டாரை இயக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 120 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 10 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. 3 சிறுவர்களின் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!#

தண்ணீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய நந்த கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்த கிஷோரும் அதே பகுதியில் வசிக்கும் சிபினேஷ்(10), ராகவன்(10) ஆகிய சிறுவர்களுடன் தாமரை குட்டை என்ற இடத்திற்கு சைக்கிளில் சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆதார் கார்டு எடுத்து வருகிறேன்” கல்லூரி மாணவி மாயம்….. போலீஸ் வலைவீச்சு….!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஏமாகவுண்டனூர் சேக்கன்துறை பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(19) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வர்ஷினிக்கு காரைக்குடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஆதார் கார்டு எடுத்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

*டீசல் விலை, காப்பீடு கட்டணம் உயர்வு எதிரொலி”…. மினி பேருந்து தொழில்‌ பாதிப்பு…‌ மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகுமா…..????

பலவற்றின் உயர்வு காரணமாக மினி பேருந்து உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் ஒன்று மினி பேருந்துகள் திட்டமாகும். இத்திட்டத்தை சென்ற 1997 ஆம் வருடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டதாகும். பல அடிப்படை தேவைகளுக்கும் ஆணிவேராக இந்த மினி பேருந்து இருந்து வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்வதால் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. “காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகளுக்கு சுற்றுலா”…..!!!!!

காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 11 மன்றங்களை சேர்ந்த 95 சிறுவர்-சிறுமிகளுக்கு காவல்துறை சார்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவின் பேரில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்ற எட்டாம் தேதி போலீசார் வாகனங்கள் மூலம் இரண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

களைகட்ட ஆரம்பித்த “தீபாவளி”…. “கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தார்கள். வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் ஆடைகளை வாங்கி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஈரோடு கடைவீதிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டார்கள். தற்பொழுது தீபாவளி பண்டிகையொட்டி கடைகள் களைகட்ட ஆரம்பமாகியுள்ளது. மேலும் ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியன‌. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சம்பளத்தை வாங்கிய வடமாநில தொழிலாளி….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

வட மாநில தொழிலாளி தண்ணீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செந்துகுமார் ராவத்(32) என்பவர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் செந்துகுமார் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கி கொண்டு விடுதியை விட்டு வெளியே சென்ற குமார் மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து குடிபோதையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் வினோத திருவிழா….. “11-ஆம் வகுப்பு மாணவர் பூசாரியாக தேர்வு”…..!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுகொத்துக்காடு கிராமத்தில் புகழ்பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிய பூசாரியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி சில விதிமுறைகளை பொதுமக்கள் அறிவித்த நாள் முதல் அனைவரும் தவறாமல் கோவிலுக்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் யாருக்காவது சாமி வந்தால் அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை சுற்றி வர […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையில்…. பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கோபி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல் மங்களகிரி பெருமாள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது” கரும்புகளை ருசிக்கும் காட்டு யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!!

சோதனை சாவடி அருகே காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் யானைகள் ஆசனூர் சாலை வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நிற்கிறது. இந்நிலையில் லாரி ஓட்டுனர்கள் சில கரும்புகளை காரப்பள்ளம் சோதனை சாவடியில் வீசி செல்கின்றனர். இதனால் சில காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே முகாமிட்டு கரும்புகளை தின்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டை கடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!

பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லையன் புரம் பகுதியில் விவசாயியான நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மெய்ச்சலுக்கு விட்டு சென்ற மாடுகளை நாகலிங்கமாவின் மகன் மகேஷ் என்பவர் பார்க்க சென்றுள்ளார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றது. பின்னர் காட்டுப்பகுதியில் கடித்துக் கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி கிராம […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவுந்தப்பாடி ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முளைப்பாலிகை இடுதல், காப்பணிதல், 1008 வேள்வி வழிபாடு கோவிலில் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடப வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். இதனை அடுத்து திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாயை இழந்த அதிகாரி….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

தனியார் மில் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொளப்பலூரில் இருக்கும் தனியார் மில்லில் கிருஷ்ணமூர்த்தி உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில்  5 லட்ச ரூபாயை இழந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் புலம்பியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…..வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!#

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு சுபாஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில்…. தெப்ப திருவிழாவில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் திகனார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் மதியம் 12 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலி பத்திரங்கள் தயாரிப்பா…..?? முன்னாள் அமைச்சருடன் சென்று மனு அளித்த பொதுமக்கள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிலர் எங்கள் பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான இடத்திற்கு போலியான பத்திரங்களை தயாரித்துள்ளனர். தற்போது பெருந்துறை தாலுக்கா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிலத்திற்குரிய பட்டா கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது அவர்கள் எங்களை தாக்கியுள்ளனர். மேலும் எங்களது கிராமத்தில் வசிப்பவர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய் மின் கட்டண அபராதம்….. ஆசிரியையிடம் 2 3/4 லட்ச ரூபாய் அபேஸ்….. போலீஸ் வலைவீச்சு….!!!

பணம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 15-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இருந்தது. ஏற்கனவே மின் கட்டணத்தை செலுத்தி இருந்த ஆசிரியை குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் மின் இணைப்பை துண்டிக்காமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டை கடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்….வனத்துறையினரின் கண்காணிப்பு….!!

புலி மாட்டை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக விவசாய தோட்டத்திற்குள் நுழையும் சிறுத்தை மற்றும் புலிகள் கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில் கணேசபுரம் பகுதியில் விவசாயியான சக்திவேல்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மேச்சலுக்காக கட்டியிருந்த மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது கழுத்து பகுதியில் ரத்த காயங்களுடன் ஒரு மாடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டு யானை…. பர்கூர் மலைப்பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சுண்டப்பூர் பிரிவு அருகே இருக்கும் சாலையில் காட்டு யானை அங்கும் இங்கும் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து யானை 30 நிமிடங்கள் அங்கும் இங்கும் சுற்றி வந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் மலைப்பகுதியில் சுமார் 1/2 மணி […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

மும்மூர்த்திகளின் தலமான வீரநாராயண பெருமாள் கோவிலில்…. சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கொடிமுடி பகுதியில் மும்மூர்த்திகளின் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியின் ஒன்பது ஒன்பதாவது நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை நடைபெறுவதற்கு முன்பாக பெருமாளும் சிவனும் சேர்ந்து வன்னிமா சுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்த வதம் செய்யும் நிகழ்ச்சியை ஸ்ரீதர் பட்டர் மற்றும் பிரபு குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர். இதனை அடுத்து மகுடேஸ்வரரும் வீரநாராயண பெருமாளும் குதிரை வாகனத்தில் வீதி உலா […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பகவதி அம்மன் கோவிலில்…. நடைபெற்ற குத்துவிளக்கு பூஜை…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் பகுதியில் கருக்கம் பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த கருக்கம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமியை ஒட்டி அம்பாளுக்கு சிறப்பாக அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றுள்ளது. மேலும் அம்பாளுக்கு முன்பு உற்சவம் மூர்த்தியை சிறப்பாக அலங்காரத்தில் வைத்திருந்தனர். இதனை அடுத்து மாலை வேளையில் பெண்கள் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஊஞ்சலூர் கனகதாரா ஆன்மீக நிலையத்தின் சார்பில் குத்துவிளக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை….. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ரயில்வேயில் எஞ்சின் கிளர்க்காக வேலை பார்க்கும் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை நவநீதகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிறிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவநீதகிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

கபாலீஸ்வரர் வகையறா கோவில்களின் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமா ஈஸ்வரர் கோவிலும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களையும் சேர்த்து பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் சுமார் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஈரோடு சரக ஆய்வாளர் தினேஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் சாமிநாதன் ஆகியோரது முன்னிலையில் 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் மூன்று கோவில்களின் மொத்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. உறவினர்களின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் தொட்டம்பட்டி பகுதியில் மீன் பிடி தொழிலாளியான கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நில தகராறு காரணமாக கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் கணேசன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

” ரூ.2 லட்சம் பணம்-தங்க நகை எரிந்து நாசம்” வீட்டில் திடீர் தீவிபத்து….. போலீஸ் விசாரணை….!!!

தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியில் ஈஸ்வரன்(64) என்பவர் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த மறுநாளில்….. மனைவி எடுத்த விபரீத முடிவு….. அந்தியூர் அருகே பரிதாப சம்பவம்….!!!

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் நாடார் காலணியில் கருப்புசாமி-அரசாயாள்(42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட கருப்புசாமியை குடும்பத்தினர் அந்தியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து அவரது மனைவி மன உளைச்சலில் அழுது கொண்டே […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில்….. அன்பு பிரியாள் அம்மனுக்கு தீர்த்தவாரி….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அன்பு பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மனுக்கு பவானி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக பக்தர்கள் அம்மன் சிலையை ஊர்வலமாக பவானி ஆற்றிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கள வாத்தியத்துடன் ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்து முடிந்த பிறகு அம்மன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. “அலைமோதிய பயணிகள் கூட்டம்”….!!!!!

தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த மக்கள் வேலை செய்து வருகின்றார்கள். விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கின்றார்கள். இந்த நிலையில் நாளை ஆயுதபூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் விடுமுறை. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

22-வது வருடம் தொடக்கம்…. ஈரோடு BSNL வாடிக்கையாளர்களுக்கு…. “329 ரூபாயில் அதிவேக இணையதள இணைப்பு”….!!!!!!

22 ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு ஈரோடு தொலை தொடர்பு மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு 329 ரூபாய் கட்டணத்தில் அதிவேக இணையதள இணைப்பு வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுநிலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் சென்ற 2000 வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. தற்பொழுது பிஎஸ்என்எல் 22 வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு அறிவித்து இருக்கின்றது. மிகவும் குறிப்பாக ஈரோடு தொலை தொடர்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பின் பக்கமாக நடந்த வியாபாரம்….. வசமாக சிக்கிய உரிமையாளர்….. அதிரடிநடவடிக்கை….!!!

தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையை மீறி சிலர் இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து 21-வது வார்டுக்கு உட்பட்ட பிரசாந்த் வீதியில் இருக்கும் கோழி கடையின் பின்புறமாக இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த குற்றத்திற்காக உரிமையாளருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வரிசையாக 4 ஆண்கள்…. ஷிப்ட் முறையில் குடித்தனம்…. திருமணமாகாத ஆண்களே குறி…. பகீர் சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் அய்யம்பேட்டை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெற்றோர் இறந்துவிட்டதாக தரகர் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு தரகர் 1,20,000 கமிஷன் கேட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு நாள் மனைவி சரிதாவின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதியாக கிடந்த நாயின் உடல்….. நள்ளிரவில் புகுந்த சிறுத்தை….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சிறுத்தை நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மல்லிகைபூ செடி பயிரிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூக்களை பறிப்பதற்காக செல்வம் தோட்டத்திற்கு சென்றபோது தான் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 பேரை திருமணம் செய்து மோசடி….. வாய்ஸ் மெசேஜால் சிக்கிய பெண்….. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!

கமிஷனுக்காக பெண் ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசப்பகவுண்டர்புதூரில் செல்வராஜ்- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கைத்தறி நெசவு தொழிலாளியான சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் நடந்த பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது புரோக்கர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா என்பவரை பெண் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். சரிதாவின் தாய் தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், திருமணமான அண்ணன் கேரளாவில் இருப்பதாகவும் சரிதா கூறியுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு….. அண்ணனுக்கு நடந்த கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!!

தம்பி அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி கஸ்தூரிபாய் வீதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்(29), அருண்குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் விக்னேஷ் ஓட்டுனராகவும், அருண்குமார் கட்டிட தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு குடும்ப தகராறில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து தங்களது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கணவர் அழைத்து செல்லவில்லை” 9 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

9 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோட்டம் பரப்பை பகுதியில் முருகேசன்- ஜெயமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யா(25) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு சத்யாவுக்கும், சஞ்சய் அருள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் சத்யாவுக்கு வளைகாப்பு நடத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜெயமணி தனது மருமகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 9 மாத […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செய்வினை செய்ததால் கொன்றேன்” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்…..!!!

மூதாட்டியை தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி(88) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுகுமாரன் என்ற மகனும், ராதா என்ற மகளும் இருக்கின்றனர். சுகுமார் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். மகளும், மகனும் வெளியூரில் இருப்பதால் கே. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வீட்டில் சரஸ்வதி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரப்பாளையம் பகுதியில் சுகன்யா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாலாஜி தனது மனைவி மற்றும் தம்பி வெங்கட்ராமணன் ஆகியோருடன் பாரப்பாளையம் பகுதியில் இருக்கும் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் காரில் தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அரசின் பிணையில்லா கடன்”…. சில்லறை, மொத்த வணிகர்களுக்கும் வழங்க வேண்டும்…. தீர்மானம்…!!!!!!

சில்லரை மற்றும் மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணை இல்லா கடன் வழங்க வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இருக்கும் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக தொழிலாளர் கே.கே.பாலுசாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அரசின் பிணை இல்லா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கி சென்ற தந்தை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் கீர்த்தனா(17) நம்பியூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய் நாணயங்களை கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய மாணவர்….. நிறைவேறிய ஆசை….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கடந்த 5 ஆண்டுகளாக பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கிய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள காடையாம்பட்டி பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாயப்பட்டறையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பை முடித்துவிட்டு விளையாட்டு இயக்குனருக்கான மேல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமாருக்கு தனது உழைப்பினால் சேகரித்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அஸ்திவாரம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்…!!!

அஸ்திவாரம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ்(6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அபினேஷ் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளான். இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. படுகாயமடைந்த 9 பேர்… கோர விபத்து…!!!

சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பையில் இருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு கொங்கர்பாளையம் நோக்கி சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ஆட்டோவை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த வாகனத்தில் 3 பெண்கள், 6 ஆண்கள் என 9 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் அத்தாணி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.ஜி புதூர் நேதாஜி வீதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திலகா(51) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய்(27) என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பெருமாள் இறந்துவிட்டார். இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த தலகாவும் நேற்று மதியம் தனது மகன் வெளியே சென்ற நேரத்தில் விஷம் குடித்து […]

Categories

Tech |