ஈரோடு அருகே கூலி தொழிலாளியை 12 பேர் சேர்ந்து வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கே எஸ் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நாகராஜ் என்ற கூலித்தொழிலாளி பின்தலையில் பலத்த வெட்டுக்காயம் மற்றும் ஆங்காங்கே கத்திகளுடன் இறந்து கிடந்ததை அடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதிகாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, காரை வேகமாக […]
