அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து (எண் 42), லக்காபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 பைக்குகள் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.. இதனையடுத்து சம்பவ […]
