Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிவு நீர் குழாய்க்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு கழிவு நீர் குழாய்க்குள் சென்றதை பார்த்து போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழாய்க்குள் நுழைந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனை அடுத்து 5 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் பாட்டலுடன் தீக்குளிக்க வந்த வழக்கறிஞர்…. என்ன காரணம்…? பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை சந்திப்பிலிருந்து மடிச்சல் செல்லும் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மடிச்சல் பகுதியில் வசிக்கும் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞரான புனித தேவகுமார் என்பவர் சமூக வலைதளங்களில் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் தீக்குளிப்பேன் என பதிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்த “மனு”வை நிராகரிக்கின்றனர்…. வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ பி.எல் சுந்தரம் தலைமையில் ஊர்வலமாக வந்த ஏராளமான பொதுமக்கள் சத்தியமங்கலம் ரோட்டில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனுக்களை நிராகரிக்கின்றனர். இதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது குறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“3 மாதத்தில் தற்கொலை செய்து கொள்வேன்” உணவு கிடைக்காமல் சிரமப்படும் முதியவர்…. வருவாய் அதிகாரியின் நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தேவண்னகவுண்டனூர் பகுதியில் வசிக்கும் செல்லப்பன்(70) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விபத்தில் எனது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று இரும்பு வளைவுடன் கூடிய ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வருகிறேன். உறவினர்கள் என்னை கைவிட்ட நிலையில், நடக்க முடியாததால் எனக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனை சாவடி அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானை…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…!!

சோதனை சாவடி அருகே காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தினமும் லாரிகள் தாளவாடியில் இருந்து சென்று வருகிறது. இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே இருக்கும் உயர தடுப்பு கம்பி வழியாக லாரிகள் செல்கின்றன. அப்போது அதிக கரும்பு துண்டுகள் உயர தடுப்பு கம்பியில் உரசி சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. நேற்று மாலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இருவரை காதலித்து…. அதில் ஒருவரை மணமுடித்து…. இன்னொருவரோடு பழகியதால்…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்….!!!

ஈரோடு மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதிகள் கார்த்திக் – பிருந்தா. பிருந்தா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டில் பிணமாக கிடந்ததால் இது குறித்து காவல்துறையினால் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பிருந்தா திருமணத்திற்கு முன்பாக இரண்டு பேரை காதலித்து வந்ததும் அதில் ஒருவரை ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகும் இன்னொருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிருந்தாவின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனின் திருமணம் அன்று…. மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரங்கசாமி(27) என்ற மகனும், ரங்கநாயகி(24) ஸ்ரீதேவி(20) என்ற மகள்களும் இருக்கின்றனர். நேற்று சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வைத்து ரங்கசாமிக்கும் கோகிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் நல்லகவுண்டன்பாளையம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூர்த்தியும் அவரது மகள் ரங்கநாயகியும் கோவிலில் மற்ற வேலைகளை முடித்துவிட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோர்களின் கவனத்திற்கு…. செல்போன் அழைப்பினால் திசை மாறிய சிறுமியின் வாழ்க்கை…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து சிறுமிக்கு அழைப்பு வந்தது. அது தவறான அழைப்பு என தெரிந்ததால் சிறுமி அதனை துண்டித்தார். தொடர்ந்து அந்த நம்பரில் இருந்து அழைப்புகள் வந்த பிறகு அந்த நபருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களே…. இன்று(அக்…31) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…..!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் இன்று அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வயது வரம்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கார்” பரிசாக கொடுக்கிறோம்…. 14 லட்ச ரூபாய் இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு முகவரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தபால் வந்தது. அதில் ஒரு கடிதமும், பரிசு கூப்பனும் இருந்தது. அந்த பரிசு கூப்பனை திறந்து பார்த்தபோது கார் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை அஜித்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் உங்களுக்கு கார்பரிசு விழுந்துள்ளது. நீங்கள் கார் அல்லது அதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தாயின் பரபரப்பு புகார்…!!!

கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயபாளையம் நெசவாளர் காலணியில் கார்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி, பிருந்தா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலை பிருந்தாவின் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது பிருந்தா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று பிருந்தா தனது கணவருடன் சகோதரி மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 31ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வயது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செயல்படாத தனியார் தொழிற்சாலை…. அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான டையிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் உள்ள காலி இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்…. பொங்கல் விழாவிற்காக…. ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் விழா நடைபெறுவதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவிலில்…. கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பைராபாளையம் பகுதியில் செல்வகணபதி, பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 26 ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமமும் நவகிரக ஹோமமும் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது. இதனை அடுத்து பகலில் காவிரி ஆற்றுக்கு சென்ற புனித நீர் எடுத்து வந்து பின்னர் மாலையில் மாவிளக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!!

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ காலனியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான குச்சிப்பை பிரிண்டிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிக அளவு மின்சாரம் வந்தது. இதனால் தொழிற்சாலை குடோனுக்கு செல்லும் மின் ஒயரில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பிரிண்டிங் செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த குச்சிப்பை பண்டல்களின் தீ வேகமாக பரவி அப்பகுதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்யப்பட்ட முதியவர்…. வெள்ளப்பெருக்கால் மேலே வந்த உடல்…. பரபரப்பு சம்பவம்…!!!

அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடல் வெள்ளப்பெருக்கால் முட்புதரில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூரில் இருக்கும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முதியவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முதியவர் செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்த துரைசாமி(70) என்பது தெரியவந்தது. கடந்த மாதம் துரைசாமி இறந்துவிட்டார். இதனால் உறவினர்கள் துரைசாமியின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த வலி…. ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!!

ஆம்புலன்ஸில் வைத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றி மலை கிராம பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஸ்டெல்லா(23) என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான மேரிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் மேரியை கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது மேரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு பிறகு…. அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு கரையில் விற்பனை செய்யும் மீன்களை வாங்கி சாப்பிடுவர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி அணையில் குளிப்பதற்கு கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

14 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கணவர்…. கர்ப்பிணி திடீர் சாவு…. போலீஸ் விசாரணை…!!!

கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ஆரோக்கியமேரி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஆரோக்கியமேரியின் கணவர் அற்புதராஜ் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 22 வயதுடைய மகளும், 14 வயதுடைய மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஈரோடு அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு அழைத்த மனைவி…. பள்ளி ஆசிரியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அக்ரஹாரம் வீதியில் சீனிவாசன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ்வரி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரிதம் தன்வந்திரிக்கா(8) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம் என விக்னேஷ்வரி தனது கணவரை அழைத்துள்ளார். அதற்கு விடுமுறை இல்லாததால் அங்கு போக வேண்டாம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயல்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.புதூர் தொகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த அந்த வாலிபரை பார்த்த கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பொதுமக்களின் உதவியுடன் அவரை குளிப்பாட்டி ஆடை அணிவித்துள்ளார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவில்…. “வருகின்ற 30-ஆம் தேதி சூரசம்ஹாரம்”….!!!!!!

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் வருகின்ற 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பச்சைமலை சுப்பிரமணிய கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. இதை அடுத்து இன்று காலை 07.30 மணிக்கு சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும் காலை 10.00 மணிக்கு சஷ்டி விரதம், காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு ஷண்முகர் அர்ச்சனையும் நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 வருடமாக வரன் தேடிய தந்தை…. நர்ஸ் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டு வலசு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடராஜ் தனது மகளுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். ஆனாலும் இந்திராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த இந்திரா தனக்கே திருமணமே வேண்டாம் என […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு ரயில் நிலையத்தில்…. “பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை”….!!!!!

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றார்கள். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. தொலைதூர பயணத்திற்கு பயணிகள் அதிக அளவில் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனிடையே எளிதில் தீபற்ற கூடிய பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரிட்ஜில் தஞ்சம் புகுந்த…. 6 அடி நீள பாம்பு…. பாம்பு பிடி வீரரின் சாமர்த்திய செயல்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கேகே நகரில் மளிகை கடை ஒன்றாம் உள்ளது. இந்த மளிகை கடைக்குள் நேற்று முன்தினம் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால் கடையின் உரிமையாளர் பாம்பு பிடி வீரரான ஹரிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக ஹரி அந்த கடைக்கு விரைந்து வந்து பிரிட்ஜின் பின்பகுதியில் தண்ணீர் தேங்குவதற்காக வைத்திருக்கும் பெட்டியில் பாம்பு சுருண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாம்பு பிடி வீரரான ஹரி அந்த பாம்பை பாதுகாப்புடன் பிடித்துள்ளார். அந்தப் பாம்பின் மொத்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டிய போது….. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நாகராஜ் என்பவரும் பந்தல் அமைப்பும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில் பகுதியில் வசித்த பெண் இறந்து விட்டதால் அவரது வீட்டில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டுவதற்காக நாகராஜும், ரதிஷும் சென்றுள்ளனர். இதனை அடுத்து டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் பேனரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக பட்டதால் நாகராஜ், ரதீஷ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முற்றிலும் இடிந்து விழுந்த வீடு…. நிரம்பி வழியும் தடுப்பணைகள்….!!!

ஆட்கள் குடியிருக்காத வீடு திடீரென இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் குமரன் வீதியில் ஆட்கள் குடியிருக்காமல் இருந்த வீடு கனமழைக்கு தாக்குபிடிக்காமல் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சிறிய தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியின் வயது என்ன….? சந்தேகமடைந்த டாக்டர்கள்…. வாலிபர் போக்சோவில் கைது….!!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி தண்டபாணி அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அடுத்து தண்டபாணி மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வயதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி உயர்வு….. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகள், விவாகரத்து பெற்றவர், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோரால் பாதுகாப்பு தர இயலாத குழந்தைகள், உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப் போன குழந்தைகள், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுத்து தெருவோரம் சூழ்நிலையில் வாழும் குழந்தைகள், பிரதம மந்திரி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேக்கு மரத்தை வாங்கிய நபர்…. 5 1/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேக்கு மரம் என கூறி சாதாரண மரத்தை விற்பனை செய்து 5 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தி நகரில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தின் பிரிவு 8-ல் பாலசுப்ரமணியம் வீடு கட்டி வருகிறார். அதன் ஜன்னல், கதவுகளை தேக்கு மரத்தில் செய்வதற்காக முடிவு செய்து பாலசுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்….. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்…. மலைப்பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!

லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தாளவாடியில் இருந்து ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தின் ஓட்டுநர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்”…. பெருந்துறை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இருக்கும் மார்க் டிரண்ட்ஸ் என்ற பர்னிச்சர் கடைக்கு சென்று சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக 5 லட்சத்துக்கு 30 ஆயிரத்திற்கு வாங்கி இருக்கின்றார். இதை தொடர்ந்து கடை ஊழியர்கள் செந்தில்குமாரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்…. “போதை மாத்திரை, ஊசி விற்ற 2 இளைஞர்கள் கைது”….!!!!

ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் பகுதியில் போதைபொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் சாஸ்திரிநகர் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் அய்யனார் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் சோதனை செய்ததில் ஒரு பாக்கெட் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துக்கம்”….. ஈரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்….!!!!

ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதியதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூலப்பாளையம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் ஓய்வு பெற்ற வன ஊழியர். இவர் தனது மனைவி பாப்பாத்தியுடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். இவர்கள் செட்டிபாளையம் பிரிவு பூந்துறை ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த கிரேன் சுப்ரமணி ஒட்டிச்சென்ற மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சுப்பிரமணி மற்றும் பாப்பாத்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தரை பாலத்தை கடக்க முயன்ற நபர்…. வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

தரை பாலத்தை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்தியூர் பெரிய ஏரி உபரி நீர் வெளியேறி சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்த நபர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தின் வேகம் அதிகரித்தது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்ட அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாலத்தின் மீது படுத்து தூங்கிய தொழிலாளி…. குடிபோதையால் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு செல்லாமல்கே.ஜி வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் மீது படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரோடையில் தவறி விழுந்த சேகர் நீந்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீபாவளி செலவுக்கு பணம் தேவை” வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!!

மூதாட்டியிடருந்து தங்க சங்கிலியைப் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூப்பனூர் பகுதியில் சண்முகம்-சுப்பையாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி மூதாட்டி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலிங்கியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் முதட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. கோர விபத்து….!!!

மொபெட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாபாளையம் பகுதியில் மெக்கானிக்கான ராம்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் மொபட்டில் புஞ்சைப் புளியம்பட்டி டானாபுதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. நீட் தேர்வில் முதலிடம் பிடித்த அங்கன்வாடி ஊழியர் மகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள பொம்மன்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்தார். நெசவுத்தொழில் செய்து வந்து இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி கோடீஸ்வரி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் தேவ தர்ஷினி. இவர் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் 184 மதிப்பெண்கள் பெற்ற அவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் வந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்கோம்பை கிராமப் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் உட்பட 7 பேரை கடந்த மாதம் 16-ஆம் தேதி டி.என் பாளையம் வனத்துறையினர் யானை தந்தத்தை கடத்திய வழக்கில் கைது செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்ட குமார் கோவையில் இருக்கும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகிற 19-ஆம் தேதி(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் டி.பி ஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங், […]

Categories
ஈரோடு திருச்சி மாவட்ட செய்திகள்

“மீண்டும்” காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு….. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த 10-க்கும் மேற்பட்ட மரங்கள்…. மலைப்பாதையில் 8 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும், மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பள்ளத்தை சரி செய்தனர். இதன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. மலை பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பரம் ஏற்றுக்கொண்டு தாளவாடியில் இருந்து மினிலாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் மலைப்பாதையில் 25-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அழுது கொண்டே வந்த 2-ஆம் வகுப்பு மாணவி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்த 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவத்துறையில் வேலை கிடைக்கும்….. 4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகர் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் மாணிக்கராஜ் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். எனக்கு அறிமுகமான கரும்பறை புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மருத்துவத்துறையில் செல்வாக்கு உள்ளதாக கூறி எனது மகனுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செவிலியராக வேலை பார்க்கும் பெண்…. நம்பி பணம் கொடுத்து ஏமார்ந்த குடும்பத்தினர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு…!!!

பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் குடியிருப்பதாவது, எனது அண்ணன் மகள் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கரும்பாறை புதூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமாகினார். அவர் ஈரோட்டிலேயே பெண்ணுக்கு பணியாற்ற பணி மாறுதல் வாங்கி தருவதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு லாரி-அரசு பேருந்து மோதல்…. காயமடைந்த 17 பேர்…. கோர விபத்து…!!!

சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடேசன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மகுடஞ்சாவடி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற சரக்கு லாரிமீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் உள்பட […]

Categories

Tech |