தெரு நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் மற்றும் கோழி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான 4 ஆடுகளும், ஒரு கோழியும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் […]
