Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிசில்வாடியில் இருந்து ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மல்லன்குழி நோக்கி டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டர் மல்லன்குழி நால்ரோடு அருகே வளைவில் திரும்ப முயன்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார் . இந்த விபத்து குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த யானை…. அச்சத்தில் அலறிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

யானை அரசு பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரப்பள்ளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது தாளவாடி நோக்கி சென்ற அரசு பேருந்தை யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் விழுந்த மூங்கில் மரம்…. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. நெடுஞ்சாலை துறையினரின் செயல்…!!

சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து தலைமலை செல்லும் சாலையில் தொட்டபுரம், காந்திநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. நேற்று காலை நெய்தாளபுரம் அருகே மூங்கில் மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அவழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கார் திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பயந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த அரசு பள்ளியின் சுவர்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாநகராட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 6,7,8 ஆம் வகுப்புகள் அப்பள்ளியின் அருகிலேயே மற்றொரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வந்து பார்த்தபோது பள்ளியின் பக்கவாட்டிலுள்ள சன்சைடு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை உடனே சீர்படுத்தி தர வலியுறுத்தி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியின் சுவர்கள் அனைத்தும் இடிந்துவிழும் சூழ்நிலையில் இருப்பதாகவும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

70 வருடங்களுக்குப் பின்…..”கத்தரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடியில் சாலை”…. மிகுந்த மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!!!

கத்திரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பர்கூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி கத்திரிமலை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க உத்தரவிட்டார். இதற்காக  1 கோடியை 48 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை”….. நிர்வாக அதிகாரி தகவல்….!!!!!

கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் மொடச்சூரில் உழவர் சந்தை உள்ள நிலையில் இங்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், உள்ளிட்டவற்றை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் சென்ற ஜூன் மாதத்தில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 847 விவசாயிகள் 2,90,202 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஈரோடு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்”…. போலீசார் விசாரணை……!!!!!

ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ உதவியாளர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை சுதா வேலைக்கு  எப்போதும்போல் சென்ற பொழுது அவரிடம் மருத்துவமனையை கூட்டி பெருக்க வேண்டும் எனவும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவ பணியாளர் ஒருவர் சொன்னதோடு தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கு சுதா எதிர்ப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாலையில் லாரி சக்கரம் பதிந்ததால் குழாய் உடைந்து ஆறாக ஓடியது”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

லாரியின் சக்கரம் சாலையில் பதிந்ததால் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்ததால் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.வி ரோட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணிகள் ஆகியவை நடந்த பொழுது சாலை தோண்டபட்டு மேடு பள்ளமானது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அங்கு தார் சாலை போடப்பட்ட நிலையில் ஆர்.கே.வி ரோடு கருங்கல்பாளையம் மீன் சந்தை அருகே நேற்று காலை ஜல்லி பாரம் ஏற்றி வந்த மினி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோஷங்கள் எழுப்பி நுகர்ப்பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் திரண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்”…. பரபரப்பு…!!!!!

நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் முன் தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பி திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைரோடு சேனாதிபதி பாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு உள்ளது. ரேஷன் பொருட்கள், அரிசி மூட்டைகள் அங்கு தான் வைக்கப்படுகின்றது. இங்கு 27 பேர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பல வருடங்களாக வேலை பார்த்து வருகின்ற நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பல மாதங்களாக அட்டகாசம் செய்த சிறுத்தை”…. கோரிக்கை விடுத்த மலைவாழ் மக்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேரளாளையம் உள்ளிட்ட மொத்தம் பத்து வன சரகங்கள் இருக்கின்றது. இந்த வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான்,  போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இதில் தாளவாடி வனசரங்கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு மாடு நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. அதிலும் குறிப்பாக தொட்ட கஜானூர், சூசைபுரம், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய கார்….. மாணவிகளுக்கு நடந்த விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர்  படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராஜா வீதி சாலையில்  சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று  வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்தடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 3 மாணவிகள் சிகிச்சை பெற்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தம்பியை மோட்டார் சைக்கிளில் அழைக்க சென்ற அண்ணன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி .. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் கிரண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிரண்  அதே பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த தனது தம்பியை அழைக்க மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென கிரணின் மோட்டார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மீண்டும் இயங்கும் ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரயில்…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ….!!!!

தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னால் உறுப்பினருமான கே.என்.பாஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2 1/2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்   காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் அதை செய்தது…. வசமாக சிக்கிய 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

2 நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈங்கூர் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில்  சதாசிவம் சமையல் எரிவாயு நிறுவனமும், மேல் தளத்தில் ரவிச்சந்திரன் என்பவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6- ஆம் தேதி நிறுவனத்திற்குள்  நுழைந்த 3 மர்ம  நபர்கள் 2 நிறுவனங்களின்  பூட்டை உடைத்து 45 ஆயிரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்த குழந்தை யாருடையது?…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி  அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காலனி பகுதியில்  அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்த  பிறந்து 2  மாதம் ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை தற்போது பாதுகாப்பாக குழந்தை தத்து மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த குழந்தையின் பெற்றோர் அல்லது உரிமை உள்ளவர்கள் காந்திஜி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வெற்றி பெற்ற ஈரோடு இறகு பந்து வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு”….!!!!!

வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்- வீராங்கனைக்கு பாராட்டு. ஈரோடு மாவட்ட இறகுப்பந்து சங்கத் தலைவர் செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளர்-பயிற்சியாளர் கே.செந்தில்வேலன் உள்ளிட்டோர் மாநில தரவரிசை போட்டியில் வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்-வீராங்கனைகளை பாராட்டினார்கள்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு கருமுட்டை விவகாரம்….. “எனக்கு வயிறு ரணமாக இருக்கிறது” நெஞ்சை பதறவைக்கும் சிறுமியின் வாக்குமூலம்….!!!!

மாணவியின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த சிறுமியின் கருமுட்டைகளை எடுத்த தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுக்கவில்லை என்றால் இப்படி ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதாக மிகப்பெரிய மாபியா கும்பல் சிறுமிகளின் கரு முட்டைகளை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விக்ரம் என்பவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு இரவில் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் தட்டபள்ளம் அருகே சென்ற போது விக்ரம் குறுகிய வளைவில் காரை திருப்ப முயற்சி செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படிதான் சொல்ல வேண்டும்…. எச்சரிக்கை பலகை வைத்த வனத்துறையினர்….!!!!

மலைப்பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கபடுள்ளதும்…. ஈரோடு மாவட்டத்தில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலை பாதை வழியாக தினம்தோறும்  ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. அப்போது அங்கு சுற்றித்திரியும் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து  விடுகிறது. இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் திம்பம் மலை பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளனர். இந்த பலகையில்  வாகனங்கள் 30 மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, போட்டோ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

20-வது கொண்டை ஊசி வளைவில் வந்த பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தின்மம் மலைப்பாதையில் அமைந்துள்ள 20-வது கொண்டை ஊசி வளைவில் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 2  பேர்  படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆற்று தண்ணீர் சிறந்து விளங்க வேண்டும்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!!

ஆற்று தண்ணீர் சிறந்து விளங்க  பூஜைகள் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரத்துப்பாளையம் என்ற ஆணை அமைந்துள்ளது. இந்த  அணைக்கு  நொய்யல் அணையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது  சாயக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த அணையில் தண்ணீர் சிறந்து விளங்க வேண்டி  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மருதீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், சுவாமிகள், பக்தர்கள், உள்ளிட்ட பலர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிகோவில் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிதுமித்தின்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையை படிப்பில் கவனம் செலுத்தாத மிதுமித்தினை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுவிட்சை ஆன் செய்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆட்டையம்பாளையம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த மின்சார சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துசாமியை மின்சாரம் தாக்கியது. இதனால் படுதாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் என்பது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரேடியோவை பழுது பார்த்த விவசாயி…. திடீரென கேட்ட அலறல் சத்தம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சிதம்பரநாதன்(42) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிதம்பரநாதன் வீட்டிலிருந்த பழைய ரேடியோ ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிதம்பரநாதன் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மளிகை கடையில் வேலை பார்த்த சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுபாளையம் வேலாயுதம் வீதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றதால் மகன் சபரி ஸ்ரீயுடன் ஆனந்தி வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தவிட்டுபாளையம் மார்க்கெட் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் விடுமுறை நாட்களில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்து விடுதலையான வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் துரைசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பாலாஜி சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் ராஜேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர்கள் ஈரோடு-சத்தி ரோட்டில் இருக்கும் சாந்தி தியேட்டர் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த வேன் சண்முகத்தின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எனக்கு வழி விடு…. பேருந்து மீது கல்லை எரிந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை சாலையில் திருப்பூரில் இருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பேருந்தை முந்தி செல்ல வேண்டும் என  ஹாரன்  அடித்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் சக்திவேல் வழி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பேருந்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கல்லை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படிதான் காப்பாற்றி கொள்ள வேண்டும்…. நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பொது மக்கள் வெள்ளத்தில் இருந்து தங்களை தாங்களே எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் சென்னிமலை தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் துறை, வருவாய் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன், வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் வெள்ளம் ஏற்படும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே நடந்து சென்ற மூதாட்டி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியகாடு பகுதியில் மூதாட்டியான  அம்மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் முழுமையாக கண்பார்வை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மணியம்மாள் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள  கிணற்றில் தவறி விழுந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! மசால் கடை உரிமையாளரிடம் பண மோசடி…. போலீஸ் அதிரடி….!!

மசாலா நிறுவன உரிமையாளரிடம் இருந்து 2 1/4 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் பகுதியில் ஸ்ரீ வர்ஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மபிரியா(45) என்ற மனைவி உள்ளார். இவர் மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மூலப்பொருட்கள் தேவையான மிளகு வாங்குவதற்கு பத்மபிரியா ஆன்லைனில் பார்த்துள்ளார். அப்போது ஒரு நிறுவனத்தில் மிளகு இருப்பதாக விளம்பரம் இருந்துள்ளது. அதனைப் பார்த்து பத்மபிரியா 1 டன் மிளக்கிற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேரனுடன் வாழ்ந்து வந்த தந்தை….. முதியவரை அடித்து உதைத்த மகன்…. போலீஸ் நடவடிக்கை…!!

சொத்து தகராறில் மகன் தந்தையை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்டிசாலை பகுதியில் பொங்கியான்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்து விட்டதால் பேரனான மகேஷ் என்பவருடன் பொங்கியான் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக பொங்கியானுக்கும், நாகராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நாகராஜ் தனது தந்தையை சந்தித்து சொத்தை பிரித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மகன்…. சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் பணியிடை நீக்கம்…. வைரல் வீடியோ….!!

பணி நேரத்தில் சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தினகர் என்பவர் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர் சண்முகவடிவு உள்பட 4 உதவி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தினகர் மற்றும் சண்முகவடிவு ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மருத்துவ பயிற்சி முடித்த தினகரின் மகன் நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி செல்ல முயன்ற கார்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சுரேஷ்(50) என்பவர் மேற்பார்வை தலைமை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(46) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி நிமித்தமாக சுரேஷ் சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை பச்சையப்பன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 40 பயணிகள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் செம்மண்திட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது பேருந்து மணல்திட்டு மீது மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் மாற்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நம்பியூரில் பூட்டியிருந்த அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை முயற்சி”… பணம், நகை இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய மர்ம நபர்கள்…!!!!

நம்பியூர் பகுதியில் பூட்டியிருந்த அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூரில் இருக்கும் காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் வேணுகோபால் என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் இருக்கும் தனது மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொங்கர்பாளையம் வனப்பகுதியில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி”…. போலீசார் கைப்பற்றி விசாரணை…!!!!

கொங்கர்பாளையம் வனப்பகுதியில் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்ததை அடுத்து போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையத்தை அடுத்திருக்கும் கொங்கர்பாளையம் வனப்பகுதியில் உள்ள வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தின் அருகில் ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் காவலர்களுக்கு நேற்று தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் அங்கு வந்து பார்த்த பொழுது கீழே ஒரு நாட்டு துப்பாக்கி இருந்திருக்கிறது. இதையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை கைபற்றிய காவல் நிலையத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி”…. பெரும் பரபரப்பு…!!!!

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலை சேர்ந்த தமிழரசன் என்பவர் ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக வேலை செய்து வருகின்ற நிலையில் இவர் ஈரோடு நாச்சியப்பா வீதியில் சக தொழிலாளர்களுடன் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சென்ற வாரம் ஒப்பந்ததாரரின் கணக்காளருக்கும் இவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டதையடுத்து கைகலப்பில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“முடிவடைந்த மீன்பிடி தடை காலம்”…. ஈரோட்டில் குறையாத மீன்களின் விலை…!!!!

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த பிறகும் ஈரோட்டில் மீன்களின் விலை குறையாமல் இருக்கின்றது. சென்ற இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்ததால் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து ஒரு கிலோவுக்கு 250 முதல் 300 வரை விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் முடிவடைந்து இருக்கின்றது. ஆனால் ஈரோட்டுக்கு குறைந்த அளவிலான மீன்களே வருவதால் மீன்களின் விலை குறையாமல் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வேனை அடித்து நொறுக்கிய யானை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்…!!

யானைகள் சரக்கு வேனை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் சரக்கு வேனை வழிமறித்து கரும்புகள் இருக்கிறதா என பார்த்துள்ளது. அப்போது கரும்புகள் இல்லாததால் ஆவேசத்துடன் யானைகள் வேனை அடித்து நொறுக்கியது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக வானத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. உடல் நசுங்கி பலியான இருவர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

சரக்கு வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை ஹரிஷ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான மஞ்சுநாத் என்பவர் உடன் இருந்துள்ளார். அதே சமயம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோபி வெள்ளாளபாளையத்தில் உள்ள கோயிலில் இருந்த விஷ வண்டுகள்”…. கூடுகளை அழித்த தீயணைப்பு வீரர்கள்…!!!!!

கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் இருக்கும் கோவிலில் மரத்திலிருந்த விஷ வண்டு கோடுகள் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் வெள்ளாளபாளையத்தில் கருப்பராயன் கோவில் இருக்கின்ற நிலையில் கோவில் வளாகத்தில் சுமார் நூறு வருடங்கள் பழமையான பத்திற்கும் மேற்பட்ட ஆலமரங்கள் இருக்கின்றது. இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்திருக்கின்றனர். ஆகையால், கோவிலில் உள்ள  ஆலமரத்தில் விஷ வண்டுகள் இருப்பதை பார்த்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. அறுந்து கிடந்த மின் கம்பி…. “மின்சாரம் தாக்கி உயிரிழப்பு”….!!!!!

கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியாகி உள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அருகே இருக்கும் செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் விவசாயி. இவர் தினம்தோறும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள அவரின் தென்னந்தோப்புக்கு சென்று கீழே விழுந்திருக்கும் தேங்காய்களை சேகரித்து வருகின்ற நிலையில் நேற்று காலையும் சென்றிருக்கின்றார். அப்போது தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்திருக்கிறது. அதை அவர் கவனிக்காமல் மிதித்து விட்டதால் மின்சாரம் அவரை தாக்கி இருக்கின்றது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரின் செல்போனுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ரீட்ரேடிங் டயர்கள் 10 சதவீதம் விலை உயர்த்தி விற்பனை செய்ய முடிவு”…. ஈரோடு சங்கத் தலைவர் பேச்சு….!!!!!

ரீட்ரேடிங் செய்யப்படும் டயர்கள் 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு நாளை முதல் விற்பனை செய்ய முடிவு எடுத்திருப்பதாக ஈரோடு சங்கத் தலைவர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் டயர் ரீட்ரேடிங் சங்க கூட்டமானது நேற்று நடைபெற்றது. அப்போது தலைவர் அப்துல் கபூர் கூறியதாவது, அனைத்து வகையான வாகனங்களிலிருந்தும் டயர்களை ரீட்ரேடிங் செய்து பயன்படுத்துவது வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுகிறது. அண்மை காலமாக சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு, இயற்கை ரப்பர் விலை உயர்வு, பெட்ரோல்- டீசல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள்… பொருள் வாங்குவது போல் பெண்ணிடம் 4 1/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு…. கைது செய்த போலீசார்…!!!!

மளிகை கடைக்கு பொருள் வாங்குவது போல் வந்த இரண்டு நபர்கள் பெண்ணிடம் 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நிலையில் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையை அடுத்த உள்ள காஞ்சிக்கோவில் காந்திநகரை சேர்ந்த முத்தாயம்மாள் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 08.30 மணி அளவில் கடைக்கு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின் அவர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டிருக்கின்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி…. “ஈரோட்டில் நடத்த 3 மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி”…!!!!!

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை கண்டு கழிப்பதற்காக 3 மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது. ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை அருகே இருக்கும் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இது முதல் முதலாக இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் சுமார் 189 நாடுகளைச் சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த போட்டியை காண்பதற்கு ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென பழுதாகிய சரக்கு வேன்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. மலைப்பாதையில் ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திம்பம் மலைப் பாதையில் உள்ள 10-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காய்கறி வாங்கி வந்த மூதாட்டி…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தினசரி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories

Tech |