ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாண்டாம் பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜான்சி ராணிக்கு கடந்த 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் சளி தொந்தரவு இருந்ததால் குழந்தைக்கு பெற்றோர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜான்சி ராணி குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். சிறிது […]
