Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிலைகளுக்கு அடியில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிற்பக்கலை கூடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ராஜாஜி சாலையில் தனியார் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. இங்கு சாலை ஓரத்தில் கற்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிலைகளுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சுமார் 3 அடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீடுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சிய பொதுமக்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த பேரூராட்சி அதிகாரிகள்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

வீடுகளில் வைக்கப்பட்டிருந்த  மின்  மோட்டார்களை  பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பேரூராட்சிகள் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு வரதமாநதி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நீர்  உறிஞ்சும் மின்மோட்டார்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்னும் சிறிது நாட்களில் திண்டுக்கல்-சென்னை ரயில் இயக்கப்படும்…. அறிவித்த ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர்….!!!!

ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தை இந்திய ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். இதில் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், என்ஜினியர் செந்தில்குமார், வணிகப்பிரிவு ஆய்வாளர் சிவபெருமாள், சுகாதார ஆய்வாளர் சதீஷ், தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், செல்வ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இந்திய ரயில்வே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 4 பேர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்….!!!!

முயலை வேட்டையாடிய 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டம் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த  விசாரணையில் அவர்கள் புத்தூர் பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சடையன், காட்டு ராஜா, பழனியப்பன், பாக்கியராஜ் ஆகியோர் என்பதும், முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 4  பேரையும் அய்யலூர் வனசரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ!… உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி…. வருத்தத்தில் விவசாயிகள்…. !!!

திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி வட்டாரத்தில் செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி, அஞ்சுகுளிபட்டி, விரசின்னம்பட்டி, ராஜாக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேங்காய் உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. அதனை தொடர்ந்து கமிஷன்கள் மூலம் நேரடியாக தோட்டங்களில் தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்பிறகு தொழிலாளர்களால் மட்டைகள் உரிக்கப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சணல் சாக்குகளில் பேக்கிங் செய்யப்படுகிறது. அவை டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை விரிவாக்க பணி எதிரொலி!… ப்ளீஸ் இந்த மரத்தை வெட்டாதீங்க…. அரசின் முடிவால் ஹேப்பியான கிராம மக்கள்…..!!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து தாராபுரம் போகக்கூடிய சாலையில் 4 கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 3 கோடியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது. இந்நிலையில் மானூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் வளர்ந்திருந்த நூறு வருடங்கள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்டவேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் கிராம மக்கள் மரங்களை வெட்டாமல் விரிவாக்கபணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். அவற்றில் பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!… வேலை வாங்கி தருவதாக மோசடி…. அதிரடி காட்டிய சைபர் கிரைம் போலீசார்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (31). இவர் வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இணையதளம் வாயிலாக இவரை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர் கார்த்திகேயனுக்கு அமெரிக்க நாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறினார். அத்துடன் விசா செலவுக்காக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய கார்த்திகேயன் அவர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினார். இதையடுத்து அந்த மர்மநபர் கூறியவாறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் முற்றுகை…… இதுதான் காரணம்…. பெரும் பரபரப்பு….

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலை மறுக்கப்படுதாகவும், இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வரும் 23ஆம் தேதி வரை …. குடகனாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாறு அணை இருக்கிறது. 15 ஷட்டர்களை உடைய இந்த அணை 27 அடி உயரம் கொண்டதாகும். இதன் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்களும், கரூரில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இதனிடையில் ஆத்தூர் காமராஜர் அணையிலிருந்து குடகனாறு அணைக்கு தண்ணீர் வருகிறது. சென்ற வருடம் பெய்த வட கிழக்கு பருவமழையால் இப்போது 19 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரயில்வே பாதுகாப்புபடை சேவை பற்றி”…. தொடங்கிய விழிப்புணர்வு பயணம்…. வெளியான புகைப்படம்….!!!!!

சுதந்திரதின விழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புபடை சேவை தொடர்பாக சென்ற 1ஆம் தேதி மதுரையில் விழிப்புணர்வு பயணம் துவங்கியது. ரயில்வே பாதுகாப்புபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முல்லர் தலைமையில் 12 காவல்துறையினர் 6 மோட்டார் சைக்கிள்களில் மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேசுவரம் ஆகிய முக்கிய நகரங்களிலுள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் 1 வேனில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகள் பொருத்தப்பட்டும், காணொலி காட்சி வாயிலாகவும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்ற வழக்கு…. மனைவி, கள்ளக்காதலனுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருகோணம் பகுதியில் மணிகண்டன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காயத்ரிதேவி(25) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் காயத்ரிதேவி கரூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த போது உறவினரான கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மணிகண்டன் காயத்ரிதேவியை கண்டித்துள்ளார். இதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. கல்லால் தாக்கிய கணவன்…. பயங்கர சம்பவம்….!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூரில் கார்த்திகேயன்(33). என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி காயத்ரி(26).இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானர். கார்த்திகேயன் பல்வேறு இடங்களில் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவனை பிரிந்து நிலையில் திண்டுக்கல் மாவட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராமம் மக்கள்… எதற்கு தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டபோது பிரபாகரன்(30), ரசிகன்(37), மணிகண்டன்(39), பின்னி(38), விஜயேந்திரன்(33), ஷாலினி(22) ஆகியோர் நேற்று முன் தினம் இரவு தாக்கப்பட்டனர். இவர்கள் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் போதை ஆசாமிகளால் நரிக்குறவர் காலனி சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அலுவலக ஊழியர் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம்…. வங்கி நிர்வாகம் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக சுந்தரபாண்டியன் என்பவர் பணியாற்றி வருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாத வேலைக்கு சென்ற போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் சம்பளம் பெறுவதற்காக எச்.டி.எப்.சி வங்கியில் கணக்கு வைத்திருந்தார். இதனால் அவருடைய குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து சுந்தர பாண்டியன் மனைவி சங்கீதாவிடம் வங்கி சார்பில் ரூ.70 லட்சத்துக்கான காசோலை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார். இதில் வங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட வாலிபர்…. மோதலில் ஈடுபட்ட டிரைவர், கண்டெக்டர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

தட்டிக்கேட்ட வாலிபரிடம் டிரைவர், கண்டெக்டர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் நாகல்நகர் மேம்பாலம் வழியாகவே செல்கின்றன. இதேபோன்று நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்துகளும் இதே பாலத்தில் வந்து நாகல்நகர் ரவுண்டானாவை கடந்து மெங்கில்ஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் செல்கின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சாலையின் நடுவே இரும்பு, சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தற்காலிக ஆசிரியர் பணியை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தகுதி தெரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மனு கொடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் கோரிக்கை மனு பதிவு செய்யப்படும் இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போதை காளான் விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக போதை காளான் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மன்னவனூர் கைகாட்டி பகுதியில் கொடைக்கானல் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சையால் காலை இழந்து தவிக்கும் பெண்…. அரசு வேலை கேட்டு கலெக்டரிடம் மனு….!!

தவறான சிகிச்சையால் காலை இழந்த பெண் அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒற்றைக்கால் இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது மகன், மகளுடன் அழுதபடி வந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், நத்தம் அசோக்நகர் பகுதியில் வசிக்கும் உமா மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் கூறியதாவது , கடந்த 2½  வருடங்களுக்கு முன்பு என்னுடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் வெங்காய மூட்டைகளை கடைகளுக்கு கொண்டு போடுவதற்கு ராஜ் ஆட்டோ ஒன்று வைத்திருந்தார். இந்நிலையில் ராஜ் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஊத்துப்பட்டி பிரிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிசைக்கு தீ வைத்த வாலிபர்கள்…. நொடியில் உயிர் தப்பிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடிசைக்கு தீ வைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி வடக்கு தெருவில் பெனடிக்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெனடிக் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப்(22), கவிபாரதி(21) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜோசப் மற்றும் கவிபாரதி ஆகிய இருவரும் இணைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. மக்கும் குப்பைகளில் இருந்து கரண்ட்…. நகராட்சி நிர்வாகம் அசத்தல்….!!!!!!!!

மக்கும் குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அசத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் சுற்றுலா பயணிகள் கடைகளில் இருந்து தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள்  சேகரிக்கின்றனர் . அதன்பின்னர் மக்காத குப்பைகளை சேகரிக்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குளு குளு சீசன் முடிவடையும் நிலை”… சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…. மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்….!!!!!!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது குளு குளு சீசன் முடிவடைவதால்  நேற்று வாரவிடுமுறையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதன் பின்னர் தூண்பாரை, குணாகுகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட்  பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கிணற்றுக்குள் பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்…. உற்சாகத்தில் பக்தர்கள்….!!!!

கோவில் கிணற்றுக்குள் 2  பாம்புகள்  பின்னிப்பிணைந்து  நடனமாடியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில்  கோவிலுக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் சாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில்…. நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்…. புதிய மெஷினால் ஏற்பட்ட அவலம்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிரடியாக உத்தரவிட்ட மாநகராட்சி கமிஷனர்…. பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள்  விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் திண்டுக்கல்- பழனி சாலை, தாலுகா அலுவலகம் சாலை, மவுன்ஸ்புரம் , கோட்டைகுளம் சாலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வாலிபர்”… வைரலாகும் வீடியோ காட்சி…. குவிந்து வரும் கண்டனம்….!!!!!!!!

மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக  பரவலாக வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் காந்தி மார்க்கெட் என்ற ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அவ்வழியாக  மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் நாயை தலை கீழாக  தூக்கி சென்றுள்ளார். இதனை அங்கு  இருந்த பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி தேவர்நகர் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரியதர்ஷினி, அங்கயர்கன்னி, ஜோதிமணி, ராஜகுரு, உமா மகேஸ்வரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீ அவளுடன் பழகாத…. “கத்தியால் குத்தி வேன் ஓட்டுநர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் வேன் ஓட்டுநரான  சக்திகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திகுமாருக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே திருமணமான  ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்துவந்துள்ளது. இதனையடுத்து முத்துப்பாண்டி என்பவருக்கும் அந்த பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுடன் பழக வேண்டாம் என முத்துப்பாண்டியை  சக்திகுமார் கண்டித்துள்ளார். ஆனால் முத்துப்பாண்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்….. புகார் அளிக்க மகளிர் சுய உதவி குழு பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகளிர் சுய உதவி குழுவின் மூலம் பண மோசடி செய்த 2  பெண்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆலம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சில பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நாங்கள் எங்கள் ஊருக்கே அருகே அமைந்துள்ள வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுவின்  மூலம் கடன் வாங்கினோம். ஆனால் நாங்கள் வாங்கிய கடனை உறுப்பினர்கள் மூலம் முறையாக திரும்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற விவசாயி…. வாலிபர்களின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

துக்க வீட்டிற்கு வந்த விவசாயியை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் விவசாயியான  மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.  இவரது உறவினர் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மூர்த்தி அவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குமரேசன், வடிவேல், ரத்தினம் ஆகிய 3 பேர் மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த சூரியபிரகாஷ், பாலமுருகன் என்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிந்த மருத்துவ துறை பணியாளர்கள்….!!!!

மருத்துவத்துறை பணியாளர்கள் கோரிக்கை அட்டை  அணிந்து பணி செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவத்துறையினர் மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் புறா ஆதார நிலைய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை இன்று அணிந்தனர். இதனையடுத்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம்…. 20 லட்ச ரூபாய் வரை பறிகொடுத்த வாலிபர்…. எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்….!!!!

கடந்து செயலி மூலம் பண மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தனது விவரம் மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் 13 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் டெண்டர் படிவங்களை பறித்தது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்…. காவல்துறையினரின் அதிரடி செயல்….!!!!

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து 10 கோடி ரூபாய் மதிப்பில் குளம் தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பொது ஏலம் நடை பெற்றது. இதில் சேலம், ஈரோடு மட்டும் இல்லாமல்  தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளியூர் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த டெண்டர் படிவங்களை பழனி ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் பறித்து தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெளியூர் ஒப்பந்ததாரர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் மோசடி…. 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு….!!!!!

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் லட்சுமணன் என்பவரின் மகன்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கிய தருவதாக மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், ரகு, கோவிந்தன் மற்றும் கல்லடிபட்டியை சேர்ந்த சந்தானம் உள்ளிட்ட நான்கு பேரும் ஆசை வார்த்தை கூறி வேலை வாங்கி தருவதற்காக மூன்று லட்சம் கேட்டிருக்கின்றனர். இதையடுத்து லட்சுமணனும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி”…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்து இருக்கும் வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று திரண்டு தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். இவர்களைப் பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கூறியதாவது, வன்னியபாறைப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்டி முப்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி-கோவை இடையேயான மின்சார ரயில் சோதனை ஓட்டம்”…. !!!!

பழனி-கோவை இடையேயான மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலிருந்து கோவை வரை ரயில்வே துறை சார்பாக மின்மயமாக்கல் பணியானது சென்ற சில வருடங்களாகவே நடந்து வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனால் நேற்று மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் இன்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமானது தொடங்கியது. பின் பழனி வந்த பிறகு டீசல் என்ஜின் கழற்றப்பட்டு மின்சார ரயில் என்ஜின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வீட்டை சூறையாடிய யானை…. அச்சத்தில் உறைந்து இருக்கும் பொதுமக்கள்….!!!!

யானை தோட்டத்திற்குள் நுழைந்து வீட்டை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலுர், சோலைக்காடு, கொக்குபாறை ஆகிய மலை கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டத்திற்குள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் புகுந்து   பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூதபாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துள்ளது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தினம்தோறும் உள்நாடு மட்டும்  இன்றி  வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பேருந்து, மோட்டார் சைக்கிள் போன்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 தம்பதிகள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

கஞ்சா கடத்தி வந்த 2 தம்பதிகளை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு   மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 தம்பதிகளை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் குண்டலபட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்-பாண்டிமீனா, செண்பகராஜ்-சித்ராதேவி ஆகியோர்   என்பதும், சட்டவிரோதமாக  கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் பாலம் அமைக்க வில்லை?…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓடும் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே  பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த தரைப்பாலம் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம  மக்கள்  அதிகாரிகளிடம் பல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பெற்றோரை அழைத்து வா” கல்லூரி முன்பு எலி மருந்தை சாப்பிட்ட மாணவர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனாண்டிப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசிமணி(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கலைக் கல்லூரியில் 3-ஆம் அண்டு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி துளசிமணி கல்லூரிக்கு காலதாமதமாக சென்றதாக தெரிகிறது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் துளசிமணியின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிவை கவனிக்கவில்லை…. உடல் கருகிய நிலையில் கிடந்த ஊழியர்கள்…. பெரும் சோகம்…!!

டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு ஊழியர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தருமத்துப்பட்டி கிராமத்தில் மதுரைவீரன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தண்டபாணி(53) என்பவரும் கன்னிவாடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டீக்கடையில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரைவீரனும், தண்டபாணியும் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அடுப்பை பற்ற வைத்தவுடன் 2 பேர் மீதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இவர்களது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு குடிக்க பணம் தருவியா மாட்டியா?…. பெண்ணை அவதூறாக பேசிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை  அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டிய  2  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் வீட்டின் அருகே அமைந்துள்ள பெட்டி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேர் வந்து  கார்த்திக்கிடம் மது குடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் கார்த்திக் பணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு!!… . கத்தியால் கழுத்தை அறுத்து “வாலிபர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜதானிகோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், அன்பழகன் ஆகியோருக்கும் இடையே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது நண்பரான பெருமாள்ராஜா என்பவருடன் அதே பகுதியில் அமைந்துள்ள காளி பகவதி அம்மன் கோவில் அருகே நின்று பேசிக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி”… கண்டுகளித்த பொதுமக்கள்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு நிதி உதவி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையை சேதப்படுத்திய யானை…. மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. இந்த யானை செல்வராஜ் என்பவரது கடையை சேதப்படுத்தியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜ் எழுந்து சத்தம் போட்டதால் யானை அங்கிருந்து சென்றது. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தி…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறி அழுத பெற்றோர்…!!

பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் நாகராஜன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நாகராஜனுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் நாகராஜன் தூக்கில் தொங்குவதை கண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற ராணுவ வீரர்…. திடீரென நடந்த விபரீதம்…. 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதி சடங்கு….!!!!

விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டணம்பட்டி கிராமத்தில் ராணுவ மையத்தில்  ஹவில்தாராக வேலை பார்க்கும்  சங்கிலிராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ஆம் தேதி பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பார்த்துவிட்டு மணப்பாறை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கிலிராயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட தெருநாய்கள்…. பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

குப்பையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தொண்டுபட்டு என்ற இடத்தில் கொட்டி வைக்கின்றனர். நேற்று மாலை தொண்டுபட்டு குப்பைமேட்டில் 10-க்கு மேற்பட்ட நாய்கள் துணி போன்ற எதையோ இழுத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்தி விட்டு அங்கு சென்று பார்த்த போது துணி சுற்றிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

காட்டு யானை சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று அதிகாலை ஒற்றை காட்டு யானை பேத்துப்பாறை கிராமத்திற்கும் நுழைந்தது. இந்த காட்டு யானை சாலையில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து […]

Categories

Tech |