Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

ரயில் அடிபட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஆணின் சடலம் கடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் புதுப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ. 5 கோடி மதிப்பீட்டில்…. புதிதாக கட்டப்படும் குளிர்பதன கிடங்கு…. அமைச்சர்கள் திடீர் ஆய்வு….!!!!

குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டை சேர்ந்த விவசாயிகள் கடந்த 20 வருடங்களாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்று தற்போது ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் குளிர் பதன கிடங்கு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கிடங்கில் சுமார் 1000 டன் காய்கறிகள் வரை இருப்பில் வைத்துக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு” டெலிகிராமில் வந்த மெசேஜால் ரூ. 1 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் செல்போனுக்கு வரும் குறுந்தகவல் மற்றும் பொய்யான செய்திகளை நம்பி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் பொதுமக்களை ஆன்லைன் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்து வருவதோடு, யுபிஐ, வங்கி கணக்கு எண், ஆதார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மலைப் பாதையில் மண்சரிவு…. நெடுஞ்சாலைத் துறையினரின் துரித செயல்….!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மலைப் பாதைகளில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும்  நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே அதை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக பெரியகுளம் போகும் அடுக்கம் மலைப் பாதையில் குருடிக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“காட்டெருமை மீது விழுந்த மரம்”…. குட்டியை ஈன்று உயிரிழந்த சோகம்…!!!!!

கொடைக்கானல் அருகே காட்டெருமை மீது மரம் விழுந்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் இருக்கின்றது. இந்த காட்டெருமைகளானது அடிக்கடி நகர் பகுதிக்குள் வந்து விடுகின்றது. இந்நிலையில் பில்லர்ராக் செல்லும் வழியில் இருக்கும் ஓய்வு விடுதி அருகே காட்டெருமை ஒன்று வந்துள்ளது. அப்பொழுது அங்கிருந்த மரம் ஒன்று சாய்ந்து காட்டெருமை மீது விழுந்ததில் காட்டெருமை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதில் காட்டெருமை கர்ப்பமாக இருந்த நிலையில் மரம் விழுந்ததில் குட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது என்ன அதிசய பூ?…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!

பழனி காரைமடை பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். டெய்லரான இவர் தனது வீட்டில் பல்வேறு மலர் செடிகளை தொட்டிகளில் நட்டு வைத்து பராமரித்து வருகின்றார். இதில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட பிரம்ம கமலம் செடியும் இருக்கிறது. தற்போது இந்தச் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அதாவது இரவில் மட்டுமே மலரும் இந்த பூக்கள் பகலில் வாடி விடுகின்றது தற்போது அவரது வீட்டுச் செடியில் எட்டு பூக்கள் பூத்திருக்கின்றது. மேலும் இந்த […]

Categories
சேலம் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய மற்றொரு லாரி”…. 2 டிரைவர்கள் படுகாயம்….. மருத்துவமனையில் சிகிச்சை…!!!!!!

வேடசந்தூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இரண்டு டிரைவர்கள் படுகாயம் அடைந்தார்கள். நமது அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பக்கத்து தெருவிற்கு செல்வது தொடங்கி தொலைதூர பயணம் வரை நாம் வாகனங்களை தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் தினசரி ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு லாரி ஒன்று வெங்காயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நம்ம ஊரு சூப்பரு திட்டம்”… ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி….!!!!!

செட்டி நாயக்கன்பட்டியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தாலும் அது மக்களிடையே எளிதில் சென்றடைவதில்லை. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. அதற்காக பேரணி, கலை நிகழ்ச்சிகள் என பலவற்றை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆனது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டிநாயக்கன்பட்டையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கண்டக்டரை மணந்த பட்டதாரி பெண்”…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!!!

வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை மணமகனின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தார்கள். இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் என்பது சாதாரண ஒன்றாக மாறி வருகின்றது. ஆனால் நமது நாட்டில் இன்றளவும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகின்றது. இதனால் காதல் ஜோடிகள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காவல் நிலையம், கோவில், பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் குட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இதை விற்பனை செய்யக் கூடாது”…. கடுமையாக எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக திகழ்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் மாசடைகின்றது. அதனால் கடைகளில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தடை செய்திருக்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பல்வேறு விதமான விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றார்கள். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு அவ்வபோது சோதனை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி… மாணவ மாணவிகள் அசத்தல்…!!!!!!!

தமிழ்நாடு மாநில யோகா விளையாட்டு சங்கம் திண்டுக்கல் மாவட்ட யோகா விளையாட்டு சங்கம் சார்பில் பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு யோகா சங்க பொருளாளர் கரிகாலன் தலைமை தாங்கியுள்ளார். பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த போட்டியை தொடங்கி வைத்திருக்கின்றார். இந்த நிலையில் போட்டியில் திண்டுக்கல் தேனி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வங்கி கணக்கை புதுப்பித்து கொள்ளுங்கள்” ஒரே கிளிக்கில் ரூ. 12,000 அபேஸ்….. போலீஸ் அதிரடி….!!!!

தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், ஆன்லைனில் பொதுமக்கள் பல்வேறு விதமான வேலையை வீட்டில் இருந்தபடியே முடித்துக் கொள்கின்றனர். அதோடு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இப்படி மக்களிடம் இணையதள பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் சமீப காலமாகவே வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

WHATSAPP-ல் மனைவி அனுப்பிய போட்டோ…. அதிர்ச்சி அடைந்த கணவன்….!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்து பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பேரழகு என்ற பெண்ணை மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் வீரழகு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வேலைக்கு சென்று வந்த நிலையில் கணவர் ஆனந்தின் செல்போன் whatsapp-ற்கு மனைவி வீரழகு ஒரு புகைப்படம் அனுப்பி உள்ளார். அதில் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதைப் பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற முதியவர்….. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வபோது சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கு நிற்கும் காட்டெருமைகள் மற்றும் யானைகளை புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது உயிர் சேதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டக்கானல் பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறை அகற்றம்”… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!!!!

பழனி நகரின் மையப் பகுதியில் வையாபுரி குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறைக்கு மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன் வையாபுரி குளத்தில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குலத்தின் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பொதுப்பணி துறையினர் முடிவெடுத்திருக்கின்றனர் அதன்படி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பட்டப் பகலில் உலா வந்த ஒற்றை யானை”… பீதியில் மலை கிராம மக்கள்…!!!!!

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பள்ளங்கி, கோம்பை போன்ற மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த வண்ணம் இருக்கிறது. வீடுகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் காட்டு யானை சேதப்படுத்தி வருகின்றது. இந்த சூழலில் நேற்று காலை 9 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை யானை உலா வந்திருக்கின்றது. அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ மாணவிகள் யானையை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பூப்பந்து போட்டி”…. முதலிடத்தை வென்ற அரசு பள்ளி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் மற்றும் குடியரசுதின விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 8 வட்டங்களில் கால் பந்து, கையுந்து பந்து, கபடி, ஆக்கி, கூடைப்பந்து, மேஜைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, கோ-கோ, மென்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கால்பந்து போட்டியானது நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கலையா!…. வேட்டையாடி சாப்பிட்ட முதியவர்…. வனத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!!

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை தாழைக்கடை பகுதியில் வசித்து வருபவர் முத்தன் (65). இவர் சிறுமலை வனப் பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறையினர் முத்தனின் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் அந்த பூனையின் உடல் பாகங்களை காய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து முத்தனை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.4 1/2 கோடி செலவில்…. இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் இருக்கிறது. அவற்றில் 39 வார்டுகளில் ஆத்தூர் காமராஜர்அணை குடிநீர், காவிரி கூட்டு குடிநீர் போன்றவை மாறிமாறி விநியோகம் செய்யப்படுகிறது. எனினும் மீதம் உள்ள 9 வார்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வார்டுகளில் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. அத்துடன் குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி கூட்டுகுடிநீர் விநியோகம் தடைபட்டால் 9 வார்டுகளிலும் குடிநீர் வழங்க முடியாத நிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியே தினசரி காலை 7:15 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை இந்த பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில்தான் மலைத் தோட்டங்களுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயணம் மேற்கோள்கின்றனர். இதன் காரணமாக இந்த பேருந்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதற்கிடையில் தடியன் குடிசையிலிருந்து கருப்புசாமி கோயில் போகும் சாலை வரையிலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என்கிட்ட கொடு” குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தரேன்…. ரூ 10 லட்சத்தை நைசாக பேசி சுருட்டிய வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!!!

பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்புதூர் என்ற பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென 10 லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்ட நிலையில், ரமேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரிடம் குணசேகரன் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று தருமாறு கூறியுள்ளார். அதன்படி ரமேஷ்பாபுவும் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து 10 லட்ச ரூபாயை வாங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜீப் மீது அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…..!!!!

ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபரான அமல் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தன்னுடைய ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த வாகனத்தை வின்னிமேத்யூ என்பவர் ஓட்டினார். இந்த ஜீப் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் அருகே வாலிபர் கொலை… 6 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

இளைஞரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6-ம் தேதி ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது உதயகுமார் என்பவருக்கும் தங்கராஜுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதயகுமாரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடத்திய கிராம மக்கள்…. மழை வேண்டி வினோத வழிபாடு…!!

மழை பெய்ய வலியுறுத்தி கிராம மக்கள் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரியாண்டிகுளம் கிராமத்தில் புகழ்பெற்ற வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வளாகத்தில் அரச மரக்கன்றை நட்டு வைத்து பராமரித்து வந்துள்ளனர். சில நாட்களில் அதன் அருகில் வேப்ப மரக்கன்று தானாக வளர்ந்தது. பின்னர் இரண்டு மரங்களும் ஒன்றாக பின்னிப்பிணைந்து வளர்ந்ததால் கிராம மக்கள் 2 மரங்களையும் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென துரத்திய காட்டு யானை…. தப்பி ஓடும் போது கீழே விழுந்து படுகாயமடைந்த பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

காட்டு யானை விரட்டியதால் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் சுற்றி திரிகிறது. இந்த யானைகள் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் பழைய ஆயக்குடியில் வசிக்கும் வள்ளிநாயகம்(45), முனியம்மாள்(60) உள்பட ஐந்து பெண்கள் பொன்னிமலை கரடு பகுதியில் மக்காச்சோள அறுவடை பணிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காட்டு யானை வந்ததால் அவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய ஆம்னி வேன்….. உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்த விதத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூம்பூரில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சூர்யா ஆம்னி வேனில் வேடந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் நாகம்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மேற்கூரை வழியாக ஒழுகும் மழைநீர்…. குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு, அய்யம்பாளையம், மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் வழியாக வத்தலகுண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் வழக்கம் போல அரசு பேருந்து தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்துள்ளனர். சிலர் பேருந்துக்குள் குடை பிடித்தபடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வயல் வரப்புகள் வழியாக செல்கிறோம்” மாணவ- மாணவிகளோடு மனு அளித்த கிராம மக்கள்…. பரபரப்பு…!!

பாதை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நல்லூர் மேற்குகளம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகளுடன் சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நல்லூர் மேற்குளம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து விட்டனர். இதனால் மருத்துவமனை செல்லும் கர்ப்பிணிகள், நோயாளிகளும், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக…. சிறப்பாக நடைபெற்ற மீன் பிடி திருவிழா…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் பகுதியில் உள்ள பெரியகுளம் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது. இதனை அடுத்து கிராம மக்கள் பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை அந்த குளத்தில் வளர்க்க விட்டுள்ளனர். தற்போது மீன்கள் பெரிதான நிலையில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றுள்ளது. இதற்காக ஏராளமான கிராம மக்கள் குளத்திற்கு வந்து போட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா… செம்பட்டியில் 400 சிலைகள் தயார்…!!!!!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளப்பட்டி, ஐயம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக செம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வந்துள்ளது. அதன்படி மூன்று அடி ஐந்து அடி மற்றும் 7 அடி உயரத்தில் பல்வேறு கோணங்களில் 400 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அதற்கு வண்ணம் பூசி அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள்”…. விபத்து ஏற்படும் அபாயம்…!!!!!

திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலை ஓரம் வைக்கப்பட்டிருக்கும் கற்கலால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-கரூர் இடையேயான நான்கு வழிச்சாலையில் இருக்கும் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் சாலையோரம் பெரிய கற்களால் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க எச்சரிக்கை செய்கிறோம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். ஆனால் சாலையோரம் கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 3 நாள் லீவ்…. கொடைக்கானலுக்கு திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!!!!

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அதிலும் குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சென்ற 2 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இன்று அதிகாலை முதலே பெரும்பாலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சகதியில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் கோரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌ல்-வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10க்கும் அதிகமான இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வ‌ருகிறது. இப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வேலை நிறைவடையவில்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் பாலங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி அந்த மலைப் பாதை சகதிக்காடாக மாறி விடுகிறது. இந்நிலையில் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இத‌னால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனிடையில் பகல் நேரங்களில் சகதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல: 2 ஆயிரத்து 50 நிலத்தடி நீருட்டல் உறை கிணறுகளை அமைத்து சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயமானது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், ஆறுகள், திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவை வாயிலாக பாசனம் செய்யப்படுகிறது. ஆகவே மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமானது ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக சென்ற வருடம் 21 நாட்களில் 605 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து மழைக் காலத்தில் வீணாக ஓடும் மழைநீரை, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்….. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சாவு….. பெரும் அதிர்ச்சி….!!!

கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அகரம் பேரூராட்சி டி. அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன்(63). இவரது மனைவி பாக்கியம். இந்த தம்பதிக்கு நந்தினி (24), சரவணகுமார் (20), சிவா (17) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் நந்தினிக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. தற்போது, இரண்டு மகன்களுடன் காளியப்பனும், அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறை சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டி…. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு….!!!!

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சூழல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் பூங்கா, குதிரை சவாரி, ஜிப்லைன், பரிசல் சவாரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளை தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிருஷ்ண ஜெயந்தி விழா” கோவிலுக்கு வருகை புரிந்த குட்டி ராதைகள்….. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேஆர்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வந்தனர். இந்த குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் பிறகு சிறப்பாக ஆடி பாடிய குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள்…. கூட்டுறவு அமைச்சர் திறப்பு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான பூங்கா, பாலம், தார்சாலை ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சித்தையன்பேட்டை பேரூராட்சி புதுத்தெரு எஸ்.ஏ.கே நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார் அதன் பிறகு ஆலமரத்து வாய்க்கால் முதல் கொம்பை வரை ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான தார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய ஓட்டல் உரிமையாளர்….. போலீசார் அதிரடி….!!!!

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வரும் ரயில்களில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள்…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி அருள்மலையில் பழமையான ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த மலைக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு 5 உலோக சிலைகளை புதிதாக அமைப்பதற்கு பக்தர்களின் பங்களிப்போடு நிதி திரட்டப்பட்டது. அதன்பிறகு அந்த நிதியின் மூலம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதி ஆகிய 5 உலோக சிலைகள், சுவாமி மலையில் உள்ள புகழ்பெற்ற சிற்பி மூலம் செய்யப்பட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் பக்தர்களுக்கு….. ரோப் காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“போலியான முகநூல் கணக்கு” பெண்ணை பழிவாங்கிய இன்ஜினியர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெண்ணின் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி தவறாக சித்தரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 30 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு துவங்கி தன்னை ஒருவர் அவதூறாக சித்தரித்து பதிவுகள் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்(32) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பிரசாந்த்(31) என்பவர் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரசாந்த் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரசாந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில்…. ரயிலை நிறுத்தி தரிசனம் செய்த ரயில்வே ஊழியர்கள்….!!!!

வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல் திருச்சியில் நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த கோவிலை வழிபட்டு செல்வது வழக்கமாகும். மேலும் ஆடி மாதம் கடைசி நாளில் வாகன ஓட்டிகள் கருப்பணசாமிக்கு கிடா வெட்டி  நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி ஆடி மாத கடைசி நாளான நேற்று கோவிலில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்று உள்ளது. இதில் ஏராளமானோர்  கலந்து கொண்டுள்ளனர். இதனால் […]

Categories
திண்டுக்கல்

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருகிறேன்… வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் அபேஸ்… அதிரடியாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்…!!!!

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருவதாக  கூறி 25,000 மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லை அடுத்த சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் ஆன இவருடைய செல்போனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய பெண் ஒருவர் ஆன்லைனில் குறைந்த வட்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் பழனிசாமி கடன் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழா”… அருந்ததி படம் பாணியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் ….!!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள நரசிங்கபுரம் மகாலட்சுமியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. முன்பாக காப்புகட்டி விரதம் இருந்த பெண்கள் வலையபட்டியிலிருந்து சேர்வை ஆட்டம், வாணவேடிக்கையுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. அதன்பின் நேர்த்திக்கடன் செலுத்தவந்த பெண்கள், ஆண்கள் என 50 பேர் கோயில் முன் வரிசையாக அமர்ந்தனர். அதனை தொடர்ந்து கோவில் பூசாரி தேங்காய்களை வைத்து பூஜைசெய்து, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விடுமுறை அளிப்பதில் முறைகேடு” 101 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு மற்றும் மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள், வணிகவளாகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுமுறை விடப்படவேண்டும். இதை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்துவுக்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் மாவட்ட பகுதிகளில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது 48 கடைகள், 49 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள் என 101 நிறுவனங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிய…? முக்கிய வரலாற்று ஆவணமான கல்வெட்டு கண்டுபிடிப்பு…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தொங்கிக்கல் பட்டி கிராமத்தின் அருகே உள்ள நாட்டின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீ மாணிக்கராஜ், ரா. உதயகுமார், கருப்பையா போன்றோர்  தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது பற்றி அவர்கள் பேசும்போது செக்கு […]

Categories

Tech |