Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் தெரிந்த உண்மை….. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்….. விவசாயியை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூக்கால் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதுகுறித்து விசாரித்தபோது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. மேலும் நகரின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை துண்டித்து மணல் அள்ளிய நபர்கள்….. கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு….!!!!

மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலின் மேற்கு பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் மர்ம நபர்கள் மணலை அள்ளுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து மணலை அள்ளி சென்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்த உதவிய பெண்….. கொத்தனார் செய்த காரியம்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் கொத்தனாரான வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். சாமியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கவிதா(37) என்பவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு வினோத் கவிதாவின் உதவியுடன் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் காய்ச்சல்…. வீடுகளுக்கே செல்லும் போலி மருத்துவர்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா…..??

தமிழ்நாடு முழுவதும் டெங்கு வைரஸ், மலேரியா, இன்சூரன்ஸ் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100-க்கும் மேற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதில் தீவிர நோய் தொற்று இருக்கும் 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வருகிற 4-ஆம் தேதி முதல்….. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென்மேற்கு ரயில்வே பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மைசூர்-தூத்துக்குடி, எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி ஆகிய மார்க்கம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில்(06565) வருகிற 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் மதியம் 12:45 மணிக்கு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மற்றொரு மார்கத்தில் திருநெல்வேலி- எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில்(06566) 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்….. ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாழக்காய்பட்டியில் அழகர்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டுக்கடையில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை அழகர்சாமி தனது நண்பரான சித்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கவராயபட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அழகர்சாமியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பரிகாரம் செய்வது போல நடித்து…. தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்கள்….. போலீஸ் வலைவீச்சு….!!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடையின் பின்புறத்தில் இருக்கும் வீட்டில் முருகேஸ்வரியும் அவரது மகன் ராகுலும் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயதான தம்பதியினரை தள்ளிவிட்டு…. வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை….!!!

மர்ம நபர்கள் வயதான தம்பதியினரை தள்ளிவிட்டு குடிசை வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பால சமுத்திரத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இங்கு காவலாளியாக செல்ல முத்து(80) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதனால் செல்லமுத்து தனது மனைவியுடன் தோட்டத்தில் இருக்கும் குடிசை வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டின் கதவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி இது கொண்டு வந்தால்….. பெட்ரோல் வழங்க தடை….. போலீஸ் புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் கோவை,சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் மாநில முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பாஜக நிர்வாகி வாகனங்களை எரித்தவர் கைது – போலீஸ் அதிரடி

திண்டுக்கல் குடைபாறைப்பட்டிபாறை பட்டியை சேர்ந்த பாஜக பிரமுகரின்  வாகனம் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் பாஜக நிர்வாகி செந்தில் பால்ராஜ். இவர் குடைபாறைப்பட்டிபாறை பட்டியில் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட திண்டுக்கல் மாநகர் மேற்கு மண்டல தலைவரான இவரது வாகனங்களை நேற்று நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம்…… அதிகாரியின் அதிரடி உத்தரவு…..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ரேணுகா தேவி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் ஒரு வாரத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலர் நாசருதீனிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்….. இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது….. கோவில் நிர்வாகத்தினரின் அறிவிப்பு….!!!

இன்று முதல் மின் இழுவை ரயில் இயக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து 3 மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக 3-ஆம் எண் மின் இழுவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு…. கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு பழனியில் இருக்கும் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பழனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த வாலிபர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் தொழிலதிபரான ஸ்ரீபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக ஸ்ரீபாலன் நாமக்கல்லுக்கு சென்று விட்டார். இதனால் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர் உள்ளே நுழைந்தார். இதனை அடுத்து சத்தம் கேட்டு பிரியா எழுந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது” பசு மாடுகளுடன் மனு கொடுக்க வந்த பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் பசு மாடுகளுடன் வந்து மனு கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது புகையிலைப்பட்டியில் வசிக்கும் ஆரோக்கிய ஜென்சி என்பவர் தனது இரண்டு பசு மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். சிலர் அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து தட்டி கேட்ட என்னையும், எனது […]

Categories
ஈரோடு திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி 100 கி.மீ வேகத்தில் இயங்கும்…. பொள்ளாச்சி-பழனி ரயில் வழித்தடம்…. அதிகாரிகளின் உத்தரவு….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பாலக்காடு மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழியாக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல அறையில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி-பழனி இடையேயான வழித்தடத்தில் 70 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் வேகத்தை அதிகரிக்க அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அம்சங்கள், அதிர்வுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே அதிகாரிகள் ரயிலின் வேகத்தை அதிகரிக்க உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, 70 கி.மீ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ஏ.வி பட்டி சாலையில் இருக்கும் ரயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….?? 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை….. போலீஸ் அதிரடி…!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால் அதிகாரிகள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் நபர்களை போலீசார் கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“புரட்டாசி மாத சிறப்பு பூஜை” பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…..!!!!

பழனி முருகன் கோவிலில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு அடிவாரம், பாத விநாயகர் கோவில், ரோப்கார், மலைக்கோவில், மின் இழுவை ரயில் இந்திரம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை…. பழனி மாணவருக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

கின்னஸ் சாதனை படைத்த பழனியை சேர்ந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1039 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவ- மாணவிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடி அசத்தியுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியை சேர்ந்த கார்த்திகேயா(12) என்ற மாணவரும் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக நடந்து சென்ற பெண்…. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னஅய்யம்பள்ளி குளம் பகுதியில் 24 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது பால சமுத்திரத்தை சேர்ந்த ஓட்டுநரான சரத்குமார், கூலி தொழிலாளர்களான மதன், கோட்டை முத்து ஆகியோர் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை…. மது ஊற்றி கொடுத்து சித்திரவதை செய்த பெண்…. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து நிலையத்தில் வைத்து பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் மதுவை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பின் ஒருவர் ஒரு மாதமே ஆன கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.அந்த பெண் குழந்தைக்கு வாயில் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானத்தை குடித்து குழந்தையை அடித்துள்ளார். இதனை பார்த்து வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவில் ரோப்கார்…. பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகளில் பக்தர்கள் ஆனந்தமாக பயணம் செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் வசதி இருக்கிறது. இதில் கிழக்கு கிரி வீதியில் இருக்கும் ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு தலா நான்கு பெட்டிகள் வீதம் எட்டு பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புதிய ரோப் பெட்டிகளை வாங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயல்வெளிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு….. எவ்வளவு செலவாகும்….??? விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி….!!!

டிரோன் மூலம் வயல்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டிரோன் மூலம் நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி தெளிப்பது என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விளாம்பட்டி பகுதியில் இருக்கும் நெல் வயல்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்திகிராம வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உரசுவது போல வந்த டிராக்டர்…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி தாக்கிய கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

நடுரோட்டில் அரசு பேருந்து கண்டக்டரும், டிராக்டர் ஓட்டுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற டிராக்டர் பேருந்து மீது உரசுவது போல வந்தது. இதனை பார்த்த கண்டக்டர், டிராக்டர் ஓட்டுனரிடம் சாலையோரமாக மெதுவாக செல்லுங்கள் என கூறியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கு தினமும் 25 டன்களுக்கும் மேல் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நள்ளிரவு முதல் காய்கறிகள் வரத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு வியாபாரிக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்த கடைக்காரர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த செல்போன் கோபுரம்…. அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

செல்போன் கோபுரத்தில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை இருக்கிறது. நேற்று மாலை ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாறையில் ஏற முயன்ற மான்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் தகவல்….!!!

பாறையில் இருந்து தவறி விழுந்து மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று காலை கொடைக்கானல்-பழனி மலை பாதையில் பி. எல். செட் அருகே ஒரு மான் இரைத்தேடி வந்தது. இந்நிலையில் அங்குள்ள பாறையில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி மான் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மானை மீட்டு சிகிச்சை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடப்பாவமே…..!” ஒரு மாத குழந்தைக்கு சரக்கு”….. பேருந்து நிலையத்தில் நேர்ந்த அவலம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமான குழந்தைக்கு மதுவை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் அவரும் அந்த மதுபானத்தை குடித்தார். இதை பார்த்த அப்பகுதி வியாபாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது அந்த குழந்தை பிறந்து 15 நாள் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்….!!

கணவர் தனது மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னுவாரன்கோட்டை அம்பேத்கர் நகரில் செல்லப்பாண்டி(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூழலில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சுலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது செல்லபாண்டியனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழைப்பழ துண்டை விழுங்கிய குழந்தை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்….!!

வாழைப்பழ துண்டை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்றரை வயதுடைய சையது மௌலானா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாழைப்பழ துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கினான். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறி கடத்தி சென்ற வாலிபர்….. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சனம்பட்டியில் பிரசாத்(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரசாத் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை ஊட்டிக்கு கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பிரசாத்தை கைது செய்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு சண்டையிட்ட இருவர்…. அலறியடித்து ஓடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

மது போதையில் 2 பேர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு குடிபோதையில் வந்த 2 பேருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒருவர் வலி தாங்க முடியாமல் பயணிகளின் கூட்டத்திற்கு நடுவில் புகுந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் அலறியடுத்து கொண்டு ஓடினர். சுமார் 20 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

5 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே வாரத்தில் 140 பேர்…. தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரிப்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் நடக்க விடாமல் தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தெரு நாய்கள் பொதுமக்களை தெருவில் நடக்க விடாமல் விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனை அடுத்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும் தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் தெரு நாய் கடித்ததாக கூறி சுமார் 140 பேர் வரிசையில் நின்று அரசு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. திடீரென நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த கோவில் மலையில் இருப்பதால் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் சேவை, ரோப் கார் வசதி போன்றவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனிக்கு வந்த புஷ்பா பட வில்லன்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்…. நிருபர்களுக்கு அளித்த பேட்டி…!!

நடிகர் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த சுனில் சென்றுள்ளார். அவர் ரோப்கார் மூலம் மலை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். இதனை அடுத்து ரோப்கார் மூலம் சுனில் அடிவார பகுதிக்கு வந்துள்ளார். அவருடன் பக்தர்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து நம்ம பழனி என்ற செல்பி ஸ்பாட்டில் நின்று சுனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அடுத்து நிருபர்களிடம் சுனில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர்…. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான வீரமணி என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கம்மாளப்பட்டியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தங்கமணியும், வீரமணியும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகே இருக்கும் குட்டையில் சிலர் நண்டு பிடிப்பதை தங்கமணியின் மகன் லத்தீஷ் வினியும்(9) வீரமணியின் மகன் சர்வனும்(6) […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோழியை துரத்தி கடித்த நாய்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காமராஜர் நகரில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான விஷ்ணு(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்து(38) என்பவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் முத்துவின் வீட்டருகே இரை தேடி கொண்டிருந்த கோழியை அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கடித்ததாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுத தம்பதியினர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

போலீசாரின் கால் விழுந்து தம்பதியினர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மன்னவராதி பகுதியில் வசிக்கும் தெய்வ முருகன்-மணிமேகலை தம்பதியினர் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அந்த தம்பதியினர் திடீரென நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த போலீசரின் காலில் விழுந்து தங்களது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து செய்ததோடு, தங்களையும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. திடீரென பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவார பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அந்த காரை அய்யம்புள்ளி சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரும் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. பிறந்த நாளில் உடல் கருகி இறந்த மாணவர்…. பெரும் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன்(17) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று பிரவீனுக்கு பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி பிரவீன் தனது நண்பர்களான ஆகாஷ்(17), நரசிம்மன்(17) ஆகியோருடன் ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கேக் வெட்டி பிறந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்திற்கு….. உள்ளூர் விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதம் 27ஆம் தேதி பாலாலயா பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோபுர உச்சியில் உள்ள சிலைகள், பிரகாரம் அனைத்தும் வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்நிலையில் நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 80-க்கும் மேற்பட்டோர்….. பரபரப்பு சம்பவம்…!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு- தாண்டிக்குடி இடைய அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று காலை அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டுவில் இருந்து தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே போல் மற்றொரு அரசு பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் தாண்டிகுடியிலிருந்து வத்தலகுண்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கோழிஊத்து மற்றும் முருகன் கோவில் இடையே வனத்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு வேலை ரெடியா இருக்கு” 12 லட்ச ரூபாய் மோசடி…. வாலிபர்களின் பரபரப்பு புகார்…!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகரில் வசிக்கும் அரவிந்த் பிரேம்குமார்(30), அரவிந்த் (30) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, செட்டிநாயக்கன்பட்டியில் வசிக்கும் அரசு பெண் ஊழியரின் தந்தை எங்களுக்கு அறிமுகமானார். அவர் தனது மகள் மூலம் எங்களுக்கு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் பணி வாங்கி தர முடியும் என […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

தொடர்ந்து மழை பெய்ததால் கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாம்பார் அருவி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மிகவும் ஆபத்தான எறும்புகள்” விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கரந்தமலை அடிவார தோட்டங்களில் இருக்கும் செடி, கொடிகளில் விஷ எறும்புகள் இருக்கிறது. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கரந்தமலை பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை எறும்புகள் மிகவும் அபத்தானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஃபுல் போதையில் வெறியான ஓட்டுனர்கள்…. நடு ரோட்டில் அரை நிர்வாண கோலம்….. சாலையில் கட்டி புரண்டு அட்டூழியம்….!!!!!

போதையில் 2 பேர் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரே‌ ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட்டை சேர்ந்த 2 ஓட்டுனர்கள் மது போதையில் அரை நிர்வாணத்தில் கட்டி புரண்டு சாலையில் சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்திற்குள் நுழைந்து…. “கண்களை குறிவைத்து கடிக்கும் எறும்பு”….. மக்களே உஷார்….!!!!

கண்களை மட்டும் குறி வைத்து கடிக்கும் வினோத வகை எறும்புகள் திண்டுக்கல் நத்தம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை பகுதி பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மலைப்பகுதியை சுற்றி வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி, உலுப்பக்குடி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலைப்பகுதியில் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை வினோத எறும்புகள் பரவி […]

Categories

Tech |