முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போட்டிசெட்டியபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய நிவேதா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த தனது மகளை வள்ளிமலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]
