Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிறவியிலேயே காது கேட்காத சிறுமி….. அரசு மருத்துவமனையின் சாதனை…. மருத்துவமனையின் சாதனை….!!

முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போட்டிசெட்டியபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய நிவேதா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த தனது மகளை வள்ளிமலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த தங்கை…. அக்காவை கண்டித்த தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயதாரணி(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஜெயதாரணியின் தங்கை வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது எனக்கும் பட்டாசு தர வேண்டும் என கூறி ஜெயதாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த தாய் நாகப்பிரியா ஜெயதாரணியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து ஜெய்தாரணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாறைப்பட்டி பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்ற போது பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஒரு ஊழியர், இரண்டு வேலை” ரேஷன் கடையில் சிரமப்படும் பொதுமக்கள்….!!!!

ரேஷன் கடையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அனந்தகிரி இரண்டாவது தெரு ரேஷன் கடையில் எடையாளர் மட்டுமே இருப்பதால் ஒருவரை பில் போட்டு முடித்து, அவரே பொருட்களை எடை அளந்து பொது மக்களுக்கு வழங்குவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வேலைக்கு செல்ல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கனமழை…. பரிதாபமாக இறந்த சினை பசுக்கள்…. பெரும் சோகம்…!!!

மின்னல் தாக்கி மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலுப்பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சினையான 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று தனக்கு சொந்தமான வீட்டிற்கு முன்புறம் இருக்கும் தென்னை மரத்தில் 2 பசு மாடுகளையும் அண்ணாதுரை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், தியா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் நண்பருடன் வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் கோடாங்கி பட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நவீன்குமார் சடலமாக கடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி…. தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுகிறதா…? அதிகாரிகளின் திடீர் ஆய்வு…!!!!

உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க கடைகளில் குவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ஹோட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகளை தயார்படுத்தி வருகின்றனர். சிலர் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஞ்சலி ரவுண்டானா அருகே இருக்கும் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை பாறைபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி(72) என்பவர் வசித்து வருகிறார். வேலை விஷயமாக பழனிச்சாமி அடிக்கடி வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்த முதியவர் பழனிசாமி தானா? என அடையாளம் காட்டுவதற்கு உறவினர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா…? களமிறங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகள்…!!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகனங்களில் உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுநர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“+2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியவில்லையா….?” உயர்கல்வி வழிகாட்டி முகாம்….!!!!!

+2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது பேசிய ஆட்சியர் +2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டி முகாம் நடந்து வருகின்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எத்தனை முறை சொல்லியும் பயனில்லை”…. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பேச்சுவார்த்தையில் போலீசார்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவ மாணவிகள் ஒட்டன்சத்திரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” இதனை மீறினால் நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகை தினத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100- ல் போலீசாரையும், 112- ல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர்…. போலீசில் புகார் அளித்த பெண்….!!!!

வாகனங்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு நாயக்கன்பட்டி பகுதியில் பபியோன்ராஜ்-செலின் ரோஸ் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது “எனக்கு சொந்தமாக ஒரு டிராக்டரும் இரண்டு டிப்பர் லாரிகளும் இருக்கின்றன. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒப்பந்தத்தின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…. பூஜை நேரம் மாற்றம்…. அறிவிப்பு வெளியிட்ட கோவல் நிர்வாகம்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் முருகன் கோவிலின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த நாளில் மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி நகர் கடைகளில் சிக்கிய 25 கிலோ பாலிதீன்…. 105 கடைகளில் சோதனை…. அதிரடி நடவடிக்கை….!!!

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 38 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு மற்றும் பழனி நகராட்சி சார்பில் அதிகாரிகள் பழனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 38 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து 25 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. மனைவியின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரை பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிலம்பரசி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிலம்பரசி தனது கணவரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. இடிந்து விழுந்த சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் …. பரபரப்பு சம்பவம்….!!!

சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் தீ விபத்தில் இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் இருக்கும் தனியார் மடத்தை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பிறகு அவரது உறவினர்களான மருதாம்பாள்(90), அவரது மகள் தனலட்சுமி(60) ஆகியோர் தனியார் மடத்தை பராமரித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை மடத்தின் சமையல் கூடத்தில் இருக்கும் குளிர் பதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ அனைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய வாலிபர்கள்….. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்-செந்துறை பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இதனை பார்த்ததும் சரக்கு வேனில் வந்த இரண்டு பேர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அதில் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பதும், தப்பி ஓடியது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட பணியின் போது…. மண்ணில் புதைந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!!

தொழிலாளி மண்ணில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி பிரதான சாலையில் வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் மாரிமுத்து, ஜெய பாண்டி ஆகிய இரண்டு கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் குவியல் சரிந்து மாரிமுத்து மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டி மாரிமுத்துவை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை அடுத்து ஜெயபாண்டி அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆனந்தமாய் குளித்த சிறுவர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னத்துப்பட்டி கிராமத்தில் ராஜா-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதுடைய கிருத்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே வசிக்கும் முத்து(8), தனலட்சுமி(8) ஆகியோருடன் சிவனாண்டி கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் ஆழமான பகுதிகள் சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த 2 சிறுவர்கள் அழுது கொண்டே ஊருக்குள் இருப்பவர்களிடம் நடந்தவற்றை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு அழைத்து சென்ற தந்தை…. 3 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!

தேள் கொட்டியதால் மூன்று வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மனாம்பட்டி பகுதியில் விவசாயியான ஜெய்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா, மோனிகா என்ற 2 மகள்களும் வெற்றிவேல் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஜெயகண்ணன் தனது மகனுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த வெற்றிவேலை செந்தேள் ஒன்று கையில் கொட்டியதால் சிறுவன் வலியால் அலறி துடித்தான். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில் இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்…. ஏன் தெரியுமா…? வெளியான தகவல்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல பக்தர்கள் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து பக்தர்களின் பாதுகாப்புக்காக ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலில் கோவிலுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. துடிதுடித்து இறந்த வங்கி மேலாளர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

விபத்தில் சிக்கி வங்கி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமிநாதபுரத்தில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரவு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரவீன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துக்கு அடியில் படுத்து ரகளை செய்த வாலிபர்….. பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கருங்காலக்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நத்தம்- மூன்றுலாந்தர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பேருந்தை வழிமறித்தார். அப்போது ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய உடன் வாலிபர் திடீரென அடிப்பகுதிக்கு சென்று டயருக்கு முன்னால் படுத்து கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனரும், கண்டக்டரும் கீழே இறங்கி வாலிபரை எழுந்து வருமாறு கூறியும் அவர் வரவில்லை. இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உதவி வருவாய் அலுவலர் மீது குவிந்த புகார்கள்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!!

உதவி வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் சாரங்க சரவணன் என்பவர் உதவி வருவாய் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது ஏராளமான புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்தது. அதன்படி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். நேற்று சரவணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, சரவணன் மீது எழுந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாறையில் உரசிய ரோப்கார் பெட்டி….. அபய குரல் எழுப்பிய பக்தர்கள்…. பழனி கோவிலில் பரபரப்பு….!!!

ரோப்கார் பெட்டி பாறையில் உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்றது சாமியை தரிசனம் செய்கின்றனர். இங்கு பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில்களும், ரோப்காரும் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப்கார் பெட்டியில் ஏறினர். சிறிது தூரம் சென்ற பிறகு எதிர்பாராதவிதமாக ரோப் கம்பிவடத்தில் பொருத்தப்பட்டிருந்த கடைசி பெட்டி அருகே இருந்த பாறையில் உரசியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயமடைந்த 5 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!!!.

அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாழையூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பழனி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு…. ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!!

சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் உழவர் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு முன் பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்துள்ளதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலாளி படுகொலை…. உடலை நீர்வீழ்ச்சியில் வீசிய நண்பர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8- ஆம் தேதி நண்பர்களுடன் ரத்தினகுமார் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரத்தினகுமாரின் அண்ணன் ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஜாக்கிகள் மூலம் 3 அடி உயர்த்தப்பட்ட வீடு” நவீன தொழில்நுட்பத்தை வியப்புடன் பார்த்து சொல்லும் பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 850 சதுர அடி பரப்பளவுடைய வீடு 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் தரை உயர்ந்து, வீடு பள்ளமாகியதால் கழிவுநீரும், மழை நீரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அஸ்திவாரத்தை உயர்த்த முடிவு செய்த சச்சிதானந்தம் “ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி” என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை வீட்டில் விட்டு சென்ற தாய்….. விளையாடிய சிறுமிக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியில் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவபிரீத்தி(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற பிறகு உடல் நலம் சரியில்லாத சரஸ்வதி அவரது தாயுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஜீவபிரீத்தி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமி சேலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி மலை முருகன் கோவில்”…. பழுதடைந்த சரக்கு ரோப் கார்…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சார்பில் மலையடிவாரத்தில் பஞ்சாமிர்தம் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் அங்குள்ள சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்த பஞ்சாமிர்தத்தை மலை கோவிலுக்கு கொண்டு வருவதற்கு தெற்கு கிரிவீதியில் அமைந்துள்ள சரக்குரோப் கார் சேவை இயங்கி வருகின்றது. இந்த நிலையில் இந்த ரோப் கார் கடந்து சில நாட்களுக்கு முன்பு பழுது அடைந்துள்ளது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் ரோப் காரினுடைய கம்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான கட்டிடத்தில்…. பயங்கர தீ விபத்து…. விசாரணையில் போலீசார்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இக்பாலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கோழி இறைச்சி கடையும் மேல் தளத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி மலை முருகன் கோவில்”…. சாமி தரிசனத்திற்கு வந்த விவசாயி…. திடீர் மரணம்….!!!!

கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் குள்ளம்பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கௌதம். இவர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன் பின் மலையின் அடிவாரத்தில் இருந்து படி வழியாக இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கௌதமுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மலைக்கோவிலில் உள்ள சிகிச்சை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறை நாட்கள்…. கலை கட்டிய கொடைக்கானல்…. குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதி அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கலை கட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது வழக்கமான ஒன்று. அதேபோல் நேற்று முன்தினமும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுத்துள்ளனர். இந்த காரணத்தால் குணா குகை, பில்லர் ராக், பிரைண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி பெரியநாயகி அம்மன் கோவில்” சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நாளில் பெருமாளுக்கு பன்னீர், சந்தனம், பழம், பால் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!!

நிதி நிறுவன அதிபர் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய கரூர் சாலை ஜி.எஸ் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவிச்சந்திரன் அதிர்ச்சடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி….. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியது ஏன்….?? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் 27 வயதுடைய கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்….. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை….!!!

வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருவீடு கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(28) என்ற மகள் இருக்கிறார். இவர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரியங்காவுக்கும் பெரியகுளம் தேவதானப்பட்டியில் வசிக்கும் ஜோதிபாஸ் எல்லோருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ரித்வான் என்ற ஐந்து வயதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனுக்குடன் அறியலாம்” நடமாடும் உணவு பரிசோதனை கூடம்…… அதிகாரிகளின் தகவல்….!!!

தமிழகத்திற்கு இரண்டு நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் உணவு பரிசோதனை கூடம் ஒரு மாதம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று உணவு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உணவு பரிசோதனை செய்யப்படும் முறை, உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். இந்த வாகனம் மூலம் காலாவதி தேதி, உணவின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி படுகாயம்….. போலீசாருக்கு பயந்து பதுங்கிய வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்….!!

போலீசாருக்கு பயந்து சிகிச்சை பெறாமல் பதுங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து கிராமத்தில் அரசு பேருந்து ஓட்டுனரான புலிகேசி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து புலிகேசி வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஓட்டுனர்களும், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பையிலிருந்து கேட்ட அழுகை சத்தம்….. பேருந்தில் குழந்தையை விட்டு சென்ற சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து செம்பட்டி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதில் காமாட்சிபுரத்தில் வசிக்கும் வேலுமணி என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கையில் துணிப்பையுடன் அமர்ந்திருந்தார். இதனை அடுத்து செம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் இளம்பெண் துணி பையை இருக்கையிலேயே வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து துணி பையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துப்புரவு பணி மேற்பார்வையாளர் மீது புகார்….. நகராட்சி அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

நகராட்சி அதிகாரி துப்புரவு பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சியில் காசி என்பவர் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி முறையாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் ஆயக்குடி பகுதியில் காசி இறைச்சி கடை நடத்தி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கமலா காசியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜேஸ் (42) என்பவர் தனது உறவினர்களுடன் வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பழனி வழியாக கேரளாவிற்கு செல்ல இருந்தனர். அந்த வேனில் கொடைக்கானலில் இருந்து பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை சால்தீன்(33) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அபாயகரமான அஞ்சுவீடு அருவி” தடாகத்தில் தவறி விழுந்து பலியான மாணவர்…..பெரும் சோகம்….!!

அருவி தடாகத்தில் தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வசிக்கும் 6 பள்ளி மாணவர்கள் அஞ்சு வீடு அருவிக்கு சென்று ஆபத்தை உணராமல் குளித்துக் கொண்டிருந்தனர். குளித்து முடித்த பிறகு ஒவ்வொரு மாணவராக பாறை வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாக்கியபுரம் பகுதியில் வசிக்கும் தினகரனின் மகன் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான பிரின்ஸ்(17) என்பவர் தடாகத்தை ஒட்டி இருக்கும் பாறையை கடக்க முயன்றார். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்….. 3 மாத குழந்தை பலி; படுகாயமடைந்த 3 பேர்….. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில் அன்புச்செல்வன்(28) விஜயலட்சுமி(26)- தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் பிரதிக்ஷா(4) என்ற மகளும்,பிறந்து 3 மாதமேயான குருசாவிதா என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பு செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது தேனி நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை”…. காலதாமதமாவதாக குற்றச்சாட்டு….!!!!!

புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறையால் காலம் தாமதமாவதாக ஓட்டுனர்கள் மற்றும் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் முறை வழக்கத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 2 குடும்பத்தினர்…. என்ன காரணம்….?? மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கரிசல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது உறவினர் குடும்பத்தினரும் வீடு கட்டி அருகருகே வசித்து வருகிறோம். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த தொழிலாளி….. பட்டாசு தயாரிக்கும் போது நடந்த பயங்கர சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!!

தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு தயாரிக்கும் போது பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் பெருமாள் என்பவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனிச்சாமியின் மனைவி ஈஸ்வரி(52) என்பவர் பெருமாளிடம் சென்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவர் தொட்டாரடன் கோவில் அருகே இருக்கும் மரத்தடியில் அமர்ந்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெடி மருந்தில் தீப்பிடித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடைபெற்ற விற்பனை….. 350 கிலோ இறைச்சி பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி சில கடைகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அதிகாரிகள் திண்டுக்கல் தெற்கு ரதவீதி, ஆர். எம்.காலனி, திருச்சி சாலை ஆகிய இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்திய போது சில கடைகளில் இறைச்சியை விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிலோ கோழி, ஆடு இறைச்சிகளை அதிகாரிகள் […]

Categories

Tech |