Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சும்மா போனவன இடிச்சல….. ரூ12,00,000 கொடு….. இல்ல பஸ்ஸை கொடு…… அரசு பேருந்து ஜப்தி….!!

திண்டுக்கல் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தராததால் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய காவல்துறையினர் உத்தரவிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கும்மிலிபட்டியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது  அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், இனி என்னால் பணிக்கு செல்ல இயலாது எனது குடும்பத்தை நான் காப்பாற்ற எனக்கு போக்குவரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த முதியவரை மிதித்துக்கொன்ற யானைக் கூட்டம்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தில் யானைகள் மிதித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (70). மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இவருக்குச் சொந்தமான மாங்காய்த் தோப்பு ஒன்றில் குடிசை வீடு அமைத்து அதில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றுவிட்ட நிலையில் வெள்ளையப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டு ஆசை….. கப்பலில் வேலை….. ரூ1,00,000 சம்பளம்….. ஆசை காட்டி மோசம்….. ரூ25,00,000 மோசடி…..!!

திண்டுக்கல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ25,00,000  மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் நிலையத்தில் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சித்தையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து முகமது. இவர் தனக்கு  சென்னையில் அலுவலகம் உள்ளதாகவும், அதன்மூலம் பல பேருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளார். இதனை கண்ட இளைஞர்கள் சிலர் அவரிடம் வேலை  வாங்கி தர கோரி அணுகியுள்ளனர். இந்நிலையில் லண்டனில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலை கண்டித்த பெற்றோர்…. தற்கொலை செய்த மகள்…!!

பெற்றோர் காதலை கண்டித்ததால் செவிலியர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி அரசு குரும்பப்படியை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான கருணாகரனின் மகள் நாகதேவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதேவி வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். நாகதேவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர மாணவியை கண்டித்துள்ளனர் பெற்றோர். இதனால் மனமுடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

‘கொடைக்கானலில் போதை பார்டி‘ – 250 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ் … விசாரணையில் பகீர்..! 

கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திண்டுக்க‌ல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிற‌ப்பு போதை த‌டுப்புப் பிரிவு போலீசாருக்கு ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல் கிடைத்த‌து. தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை… சிறுவர்கள் உட்பட மூவர் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 10 வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி…. கூட்டு பலாத்காரம்…. பின் கொலை….. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல்லில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பத்து வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனை….. பெரியப்பாவை கொன்ற மகன்….. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

திண்டுக்கல்லில் சொத்துக்காக பெரியப்பாவை கொலை செய்த வாலிபர்  கைது செய்யப்பட்டார்.  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அழகாபுரி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாசானம். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கும் இவரது தம்பி மகனான பழனிச்சாமி என்பவருக்கும் நீண்ட வருடங்களாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது  இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்படும். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் சண்டையிட தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி கட்டையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற கைதி உயிரிழப்பு..!!

வேடசந்தூர் அருகே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சவுடமுத்து. நண்பர்களான இருவரும், அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜன.30) இரவு மது அருந்தும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், சவுடமுத்துவை கம்பியால் குத்தியுள்ளார். பின்னர், இது குறித்து எரியோடு காவல் நிலையத்தில் சவுடமுத்து புகார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்பனை – மூவர் கைது..!!

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த மூவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கலையரங்கம் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் லாட்டரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம சாப்பிட முடியாது…. வடமாநில தமிழர்களுக்கு….. திண்டுக்கல் விவசாயிகள் அனுப்பி வைத்த 1 டன் பரிசு…!!

வெங்காய விலை குறைந்ததையடுத்து டெல்லியில் வாழும் தமிழர்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து 1 டன் வெங்காய மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிறந்து அதனுடைய பண்பாடு கலாச்சாரத்தை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதனை மறுமுறை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு படித்து விட்டு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் தமிழர்களின் பண்பாட்டையும் குறிப்பாக தமிழர்களின் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளவே முடியாது. அந்த வகையில் தமிழர்களின் சமையலில் முக்கிய பங்காற்றுவது சின்னவெங்காயம். ஆனால் வட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீரா வயிற்று வலி” கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை….. அனாதையான 1 1/2 வயது பெண்குழந்தை…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் மனைவி இல்லாத ஏக்கத்தில் கணவன்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாடார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த சில மாதங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்…. கார் மோதல்…. கோர விபத்து…. 5 பேர் மரணம்….. திண்டுக்கல் அருகே சோகம்…!!

திண்டுக்கல்லில் கார் நேருக்கு நேர் மோதிய  விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே துண்டித்து தொடர்பில் செல்லும் சாலை அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், சைக்கிளில்  வந்த ஒரு நபரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே சோகம்… 2 கார் நேருக்கு நேர் மோதல்… 4 பேர் மரணம்… 3 பேர் படுகாயம்.!!

திண்டுக்கல் அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் அருகே மதுரைதேசிய  நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடைரோடு பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல பெண்களுடன் தொடர்பு… தீக்குளித்த மனைவி மரணம்… காப்பாற்ற முயன்ற கணவன் காயம்..!!

கள்ளத் தொடர்பை கணவர் கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் வசித்து வருபவர் ராணி.. 47 வயதான இவருக்கு  பன்னீர்செல்வம் என்ற கணவன் இருந்தார். இவரது கணவன் கடந்தசில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகன் வினோத்குமார் ( வயது 30) மற்றும் மகள் வின்சியா ஆகியோருடன் ராணி வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறையைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வைகை ஆற்றங்கரையில் நீதிமன்ற உத்தரவை மீறி… மணல் கொள்ளை.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

திண்டுக்கல் மாவட்டம்  மணல் கொள்ளை, வைகை ஆற்ற்ங்கரையில்  இரவும், பகலும் மணல் திருட்டு நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வைகை ஆறு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு, மட்டப்பாறை, சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி  போன்ற  ஊராட்சிக்குட்பட்ட சுமார் 40 கிராமங்கள் வழியாக மதுரை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் நிலக்கோட்டை அருகே கோவில் ஒன்றின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்றால் அதிமுக எதிர்க்கும்- திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு  ஆபத்து ஏற்படும் என்றால் அதனை உடனடியாக அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நிலக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற பின்னரே அதிமுக ஆதரவு அளித்ததாகவும்  விளக்கமளித்தார்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருகிய நிலையில் மாணவன் சடலம்….. கொலையா…? விபத்தா…? போலீஸ் தீவிர விசாரணை….!!

திருவண்ணாமலையில் மாணவன் ஒருவன் மர்மமாக இறந்தது கிடந்ததையடுத்து  அது கொலையா?விபத்தா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 20 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கார்த்தி சைக்கிளில் வெளியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு….உற்சாகத்துடன் களம் கண்ட வீரர்கள்…!!!

திண்டுக்கல் அருகே கோவில்  திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு:  500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. உலகம் பட்டியில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் , அலங்காநல்லூர், பாலமேடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த இந்த காளைகளை அடக்க 400க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர்  . காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

1 கிலோ 60 ரூபாய்…. அதிகரித்த பட்டாணி விளைச்சல்….. கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பள்ளங்கி கோம்பை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பட்டாணி பயிரிடப்பட்டுள்ளது. அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் இதமான காலநிலை காரணமாக பட்டாணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 முதல் 60 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் விபச்சாரம்…… 6 வடமாநில இளம்பெண்கள் மீட்பு….. புரோக்கர் கைது…..!!

கொடைக்கானலில் விபசார தொழிலில் வடமாநில இளம்பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்ற இடத்தில் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜா என்பவர் தன்னிடம் குறைந்த வாடகையில் அறைகள் வசதி இருக்கிறது அதில் வடமாநில இளம்பெண்கள் இருக்கிறார்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது நண்பர்களை கூட்டிக்கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆஹா..!.. ”இதுவல்லவா மத நல்லிணக்கம்” பாராட்டு மழையில் இஸ்லாமியர்கள் …!!

மத நல்லிணக்கத்திற்காக நாகல் நகர்ஜூம்மா பள்ளிவாசலும், சந்திப்புப் பள்ளிவாசலும் இணைந்து 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினர். திண்டுக்கல் நாகல்நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ஆண்டு தோறும் முகமதுநபி ரசுரூல்லா சல்லலாகு அலகி சல்லம் அவர்களின் நினைவாக அனைத்து மதத்தினருக்கும் சமத்துவ உணவு வழங்குவது வழக்கம். இந்தாண்டு மத நல்லிணக்கத்திற்காக கயிமா சார்பில் கந்தூரி விழாவை முன்னிட்டு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. இதற்காக 2000 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி சமைத்து, 15 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்டது. காலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கந்தூரி விழா” 15,000 பேருக்கு இலவச பிரியாணி…… அசத்திய திண்டுக்கல் இஸ்லாமியர்கள்….!!

திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளிவாசலில் கந்தூரி விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சமத்துவ பிரியாணியை திரளானோர் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரையடுத்த அனைத்து மதத்தினறிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்த கந்தூரி விழாவானது முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற விழாவில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பிரியாணி வழங்கப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோம்பையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வனத் துறையினர் திணறல்

கன்னிவாடி, கோம்பைப் பகுதியில் மூன்று ஏக்கர் தென்னை, வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப் பகுதியின் மேற்குத்தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கோம்பை. இந்தக் கோம்பைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து விவசாயிகளை பயமுறுத்திவருகிறது. அதே சமயத்தில் வனத் துறைக்கும் சவால்விட்டுவருகிறது. மேற்குத் தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளில் நீலமலைக்கோட்டை முதல் தருமத்துப்பட்டி அணைவரை இந்த யானைக் கூட்டம் உலாவருகிறது. இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோம்பைப் பகுதியில் விவசாயி […]

Categories
கோயம்புத்தூர் சென்னை சேலம் திண்டுக்கல் திருவண்ணாமலை நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ….!!

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]

Categories
செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண் வெட்டி கொலை…. தாயை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல் அருகே பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மதுரையை அடுத்த நிலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவனைப் பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் புதூர் அருகே உள்ள காட்டு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளது. தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விவசாயியை மிதித்து கொன்ற யானை….. நிவாரணம் கேட்டு மறியல் செய்த கிராம மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் விவசாயி ஒருவரை யானை மிதித்து கொன்றதையடுத்து நிவாரணம் கேட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை அடுத்த பண்ணைபட்டி மலையடிவார கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இது குறித்து ஏற்கனவே பலமுறை கிராமவாசிகள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட காட்டுயானைகள் வாழை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பன்னியாமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் குமார் மகன் சிவா(8), இவரது தம்பி அழகுராஜாவின் மகள் மோனிகா(9). இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த தர்ஷிணி, சபரி, லாவண்யா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் வரல…. காலால் எட்டி மிதித்து…. கல் எரிந்ததால்…. ATM மிஷன் சேதம்…. மர்ம நபர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்த பொழுது இயந்திர கோளாறு காரணமாக பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்  இயந்திரத்தை பலமுறை காலால் உதைப்பது, கல்லை கொண்டு தாக்குவது உள்ளிட்ட  காட்சிகள் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுகல்லில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுகவினர் அமளி!

திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே நுழைந்ததாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.வி.எம் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது, திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பெண் சுயேச்சை வேட்பாளர் மீது தாக்குதல் ….!!

பெண் சுயேச்சை வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திண்டுக்கல் மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவாகிய வாக்குகள் திருச்சி லால்குடி அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு , வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் லால்குடி ஒன்றிய 20_ஆவது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வராணி  வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ,  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

”முறைகேடா செய்யுறீங்க” கொதித்தெழுந்த அதிமுக , பாஜகவினர் …..!!

ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு இருப்பதாக ஆளும் கட்சியினர் மற்றும் பாஜகவினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில்இன்று  காலை 7 மணியளவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த இரண்டு தினங்களாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான முகவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி முகவர் அனுமதி சீட்டு வழங்குவதில் முறைகேடு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூர தந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை, பெற்ற தகப்பனே கொடூரமாக அடித்துக் கொன்று புதைத்த  அம்பலமாகியுள்ளது.பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்த ஒட்டன் சத்திரம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (33). இவரது மனைவி நாகலட்சுமி (24). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இரண்டாவது பெண் குழந்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்..!!

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேக்கரி கடை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது …!!

ஓசியில் சிகிரெட் கேட்டு பேக்கரி பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார் .   திண்டுக்கல் அருகே ஓசியில் சிகிரெட் கொடுக்க மறுத்த பேக்கரி கடை  பெண்ணிடம் கத்தியை காட்டி ஆபாச வார்த்தைகளால் மிரட்டியவன் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் .முத்தனம்பட்டியில்உள்ள அந்த பேக்கரியில் நாகலட்சுமி என்ற பெண் இருந்தபோது வந்த வேலடிச்சான்பட்டியை சேர்ந்த சரவணன் ஓசியில் சிகிரெட் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் .ஒருவன் கத்தியை காட்டி மிரட்டும் போது ஒருவர் எவ்வித […]

Categories
திண்டுக்கல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெங்காய பதுக்கல்….!! அரசு அதிகாரிகள் தொடர்சோதனை

திண்டுக்கல் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா  என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம்  இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன்  வெங்காயத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமையல் எரிவாயு உருளை வெடித்து தாய், மகள் காயம் ….!!

பேருந்து நிலையில் அருகே குடியிருப்புப் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் தாய், மகள் காயமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார். இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை வேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு…!!

    வெளிநாட்டில்இருந்துஇறக்குமதிசெய்யப்பட்டவெங்காயத்தால் மக்களைவேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு                                                                                               […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வத்தலக்குண்டில் விடுதிகளில் முறைகேடாக தங்கியிருந்த 6 ஜோடிகள் கைது!

 வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி… கண்டுபிடித்து அசத்திய விவசாயி..!!

ஒட்டன்சத்திரத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழும் குழந்தையைக் கால தாமதமின்றி 30 நொடிகளில் மீட்க புதிய கருவியைக் கண்டுபிடித்து, விவசாயி அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குழந்தையைக் காப்பற்றும் விதமாக 30 நொடிகளில் குழந்தையின் கையைப் பிடித்து தூக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக, மின்மோட்டார் மூலம் இயங்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கந்தூரி விழாவில் 2,300 கிலோ தடபுடலான பிரியாணி… மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கல்.!!

வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற மாபெரும் கந்தூரி விழாவில், மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய பள்ளி வாசலில் வருடந்தோறும் ரபியுல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், வேடசந்தூர் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கூட்டாக நன்கொடை வழங்கி 2,300 கிலோ கிராம் அரிசியில் சமையல் செய்து, அனைத்து மத மக்களுக்கும் காலை முதலே பிரியாணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணி கொடு….. இல்லைனா போட்டோவை பரப்பிடுவேன்…… மிரட்டல் விடுத்த வனக்காவலர் அதிரடி கைது….!!

காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வனத்துறை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள வனப்பகுதியில் வன உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ராஜா அந்த பெண்ணிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், தன்னை […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

குண்டு விளாயட வந்திருக்கோமா? தாசில்தாரை திட்டிய திண்டுக்கல் சீனிவாசன் …!!

தாசில்தார் செல்போனில் பேசியதைக் கண்டு நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோபமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நத்தம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்மா சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்கள் குறைகளைக் கேட்காமல் செல்ஃபோனில் பிசியான அலுவலர்கள்..!

விவசாயிக‌ள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்க‌ள் சில‌ர் தொடர்ந்து செல்ஃபோன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் விவ‌சாயிக‌ளிடையே ச‌ல‌ச‌ல‌ப்பு ஏற்பட்டது. திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் மேல்ம‌லை, கீழ்ம‌லைக் கிராமங்க‌ளில் வ‌சிக்கும் ம‌க்க‌ளில் பெரும்பாலானோருக்கு விவ‌சாய‌மே முக்கிய‌த் தொழிலாக‌ இருந்து வ‌ருகிற‌து. மாதந்தோறும் திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் அலுவ‌ல‌க‌த்தில் ந‌டைபெறும் விவ‌சாயிக‌ள் குறை தீர்க்கும் கூட்ட‌த்தில் கொடைக்கான‌ல் சார்ந்த‌ விவசாயிகள் க‌ல‌ந்து கொள்ள முடிய‌வில்லை என்பதால், கொடைக்கான‌லில் குறை தீர்க்கும் கூட்ட‌ம் ந‌ட‌த்திட‌ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

”சாமியாரைக் குத்திக் கொன்ற பூசாரி” திண்டுக்கல்லில் பரபரப்பு …!!

பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார். இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்……. சம்பவ இடத்திலையே பலியான ஓட்டுநர்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சாலையோர தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியில் உள்ள நூல் மில்லில் ஜீப் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். நாள்தோறும் மில்லில் பணிபுரிந்து வரும் வேலையாட்களை அவரவர் கிராமத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதே இவரது வேலை. அந்த வகையில் நேற்றைய முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழைப்பழத்தில் ரசாயன திரவியம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது. வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி இடமாற்றம்: கிராம மக்கள் போராட்டம்!

வாக்குச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியைச் சேர்ந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மகனை ஏன் நீ கண்டிக்கிறாய்?… தந்தைகளுக்கிடையே மோதல்…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!!

கொடைக்கானல் அருகே தங்களது மகன்களுக்கு மதிய உணவு கொண்டுசென்ற தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கவனக்குறைவு” பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த 2 வயது சிறுமி…… திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் அக்காவை பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்க மற்றொரு குழந்தை சிறு குழந்தையாகும். இந்நிலையில் இவரது உறவினர் சசிகலா என்பவர் நேற்றைய தினம் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில்  […]

Categories

Tech |