Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூப்பிட்ட போது வரல…. கதவுக்கு பூட்டு போட்டதால்…. குழந்தையுடன் இளம்பெண் தர்ணா….!!

திண்டுக்கல் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கௌசிகா ஸ்ரீ என்ற 6 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா தனது மகளுடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிருமிநாசினி தெளிக்கும்போது… சிறுமியிடம் அத்துமீறிய ஊழியர் போக்சோவில் கைது..!!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பேரூராட்சி ஊழியர் போக்சோவில்  கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேல மந்தை தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். இந்தநிலையில், வத்தலகுண்டு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர், தற்போது வத்தலகுண்டு பேரூராட்சியிலுள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வருகின்றார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்ஐசி முகவர் மற்றும் அவரது மனைவி தற்கொலை..!!

எல்ஐசி முகவர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பில்டிங் சொசைட்டி தெருவில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். எல்ஐசி முகவராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகாமி சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் – மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில்  தூங்கியுள்ளனர். பின்னர் இன்று காலை இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது மகள் இது […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருச்சி திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 35 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை…!!

தமிழகம் முழுவதும் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,380, செங்கல்பட்டில் 146, கோவையில் 12, கடலூரில் 29, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 44, ஈரோட்டில் 5, கள்ளக்குறிச்சியில் 43, காஞ்சிபுரத்தில் 59, கன்னியாகுமரியில் 9, கரூரில் 3, கிருஷ்ணகிரியில் 3, மதுரையில் 137, நாகப்பட்டினத்தில் 2, நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரியில் 17, பெரம்பலூரில் 12, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 22, ராணிப்பேட்டையில் 29, சேலத்தில் 7, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது..!!

ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பாரவேல் என்ற முதியவர் கடந்த ஒரு மாதமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாணவி தன்னுடைய தாயிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து தாய் உடனே கள்ளிமந்தையம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.. புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள பெண் (32), 25 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று திரும்பிய வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்துள்ள 4 பெரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,254, செங்கல்பட்டில் 180, திருவள்ளூரில் 131, காஞ்சிபுரத்தில் 87, மதுரையில் 90, திருவண்ணாமலையில் 130, ராமநாதபுரத்தில் 49, ராணிப்பேட்டையில் 68, தூத்துக்குடியில் 46, கடலூரில் 16, சேலத்தில் 47, விழுப்புரத்தில் 23, வேலூரில் 36, நெல்லையில் 28, தஞ்சையில் 10, கோவையில் 11, விருதுநகரில் 10, அரியலூரில் 7, தர்மபுரி 2, திண்டுக்கல்லில் 6, கள்ளக்குறிச்சி 4, கன்னியாகுமரியில் 15, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது… ரயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி..!!

செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மகன் லோகநாதன்(வயது 20), திண்டுக்கல் தனியார் காலேஜில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில்  அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற இரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பு படித்த மாணவிக்கு நேர்ந்த சோகம் …!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக மணமக்களின் பெற்றோர்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே கோயிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் பெரிய அக்காள் தம்பதியினர் மகள் வைஷ்ணவி. ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது உறவினரான தமிழரசு என்பவருக்கும் மணமுடித்து வைப்பதாக அவர்களின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது. இதனிடையே இருவீட்டாரின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து வந்ததும்…. காற்றில் பறந்த சமூக இடைவெளி….. திண்டுக்கல்லில் கொரோனா பரவும் அபாயம்…!!

திண்டுக்கல்லில் பேருந்தில் சின்ன இடைவெளி கூட இல்லாமல் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே தமிழகத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சீராகக் குறைந்து எப்போதாவது ஓரிரு பாதிப்புகள் மட்டுமே தென்பட்டு வருகின்றன. பல மாவட்டங்கள் பச்சை மண்டலங்களுக்கும் மாற்றப்பட்டு விட்டன. இந்நிலையில் ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வர மறுத்த டாக்டர்… மரணமடைந்த நோயாளி… உடலை வாங்க மறுத்த உறவினர்கள்..!!

தனியார் மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் வர மறுத்த நிலையில், நோயாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதனால் இவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முத்துக்குமாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து இரவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள்….. 24 நோயாளிகள் கண்டுபிடிப்பு…. திண்டுக்கல் மருத்துவமனை நிர்வாகம் அதிரடி….!!

திண்டுக்கல்லில் நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் காச நோயாளிகளை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையில் காச நோய்க்கான சிகிச்சை பிரிவு மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கே எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மூலம் காச நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா  பாதிப்பு இந்தியா முழுவதும் கோர தாண்டவமாடி வருவதால்,  அனைத்து மருத்துவ மனைகளும், கொரோனாவை கையாளுவதில் பிசியாக உள்ளன. அந்த […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருவள்ளூர் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,407, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 72, காஞ்சிபுரத்தில் 19, திருவண்ணாமலையில் 20, ராணிப்பேட்டையில் 26, தூத்துக்குடியில் 6, வேலூரில் 12, மதுரையில் 20, அரியலூர் மற்றும் கோவையில் தலா 3, கடலூரில் 19, தர்மபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, கள்ளக்குறிச்சியில் 4, கன்னியாகுமரியில் 3, நாகையில் 16, நாமக்கல்லில் 1, பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ராமநாதபுரத்தில் 10, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தயாரிப்பு மோசம்…. பிரபல சேமியா கம்பெனியிடம் ரூ50,00,000 பறிக்க முயற்சி….. 2 பேர் கைது….!!

திண்டுக்கல் பிரபல சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்களை மிரட்டி 2 தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில்   ரவிச்சந்திரன், சுகுமார் ஆகியோர் பிரபல அணில் சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவர். இவர்கள் இரண்டு பேரையும் சென்ற மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்களில், இரண்டு பேர் புதுப்புது மொபைல் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு அணில் சேமியா தரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது எனவும், இதனை வெளியே கூறாமல் மூடி மறைப்பதற்கு தனக்கு ரூபாய் 50 லட்சம் தரவேண்டும் எனவும் […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சப்படி உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பஞ்சபடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் முன்பாக டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட உபதலைவர் கார்த்திக் தலைமை தாங்கி துணைத்தலைவர்கள் மோகனா, பிச்சைமுத்து, சி.ஐ.டி.யூ பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!!

ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தட்டக்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் சரவணக்குமார்.. 21 வயதுடைய இவர் புலிக்குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் கடந்த ஓராண்டாக அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அந்தசிறுமி 5 மாத கர்ப்பமானார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பை உறுதிப்படுத்த….. கூடுதல் கட்டணம் கூடாது….. ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள்…!!

நேற்று முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்ட நிலையில் ஐந்தாவது கட்டமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஹோட்டல்களில் பார்சல் மூலம் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருந்த நடைமுறை மாற்றப்பட்டு, நேற்றிலிருந்து  ஹோட்டலில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1149, செங்கப்பட்டில் 134, திருவள்ளூரில் 57, காஞ்சிபுரத்தில் 18, திருவண்ணாமலையில் 11, கடலூரில் 10, நெல்லையில் 4, அரியலூரில் 1, விழுப்புரத்தில் 4, தூத்துக்குடியில் 26, மதுரையில் 5, கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, திண்டுக்கல்லில் 9, விருதுநகரில் 4, ராணிப்பேட்டையில் 6, தேனியில் 2, தஞ்சையில் 4,ராமநாதபுரத்தில் 6, தென்காசியில் 3, கன்னியாகுமரியில் 7, நாகப்பட்டினத்தில் 5, ஈரோட்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருமையான யோசனை…. இனி நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டாம்… காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு….!!

முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய யுத்தியை போக்குவரத்து காவல்துறையினர் கையாண்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கர வாகனம் வரிசையாக நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் வரும்பொழுது அடிக்கடி நெரிசலில் சிக்கும் நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். அவ்வகையில், முக்கிய சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தும் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் இரட்டைப் படையில் வரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் நோக்கி பயணம்…. கட்டுப்பாட்டை இழந்த கார்…. 4 பேர் படுகாயம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் திருநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக்சர்மா. இவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்று விவேக் சர்மா தனது அக்கா விக்டோரியா, அக்காவின் கணவர் குமரேசன் மற்றும் தாய் வேளாங்கண்ணி  ஆகியோருடன் சேர்ந்து தனது காரை கொடைக்கானல் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் இருக்கும் 1வது கொண்டை ஊசி வளைவில் இவர்களது கார் சென்ற […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரியாணி சாப்பிட ஆசை…! கொரோனா வைத்தது பூசை…!

நினைவுக்கு வந்தாலே நாவெல்லாம் எச்சில் சொட்டும் உணவு பிரியாணி. ஆனால் கரோனா வந்ததால் நாவில் மட்டும் அல்லாது பலரின் வாழ்வாதாரத்திலும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்ததும் ஒரு கட்டு கட்டனும் என்று ஆசை கொள்ளும் பலர், இந்த ரம்ஜானுக்காவது பிரியாணி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தவிக்கின்றனர். இந்த தொகுப்பின் மூலம் பிரியாணியை சுவைப்போம்! இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத், ஆற்காடு என பிரியாணிக்கு பெயர் போன ஊர்களின் பட்டியல்களில் திண்டுக்கலும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் புதிதாக இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் 567, திருவள்ளூர் 42, செங்கல்பட்டில் 34, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 5, மதுரையில் 19, கள்ளக்குறிச்சியில் 8, தூத்துக்குடியில் 22, தேனியில் 4, கடலூரில் 1, விருதுநகரில் 8, கரூரில் 1, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் 8, விழுப்புரத்தில் 4, திண்டுக்கல்லில் 5, வேலூரில் 1, சிவகங்கையில் 2, புதுக்கோட்டையில் 2, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 1, திருநெல்வேலியில் 11 […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“ஊரடங்கு” 500 பேருக்கு…… ரூ5,00,000 மதிப்பில் நிவாரண உதவி…… களத்தில் இறங்கிய சங்கம்….!!

சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் பொதுமக்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வருகின்ற எட்டாம் தேதி சர்வதேச செஞ்சிலுவை தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய செஞ்சிலுவை சங்கத்தினர் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய […]

Categories
திண்டுக்கல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊர் செல்ல… 200 கிமீ நடந்து வந்த நபர்…. வழியில் கண்டு போலீசார் செய்த பெரும் உதவி!

கொரோனா ஊரடங்கால் திண்டுக்கல்லில் இருந்து நடந்தே பெரம்பலூர் வந்த ஒரு நபருக்கு காவல் துறையினர் சாப்பாடு கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு  தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது.  இதனிடையே வாகனம் ஏதும் ஓடாததால் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் சிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

மருத்துவர், செவிலியர் உட்பட….. 42 பேர் வெளியே வர தடை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் மருத்துவர், செவிலியர், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுகொரோனா பாதிப்பை கண்டு அஞ்சி நடுங்கி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகிய துறையினர் தங்களது உயிரை பனையம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பால்” கொள்முதல்…. விற்பனையில் முறைகேடு….. 3 பேர் பணியிடை நீக்கம்…!!

திண்டுக்கல்லில் பாலை பதப்படுத்தும் ஆவின் தொழிற்சாலையில் முறைகேடு செய்த நபர்களை அந்நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.  திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் ஆவின் நிறுவனத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பால்கள்  அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. பின் அவைகள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு  பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.  மேலும் இங்கு பால்கோவா, பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களும்  தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக  அனுப்பி வைக்கப்படுகின்றன. […]

Categories
கன்னியாகுமாரி திண்டுக்கல் திருநெல்வேலி தூத்துக்குடி தேனி மாநில செய்திகள்

“கோடை வெயில்” 6 மாவட்டங்களுக்கு அடித்த அதிஷ்டம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தெரு நாய்களை காப்பாற்றும் ஏழை பெண்..5 வருடங்களாக செய்யும் சேவை… நெகிழ்ச்சி..!!

திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ50,00,00,000….. மூட்டைகள் தேக்கம்….. நடவடிக்கை எடுங்க…. தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை….!!

திண்டுக்கல்லில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான மிளகு  மூட்டைகள் சேமிப்பில் உள்ளதாகவும் அவற்றை விற்பனைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் மலைப்பகுதிகளில் மிளகு, சவ்சவ், காபி கொட்டை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.  இந்த பயிர்களை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட கொடைக்கானலை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் நால்வரும் வேலைக்கு வருகின்றனர். அவர்கள் அறுவடை செய்யும் மிளகு உள்ளிட்ட விளைபொருட்கள் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் கொடுமை… கொரோனா உருவாக்கியுள்ள நவீன தீண்டாமை..!!

கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. பழனியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஒரு புதுவித தீண்டாமையை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொரோனா நோய் பாதித்தவர்களை  கண்டு மக்களுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இதற்கு உதாரணம். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ்: மது எங்க கிடைச்சது…. திருடியதே நாங்க தான்…. போதையில் உளறல்… 2 பேர் கைது….!!

கொடைக்கானலில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிய 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட தனியார் மதுபானகடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஊரடங்கு உத்தரவால் தற்போது மூடப்பட்டு உள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள குடிமகன்கள் மது கிடைக்காமல் திணறி வருகின்றனர். இப்படி இருக்கையில் மது பாட்டிலை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் 100க்கும் மேற்பட்ட […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

வீட்டிலிருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை – அள்ளிக்கொடுக்கும் திண்டுக்கல் …!!

சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலே இருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க சமூக விலகல் மிகவும் அவசியம், அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து.  ஆனால் பல மாநிலங்களில் ஊரடங்கை முழுமையாக பின்பற்றவில்லை, […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” வரலாற்றில் முதல்முறை…. பழனி பக்தர்கள் வருத்தம்….!!

வரலாற்றில் முதன்முறையாக பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா பங்குனி உத்திர திருவிழா. வருகிற மார்ச் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி திருக்கல்யாணமும், மறு நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருந்தது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பாரதப் பிரதமர் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….. சாக்கடைக்குள் இறங்கி….. சுத்தம் செய்யும் பணி….!!

நாடே ஊரடங்கால் வீட்டுக்குள் முடிந்திருக்கும் சூழ்நிலையும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்நிலையில், மருத்துவர்களும், துப்புரவு பணியாளர்களும் தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி உழைத்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து வருவதோடு […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” சத்தியமா…? வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம்…. திண்டுக்கல்லில் நூதன தண்டனை….!!

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிய மக்களுக்கு நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித் திரிந்த மக்களை காவல்துறையினர் பலமுறை பிடித்து கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே சுற்றி வந்ததால் நூதன முறையில் அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தும், பெரியவர்களிடம் பல்வேறு அறிவுரைகள் வழங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – திண்டுக்கல் அருகே வெளிநாட்டு தம்பதி…பொதுமக்கள் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வெளிநாட்டை சேர்ந்த தம்பதியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்லப்பட்டி சாலையில் ஆட்டோ ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் இருந்த  வெளிநாட்டு தம்பதியினரை  கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கொடைக்கானலில் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கி கொண்டு சென்னைக்கு செல்வது  தெரிந்தது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது ஏற்கனவே 6 முறை தங்களை […]

Categories
கரூர் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு! பேருந்து கிடைக்காததால்… அவர்கள் எடுத்த திடீர் முடிவால் விபரீதம் .!!

பேருந்து கிடைக்காததால் சொந்தஊருக்கு பைக்கில் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர். சாலை விபத்தில் உயிரிழந்த சரவணன் ,நாகராஜன் ஓசூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் 2 பேரும் சொந்த ஊரான திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பைக்கில் சென்றுள்ளனர். அமராவதி ஆற்றுப்பாலம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனோ அச்சம்” யாரையும் காணோம்…..வெறிச்சோடிய பழனிமலை கோவில்……!!

பழனி மலைக்கோவிலில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3வது வீடான பழனி மலைக்கோவிலில் வார மற்றும் திருவிழா விடுமுறை காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதற்கு காரணம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வர். இதனால் கூட்டம் எப்போதும்  நிறைந்த வண்ணம் காணப்படும். அந்த வகையில், தற்போது இந்தியாவில் பரவி வரும் வைரஸ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம்….. 3 பேர் படுகாயம்….!!

திண்டுக்கல் அருகே காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம் அடைய மூன்று பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி காய்கறி சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சரக்கு வேன் ஒன்று காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை ஒட்டன்சத்திரத்தை  சேர்ந்த கார்த்திகை வேல் என்பவர் ஓட்ட வேனின் பின்பகுதியில் காய்கறி மூட்டைகளோடு மூட்டை தூக்கும் தொழிலாளிகளான பெருமாள், பூபதி, சண்முகவேல் உள்ளிட்டோர் அமர்ந்து வந்தனர். அப்போது பழனி அரசு குடியிருப்பு அலுவலகம் அருகே சென்று […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் – முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் என முதல்வர் பழனிசாமி திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறையானது ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதற்கான அரசாணையும் கடந்த […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

திண்டுக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 மாத பெண்குழந்தை மரணம்…… கொலையா…..? இயற்கை மரணமா….? போலீஸ் தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் அருகே 3 மாத சிசு குழந்தை இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் குப்பண்ணபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். அதே ஊருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிவஸ்ரீ என்ற 2 வயது குழந்தையும் மோனிஷா  என்ற மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதால் கலாவதி அவரது தாயார் வீட்டில் தங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் – போலீசிடம் சிக்கியது எப்படி?

காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சங்கத்தை வீட்டு நீக்கம்…. ஆத்திரத்தில் கொலை முயற்சி…

ஜீப் ஓட்டுநரை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் வாடகைக்கு ஜீப் ஓட்டி வருபவர் ராஜமணி. அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை ஜீப் ஓட்டுநர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு காரணம் ராஜமணி தான் என நினைத்த மோகன் ராஜமணி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று ராஜமணியை  மோகன் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மோகன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறியுள்ளனர். காவல் துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நார் தொழிற்சாலையில்….. விபத்து….. தண்ணி ஊற்றியதால்…. மளமளவென பரவிய தீ… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நேற்றைய தினம் மதியம் சரியாக ஒரு மணி அளவில் நார் கழிவுகளில் தீப்பிடித்து தீ தொழிற்சாலை முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி நார் பண்டலில்  பிடித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பலகார கடையில் தீ விபத்து – சோகத்தில் வியாபாரி

குடிசைத் தொழில் செய்து வருபவர் வீட்டில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது திண்டுக்கல்லில் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் அருந்ததி. இவர் தனது வீட்டில் குடிசை தொழிலாக பலகாரம் செய்து விற்பனை செய்து வருகிறார். எப்போதும் போல் இன்று காலையும் வழக்கம்போல் பலகாரம் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது திடீரென அடுப்பில் இருந்த தீப்பொறி சிதறி அங்கிருந்த பொருளின் மீது விழுந்ததால் பற்றி எரிந்தது. மேலும் அதிகமாக தீ பரவியதால் பயம் கொண்ட அருந்ததி உடனடியாக வீட்டை […]

Categories

Tech |