Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி விடுதலையை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் …!!

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு 12-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் விச்சி குடும்பத்தைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் வெங்கடாஜலம் என்பவரின் 12 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி…!!

வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள்,  பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி. திண்டுக்கல்லில் நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்கள் சரிவர செயல்படாததால் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ஊழியர்கள் பயோமெட்ரிக் இயந்திரங்களை திருப்பி ஒப்படைத்தனர். குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் விஜயலக்ஷ்மி உறுதி அளித்ததால் நியாய விலை கடை ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கடன்… ஜப்தி செய்யப்பட்ட வீடு… மனமுடைந்த விவசாயி… எடுத்த விபரீத முடிவு…!!!

விவசாயி ஒருவர் தான் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க இயலாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12 மணியளவில் வந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்ட போலீசார் அவரை தூக்கியுள்ளனர். அப்போது அவரின் வாயிலிருந்து நுரை தள்ளி உயிருக்கு போராடுவதை கண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மூன்று லட்சம் சலூன்களை மூடி ஆர்ப்பாட்டம்…!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காததால் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சம் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரின்  12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் என்பவர் கடந்த ஆண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை ….!!

திண்டுக்கல்லில் வீட்டையின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க செயினை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திண்டுக்கல்லில் புறவழிச்சாலையில் உள்ளது எஸ்.பி.ஆர் நகர் இரண்டாவது தெருவில் சௌந்தரராஜன் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் தங்களது சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சௌந்தரராஜன் இறந்த பிறகு தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழ்ச்செல்வி வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள அவரது மகள் சசிரேகா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று வீட்டு வேலைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. நிலக்கடலை சாப்பிட்ட 11/2 வயது குழந்தை மரணம்…. திண்டுக்கல் அருகே சோகம்…!!

திண்டுக்கல் அருகே நிலக்கடலையை முழுங்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி ரேவதி. இவர்கள் இருவருக்கும் தர்ஷனா  என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும், இரண்டரை மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதியன்று தாய் வீட்டில் இருக்கும் சமயத்திலேயே ஒன்றரை வயது குழந்தையான தர்ஷனா தோலுடன் நிலக்கடலையை விழுங்கியுள்ளார்.  இதில், எதிர்பாராத விதமாக நிலக்கடலையின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு புதிய வீடு…. தொண்டு உள்ளங்களின் உதவியோடு… அசத்திய உதவி ஆட்சியர்…!!

குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு 90 உள்ளங்கள் இணைந்து புதிதாய் வீடு கட்டிக் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டு வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். கண்பார்வை குன்றிய நிலையிலும் தன்னை பெற்ற தாயை காப்பாற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று குழந்தைகள் விளையாடும் சோப்புத் தண்ணீர் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் பொது முடக்கத்தினால்  அவரது வாழ்க்கை கேள்விக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… கடலைப்பருப்பு சாப்பிட்ட குழந்தை பரிதாப பலி…!!

18 மாத குழந்தை கடலை பருப்பை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 18 மாதத்தில் தர்ஷனா என்ற மகள் இருந்தார். கடந்த திங்களன்று தர்ஷனா அளவுக்கதிகமாக கடலைப்பருப்பு சாப்பிட்டுள்ளார். அப்போது தர்ஷனாவின் தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தர்ஷனாவிற்கு சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொட்டை அடித்து மோசடி பழனி பக்தர்களே கவனம்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவஸ்தானம் முடி கொட்டகை எனக் கூறி பெண் பக்தர்களை அழைத்து சென்று தனியார் சலூனில் மொட்டை அடித்து இரட்டை லாபம் பார்க்கும் மோசடி கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கடந்த மார்ச் முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோக்கர்ஸ் வாக்கில் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக்  பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 164  நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒன்றான கோக்கர்ஸ் வாக் பூட்டியேே இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு சிலர் தளர்வு அளித்தது. இதனால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று பூங்காக்களை சுற்றுலா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டுநரை கட்டிப்போட்டு கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்று லாரி ஓட்டுநர், நேற்று தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளுடன் லாரியை ஓட்டிச் சென்றார். கர்நாடக மாநிலம் நோக்கிச் செல்லும்போது திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சற்று  ஓய்விற்காக லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்த […]

Categories
Uncategorized அரசியல் சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு..!!

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த  வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு மக்கள் அதிர்ச்சி ….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி அடுத்துள்ள கொழுமம் கொண்டான் கிராமத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள நிலங்களில் மயில்கள் அதிகளவில் இருப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும்  விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கரிசல் குளம் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் வனத்துறைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலுக்கு படையெடுத்த வரும் சுற்றுலா பயணிகள்..!!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வறுமையால் படிப்பை கைவிட்ட இளைஞரின் கொரோனா சமூக பணி…!!

திண்டுக்கல்லில் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை கைவிட்டு கொரோனா சமூக பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதவி செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திரு. ஜெகதீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக கல்லூரியில் படித்து வந்த ஜெகதீஷ் தனது படிப்பை மேலும் தொடர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயலில் இறங்கி நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்… பூரிப்பில் பெற்றோர்கள்..!!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயப் பணியில் இறங்கி நாற்று நட்டது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோருடன் விவசாய பணியில் இறங்கியுள்ளனர். கல்லூரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி…!!

திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர்கள் சஜித்,  ராகுல், சதீஷ், அருளானந்தம் 13 வயது சிறுவர்களான இவர்கள் ஆலமரத்துப்பட்டி பகுதியில் உள்ள கோட்டையன்பிள்ளை குளத்தில் நேற்று குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையினால் குளத்தில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இதனால் குளத்தின் ஆழம் தெரியாமல் இறங்கிய சஜித் தண்ணீரில் மூழ்கி உள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அரியரை வென்ற அரசனே…!” முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்…. மாணவர்களின் கவனிக்கத்தக்க செயல்…!!

முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது . கொரோனா தாக்கத்தை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியும் கேள்விக் குறியானது. 10, 11 மற்றும் 12ஆம்  வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேபோன்று கல்லூரி மாணவர்களும் தேர்வை சந்திக்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர் மின்தடை” மாலை, பத்தியுடன்…. டிரான்ஸ்பார்மருக்கு அஞ்சலி…!!

தொடர் மின்தடையால் டிரான்ஸ்பார்மருக்கு அஞ்சலி செலுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதூர், எம்.ஜி.ஆர் நகர், மஞ்சள்பரப்பு, மூலக்கடை, புல்லாவெளி, பெரும்பாறை, குத்துகாடு, கொங்கபட்டி, கட்டகாடு, வெள்ளரிக்காய் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். அதோடு மின்சாரமின்றி மின் மோட்டாரை இயக்க வழி இல்லாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேறொரு பெண்ணை மணந்த காதலன்…. பிள்ளையின் கண்முன்னே தீக்குளித்த பெண்… வேடிக்கை பார்த்த மக்கள்..!!

காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதால் பெண் ஒருவர் தனது பிள்ளையின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் தான் மாலதி என்ற பெண்.. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.. கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குட்டீஸ்களின் கவனம் பெறும் மரத்தினாலான விளையாட்டு சாதனங்கள் – தச்சுத் தொழிலாளியின் புதிய முயற்சி…!

கொரோனா ஊரடங்காள் பலர் வேலையிழந்து தவிர்த்து வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமற்றுமின்றி தம்மோடு சேர்ந்த சக தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்க வழி செய்து கொடுத்துள்ளனர். தச்சுத் தொழிலாளி ஒருவர். வாழ்வாதாரத்தை இழந்து பலரையும் தவிக்க வைத்துள்ளது கொரோனா. இரந்த காலகட்டத்தில் செய்வதறியாது தவித்து வரும் பலருக்கு மத்தியில் மலையில் புதுமையை புகுத்தி அசத்தி வருகிறார். திண்டுக்கல் இலைஞர் துரைமுருகன். வெறும் விளையாட்டாக மட்டுமின்றி சிறு குழந்தைகளின் கணித அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் இவரது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாலி கட்டி விட்டு… 3 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்… 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… விசாரணையில் அதிர்ந்த போலீசார்..!!

17 வயது சிறுமியை ஏமாற்றி தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் வசித்துவரும் முருகேசன் என்பவர் கொடைரோடு பேருந்து நிலையம் அருகே காய்கறிக் கடை வைத்துள்ளார்.. இவருக்கு சினேகா என்ற மனைவியும் 3 பெண் பிள்ளைைகளும் உள்ளனர். இவரது 3 மகள்களும் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்‌. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முருகேசனின் 17 வயதான 2ஆவது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக சித்தரித்த சுவரொட்டியால் சலசலப்பு ….!!

திண்டுக்கல்லில் ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக சித்தரித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியில் பெரும் பரபரப்பும் சலசலப்பும்  ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, அதிமுக தொண்டர்கள் திண்டுக்கல் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வடமதுரை அமமுக பொறுப்பில் இருந்து கே.சக்திகணேசன் விடுவிப்பு ….!!

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடமதுரை, பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

சுதந்திர தினம்… “பழனி கோவில்”… துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..

சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருடம் வரை சுதந்திர தினத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்படும். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய கோவில்கள், தேவாலயம், பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமமுக நிர்வாகி A.கருத்தராஜின் மனைவி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் …..!!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகியின் மனைவி மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளரர். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்தின் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் திரு. A.கருத்தராஜின் மனைவி திருமதி. K. இந்திராணி உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த வருத்த முற்றதாக தெரிவித்துள்ளார். திருமதி. இந்திராணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெங்களூரு கத்திரிக்காய் – உரிய விலையின்றி விவசாயிகள் வேதனை

கொடைக்கானலில் பெங்களூரு கத்திரிக்காய் நல்ல விளைச்சலை கண்டும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெருமாள்மலை, அடுக்கம், வாழைகிரி, ஊத்து , மற்றூர், பண்ணைக்காடு, தாண்டிக்கொடி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் காபி, அவகடோ, மிளகு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலங்களிலேயே விவசாயிகள் ஊடுபயிராக பெங்களூரு கத்திரிக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த பரவலாக தொடர் மழை பெய்ததன் காரணமாக இந்த ஆண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விவசாயிகள் அவதி ….!!

ஒட்டன்சத்திரம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது பத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டி வரை ஒருவழி சாலை, இருவழி சாலையாக மாற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தர சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலைகள் சிராபுரம் அருகே உள்ள அரச மரத்து பட்டி மற்றும் இரட்டை வேப்பமர பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீக்குளிக்க முயன்ற விவசாயி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வாலிபர் உட்பட இரண்டு பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் ஒருவர் மொபட்டில் கொண்டு வரப்பட்ட பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் தீவிரமாக செயல்பட்டு தீக்குளித்ததை தடுத்தனர். மேலும் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலையும் தீப்பெட்டியும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலில் தண்ணீரை ஊற்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் கல்யாணம்….. புதுமாப்பிள்ளை மரணம்….. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல் அருகே திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை அடுத்த பூண்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு அவரது வீட்டார் வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்திருந்தனர்.  இந்நிலையில் தோட்ட வேலைக்காக, அதிகாலையே எழுந்து சென்ற லட்சுமணன் இறந்த செய்தி அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகனின் உடலை கண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே போங்க….. அடித்து துரத்திய மகன்….. கல்லை போட்டு கொன்ற தந்தை…. அரியலூர் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே மகனை தந்தையே கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்  மாவட்டம் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஸ்வரன். இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். விக்னேஷ் சேராத நண்பர்களுடன் சேர்ந்து பல தீய பழக்கங்களை பழகி பெற்றோர்களை நாள்தோறும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். அந்த வகையில், மது பழக்கத்திற்கு தீவிரமாக […]

Categories
அரசியல் திண்டுக்கல்

எஸ்.வி.சேகர் கூறும் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது – முதல்வர் …!!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று அக்கட்சியின் இரு ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்மை பற்றி எஸ்.வி.சேகர் கூறும் கருத்துகளுக்கெல்லாம், பதில்   சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். இருமொழிக் கொள்கை முடிவில் தமிழக அரசு திடமாக உள்ளதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இ_பாஸ் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கொரோனா தாக்கம்…. இரண்டு எம்எல்ஏக்கள் பாதிப்பு….!!

இரண்டு எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கு கொரோனா இருப்பது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு வந்துடனும்” அழைத்த காவல்துறையினர்… பயத்தில் ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…!!

செம்பட்டி அருகே காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அருகே இருக்கின்ற ஜெ. புதுக்கோட்டை அம்பேத்கர் காலனியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகன் கவியரசு (23) என்பவர் சின்னாளப்பட்டியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த 30ஆம் தேதியன்று திருமண வயது பூர்த்தி அடையாத ஒரு காதல் ஜோடியை தனது ஆட்டோவில் வாடகைக்கு கூட்டிச் சென்று, திண்டுக்கல் அருகே உள்ள ஒரு இடத்தில் இறக்கி விட்டுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டுப்பன்றிகள் தாக்கியதில் மூவர் படுகாயம் ….!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுப்பன்றிகள் தாக்கியதில் மூவர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் தொகுதிக்குள்பட்ட பண்ணைப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வன விலங்குகள் காட்டு யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடுகள், உள்ளிடவைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பண்ணைப்பட்டி  ஊருக்குள் 40க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றி கூட்டம் புகுந்து எதிர்பட்டவர்களை  தாக்கியது. இந்த தாக்குதலில் லக்ஷ்மி, ராஜேந்திரன், சின்னகாலை ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்தனர்

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நட்சத்திரம் ஆமையை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி அருகே சிலர் வனத்துறைனரால் தடை செய்யப்பட்ட அரிய வகை நட்சத்திரம் ஆமையை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவந்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர், சாக்குப்பைகள் நட்சத்திரம் ஆமைகளை வைத்துக்கொண்டு, அரியலூர்ரை  சேர்ந்த விஜய், அன்பரசு, சின்னசாமி, செந்தில் 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாயை அடித்து கொல்லும் வீடியோ வலைதளத்தில் வைரல் ..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாயை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். சமீபகாலமாக வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து வருகின்றது. உணவுப்பொருளில் வெடி மருந்தை வைத்து கொடுப்பது, தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் ரயில்வே நிலையம் அருகே உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த நாயை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுருக்குப் போட்டு பிடித்தனர். பின்னர் உருட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கேம் விளையாட சொல்லித் தருகிறோம்” 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி…. போக்சோ சட்டத்தில் 4 சிறுவர்கள் கைது…!!

சிறுமியிடம் செல்போன் விளையாட சொல்லித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் செல்போனில் விளையாட சொல்லி கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று  நான்கு சிறுவர்களும் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கலில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10-க்கு விற்பனை ….!!

ஊரடங்கு காரணத்தால் வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது விவசாயிகளுக்கு வேதனையை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி குறைந்துள்ளதாலும் உணவகங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளதாலும் வெங்காய விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வேண்டிய பெரிய வெங்காயம் 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மொத்த வியாபாரி கூறுகையில், “வெங்காயத்தின் உற்பத்தி இருந்தாலும் அதன் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. போன வாரத்துடன் ஒப்பிடும்போது சின்ன வெங்காயம் மூன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில்… அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்… பலாத்காரம் செய்யப்பட்டாரா?

தோட்டத்தில் அரை நிர்வாண நிலையில் கிடந்த வடமாநில பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ரயில்வே பாதை அருகே இருக்கும் தோட்டம் ஒன்றில் அரை நிர்வாணத்துடன் வடமாநில பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தபெண்ணின் சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  போலீசார் அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பெண்ணின் சடலத்தின் அருகில் மதுபாட்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தினால் கொன்று விடுவோம்… பட்டப்பகலில் பட்டா கத்திகளை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்கள்..!!

வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்களிடம் பட்டா கத்திகளை காட்டி இருவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூரில் சண்முகம் என்பவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. சண்முகம் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்துள்ளார்.. இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், பட்டப்பகலில் கோவிலூர் அருகே ரோஜா நகரிலுள்ள […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழிக்கு பழி” தொடர் கொலைகள்….. இறுதி சம்பவத்தில்…. 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது….!!

திண்டுக்கல் அருகே பழிக்குப்பழி வாங்க எண்ணி வாலிபரை கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, 3 வது நபர் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொலை செய்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்புக்கு போன் இல்லை….. +2 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….. திண்டுக்கல் அருகே சோகம்….!!

ஆன்லைன் வகுப்பிற்காக தனது தாய் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தராததால் காரணத்தினால் மனமுடைந்த +2 படித்து வரும் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் தற்போது பிளஸ் 1 வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 வகுப்பு செல்கிறார். தந்தையை இழந்த இவரை அவரது தாயாரான காஞ்சனா என்பவர் தான் கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று படிக்க வைத்து […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு போன் வேணும்… மறுப்பு தெரிவித்த தாய்… சண்டை போட்டு விட்டு மகன் எடுத்த சோக முடிவு..!!

தாயார் மொபைல் போன் வாங்கித் தராததால் 12ஆம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா.. கணவரை இழந்து நெசவு நெய்யும் தொழில் செய்துவரும் காஞ்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3ஆவது மகன் பிரதீப் சின்னாளப்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி தாயாரிடம் மொபைல் போன் வாங்கித்தருமாறு கூறி […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 21-ஆம் தேதி வரை…. திண்டுக்கல்லில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துரத்திய நாய்…. இரும்பு கதவில் சிக்கி காட்டெருமை மரணம்….. கொடைக்கானல் அருகே சோகம்…!!

கொடைக்கானல் அருகே இரும்பு கதவின் மேல் பகுதியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் சீசன் தொடங்கி விட்டதன் காரணமாக வனப் பகுதியில் இருக்கக்கூடிய காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும், அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிந்தும் வந்தன. இந்நிலையில் எப்போதும் போல் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமை ஒன்று தனியாக ஊருக்குள் வந்துள்ளது. எருமையை கண்ட நாய்கள் உடனடியாக குரைக்கத் தொடங்க மிரண்டுபோன காட்டெருமை ஓடியது. […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூலை 20ஆம் தேதி வரை அதிரடி ……!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று  முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 750 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை முதல் அமுலாகிறது … அமைச்சர் அறிவிப்பு …!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் […]

Categories

Tech |