திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு 12-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் விச்சி குடும்பத்தைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் வெங்கடாஜலம் என்பவரின் 12 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது […]
