Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் மகள காணல…. பெண் செய்த கேவலமான செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்   திண்டுக்கல் தொட்டணம்பட்டி பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன் மதுபாலன். ஜம்புளியம்பட்டி எனும் இடத்தில் உள்ள தன் உறவினர் அஜித் குமார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக தொடங்கினார். காதலிக்கிறேன் என கூறி அச்சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். திடீரென ஒருநாள் அச்சிறுமி மாயமானதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது குடிக்க பணம் தராததால்… பெற்ற தாயென்றும் பாராமல் மகன் செய்த கொடூர செயல்…!!

மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்து- முத்தம்மாள். இத்தம்பதியருக்கு  இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். தம்பதியரின் இரண்டாவது மகனான ரத்தினவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். ரத்தினவேல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் தனது தாயிடம்  குடிப்பதற்கு பணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உனக்கு பணம் தர முடியாது…கூறிய தாய்… மகன் செய்த கொடூர செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 12 வயது சிறுமி கர்ப்பம்… விசாரணையில் சிக்கிய காமக்கொடூரன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் தனது 12 வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அச்சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவருடைய தாயிடம் மருத்துவர் கூறினார். அதனைக் கேட்ட சிறுமியின் தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“போதைக்கு அடிமையான மகன்” தாயை அடித்து கொலை…. நடந்தது என்ன…??

மகன் ஒருவர் குடிபோதையில் தனது தாயை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியில் வசித்து வருபவர் முத்தம்மாள். இவருக்கு ரத்னவேல் என்ற மகன் இருக்கிறார். மகன் ரத்னவேல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்துள்ளது. இதனால் ரத்தினவேல் குடிக்கும் போதெல்லாம் தன் தாயிடம் சென்று சண்டையிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ரத்தினவேல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினிலாரி… புதுமாப்பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிளை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர்  விஜய பிரபாகரன்(26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் வனஜா மேரி என்ற பெண்ணிற்கும் கடந்த  20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விஜயபிரபாகரன் அவருடைய உறவினர்கள் லியோ அமல ஜோசப் மற்றும் லாரன்ஸ் ஆகியோருடன்  ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்- நிலக்கோட்டை சாலையில் […]

Categories
திண்டுக்கல் திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… டீக்கடைக்குள் புகுந்த டிராக்டர்… தப்பி ஓடிய ஓட்டுனர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு டிராக்டர் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டத்திலுள்ள மரவனூர் பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் டிராக்டர் இறங்கியது. அதோடு கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரானது அப்பகுதியில் இருந்த இரு கடைகளின் முன்புறம் மோதியதோடு கணபதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபெடில் சென்ற தம்பதி… கணவர் கண் முன்னே மனைவிக்கு நடந்த கோர கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கணவன்,மனைவி சென்ற மொபெட் மீது  லாரி மோதி மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள கேதம்பட்டியை சேர்ந்தவர் மோகன் என்பவர். அவருக்கு திருமணமாகி அஞ்சலை என்னும் மனைவி இருந்துள்ளார். மோகன் தனது மனைவியுடன் நேற்று மாலை வேடச்சந்தூர்க்கு மொபட்டில் வந்தார்.அதன் பின் அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு அவர் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேடர்சந்தூலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி விறகு ஏற்றிச்சென்ற லாரி திடிரென்று  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தம்பதி… திடீரென்று மோதிய லாரி… கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த கொடுமை…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்ணெதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் மோகன் – அஞ்சலை. மோகன் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மனைவி அஞ்சலையுடன் வேடசந்தூருக்கு சென்று விட்டு  மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒட்டன்சத்திரம் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அவர்கள் மாற்று வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூரிலிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

22 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த உறவினர்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் 22 நாட்களாக சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக இந்திரா என்பவர் பெயரை செய்து வந்துள்ளார். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் இந்திராவின் சகோதரியும் மூன்று மாதங்களாக தங்கி வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக இந்திரா சிகிச்சை பெற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… லாரி மீது மோதியதில்… இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் அமிர்தவல்லி , விக்னேஸ்வரன், தனம், சசிகலா தேவி, சக்தி சுந்தரம், ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர்  கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலையில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காளிமுத்து காரை ஓட்டியுள்ளார். இன்று  காலை 8.30 மணி  அளவில் கடலூர் மாவட்டத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்தும் பயனில்லை… குடிக்க குடிநீரும் இல்லை… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வத்தல்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் மிகுந்த கோபம் அடைந்த கிராம மக்கள் கையில் காலிக்குடங்களுடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் கைவரிசை காட்டிய பெண்கள்… சுதாரித்த மூதாட்டி… பின்னர் நடந்த சம்பவம்….!!

ஓடும் பேருந்தில் இரு பெண்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர்  பார்வதி(61) . இவர் தனது உறவினர்களுடன் இளையான்குடி அருகே உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். செங்குளம் பகுதியில் பேருந்து சென்ற போது பேருந்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் பார்வதியின்  கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருட முயன்றுள்ளார். தனது கழுத்தில் இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறோம்”- பெண் காவலருக்கு வளைகாப்பு…! காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…!

மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாகா நத்தத்தில் சுகன்யா என்ற பெண் காவலர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில்  சுகன்யாவிற்கு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் அனைத்து போலீசாரும் இணைந்து காவல்நிலையத்தை ஒரு வீடு போல மாற்றினார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

Breaking: 144 தடை உத்தரவு… மக்களுக்கு கடும் எச்சரிக்கை… அரசு அதிரடி…!!!

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும் சில பகுதிகளில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் மலைக் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

9 மாதத்துக்கு பின்…. மீண்டும் ரோப்கார் சேவை…. பகதர்கள் மகிழ்ச்சி …!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தர்கள் வசதிக்காக 9 மாதங்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரும் பக்தர்கள், மலைக்குச் செல்ல ஏதுவாக படிப்பாதை, வின்ச் பாதை ஆகியவற்றிற்கு மாற்றாக ரோப்கார் சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ரோப் கார் சேவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுவன்… வீட்டிற்குள் நுழைந்த கருந்தேள்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்….!!

திண்டுக்கல் அருகே கருந்தேள் கடித்து  +1 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சேவியர்- அமுதா. தம்பதியினருக்கு  ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சேவியர்  சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களது மகள் பெங்களூரில் தங்கி படித்து வருகிறார். அமுதா தனது 16 வயது மகன்ஆண்டனி பிரபாகரனுடன் ரெங்கசாமிபுரத்தில் வசித்து வந்தார். ஆண்டனி பிரபாகரன் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊழல் செய்தவர் கருணாநிதி… பின்பற்றும் மு.க.ஸ்டாலின்… திமுகவை கிழித்த பாஜக பிரமுகர்!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் நேற்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கருணாநிதிதான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர். அரசுத் துறைகளிலும் தற்பொழுது வரை ஊழல் குறையவில்லை. கருணாநிதியை  பின்பற்றி தற்போது மு க ஸ்டாலினும் திரைப்பட ஹீரோ போல பேசி வருகிறார். விவசாயி போல போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்து மோதிய கார்…. தூக்கி வீசப்பட்ட முருகன்…. திண்டுக்கல்லில் சோகம் …!!

திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்றபோது  வாகனம்  மோதி  ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தபட்ட வருகின்றது  திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள குள்ளனம்பட்டி காவேரி நகரில் வசித்து  வருபவர் முருகன். 39 வயதுடைய   இவர் நேற்று முன் தினம் காலையில் நொச்சிஓடைப்பட்டி அருகில் உள்ள நத்தம் சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியில் சென்ற வாகனம் ஒன்று  முருகன்   மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது அங்கு நடந்த விபத்தில் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கேட்பாறச்சு கிடந்த பிணம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…. போலீசார் விசாரணை…!!

திண்டுக்கலில் உள்ள ஓம்சக்தி நகரில் சாலையோரமாக  நேற்று பெரியவர் ஒருவர் பிணமாக கிடந்து குறித்து  காவல்துறை  விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டதில்  உள்ள  ஓம்சக்தி என்ற  நகரில் சாலையோரமாக உள்ள ஒரு கடையின் முன்பாக  நேற்று ஒரு முதியவர் இறந்து  கிடந்து  உள்ளார்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா காவல்துறை  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதில், அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரை சேர்ந்தவர் என்றும் பெயர் வர்மா 61 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேன் கவிழ்ந்து விபத்து…..”35 தொழிலாளர்கள்”… திண்டுக்கல்லில் அதிர்ச்சி …!!

திண்டுக்கல் மாவட்டம் தாண்டியகுடிமலை குப்பம்மாள் பட்டி அருகே வண பள்ளத்தில் கவிழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த காப்பி தோட்ட தொழிலாளர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் திருக்‍கல்யாண வைபவம் கோலாகலம் …!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியில் அனுமதி வழங்கக்கப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மலைக் கோவிலின் மேற்கு பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. முன்னதாக  அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பழனி கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார்பதி […]

Categories
திண்டுக்கல் நீலகிரி மாவட்ட செய்திகள்

வான்வழி ஆம்புலன்ஸ் இருக்கா..? இல்லைனா எப்ப வரும்..? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி…!!

தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வாகனங்கள் பாதுகாப்பிற்காக மிகவும் மெதுவாக செல்ல வேண்டியது இருக்கும். மலைப் பகுதியில் வசிக்க கூடிய மக்களுக்கு அவசர மருத்துவ சேவை வசதி தேவை பட்டாலும் கூட, ஆம்புலன்சும் பாதுகாப்பிற்காக மெதுவாகவே பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மக்களுக்கு அவசர வசதி சென்று சேரும் வகையில் போதுமான அளவு ஆம்புலன்ஸ் வசதிகள்  இருப்பதை உறுதி செய்ய கோரிய வழக்கில், ஆம்புலன்ஸ் வசதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடன் வசூலிக்க சென்ற ஊழியர்… கட்டிலில் படுத்து அடாவடி… பரிதவித்த பெண்…!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே கடன் வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே  காக்காயன் குளத்துப்பட்டி பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கொரோனா சூழலால் வருமானம் குறைந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் மாத தவணை செலுத்த தவறியதால் கடன் தொகை வசூலிக்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இப்பவே தாலி கட்டுடா” 42 வயது பெண்ணுடன் இல்லறம்….. 24 வயது பிரதீப்புக்கு நேர்ந்த கொடூரம் …!!

42 வயது பெண் ஒருவர் தன்னுடன் வாழ மறுத்த 24 வயது வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் வசிப்பவர் பிரதீப் (24 ). டிரைவர்  வேலை செய்து வரும் இவருடைய வீட்டின் அருகே பிரமிளா (42) என்ற பெண் வசித்து வந்துள்ளார். பிரமிளாவின் கணவன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், இவர் கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து தனிமையில் வசித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

27 வயது இளைஞன் மீது 42 வயது பெண் காதல்….. கத்தி குத்தில்….. ரத்த வெள்ளத்தில் முடிந்த வாலிபனின் திருமண ஆசை….!!

கொடைக்கானலில் 27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயதுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலுள்ள அன்னை தெரேசா நகரில் வசித்து வருபவர் பிரமிளா. இவரது முதல் கணவர் விபத்தில் இறந்து விடவே. இரண்டாவதாக மற்றொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரான பிரதீப் என்பவருடன் பிரமிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தள்ளாடும் வயதிலும் துணிந்து” துப்பாக்கியால் சுட்ட முதியவர்…. திகில் நிறைந்த வீடியோ…. பழனியில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி சிறப்பு…. சாலையோரம் வசிப்பவர்களுக்கு பிரியாணி…. காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு….!!

காவல்துறை அதிகாரி சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் மணிமாறன். இவர் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சாலையோரம் வசிக்கும் 150 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரியாணி இலவசமாக வழங்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அவர்கள் பசியாற உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக துணை காவல் கண்காணிப்பாளரின் செயல் அமைந்தது என பொதுமக்கள் பலரும் மணிமாறனை பாராட்டி […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓட்டு போட்டா அது ரஜினிக்கு தான்… வா தலைவா வா… போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது மக்கள் மத்தியில் பெரிய புதிராக உள்ளது. இருந்தாலும் அவரின் ரசிகர்கள் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் உடல்நிலையில் சற்று மாறுபாடு ஏற்பட்டது. அதனால் அவர் அரசியலுக்கு வருவதில் சந்தேகம் எழுந்தது. அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனா பாதிப்பு” தேவையான அளவு அழுதுட்டேன்…. டாக்டர் எழுதிய கடிதம்…. பின் எடுத்த முடிவு…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர்  தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி. இவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி வல்லுநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். சமீபத்தில் கொரோனா தொற்றால்  சின்னுசாமி பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் செட்டியப்பட்டி அருகே அமைந்துள்ள ரெயில்வே கேட்டிற்கு சென்ற அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு நெல்லை நோக்கி சென்ற  ரயில் முன் விழுந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற பெண் தலைவர் தற்கொலை …!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவராக அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரவீன்குமார் என்ற கணவரும், குழந்தைகளும், உள்ளனர். இவரது மாமனார் கருணாகரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இந்நிலையில் சில மாதங்களாக ஊராட்சி மன்ற பணிகளில் மாமனார் கருணாகரனும், கணவர் பிரவீன்குமாரும் தலையீடு செய்வதாக கூறப்படுகிறது. இதை ஊராட்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்கு போன கணவர்… திரும்பி வரவே இல்ல… தேடிச் சென்ற மனைவி… கணவர் வீட்டின் முன்பு கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் கணவரின் வீட்டின் முன்பு விஷம் குடித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய ரம்யா என்பவர், சென்னையில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வேலை செய்து வந்தார். அங்கு அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது….!!

சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சந்திரபட்டி சாமியார்புதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் நவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான அவினாஷ் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை கடந்த 11ஆம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நவீன கைது செய்த காவல்துறையினர் திண்டுக்கல் சிறையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளு வெளுன்னு வெளுத்த மழை…!! தூக்கமின்றி தவித்த ஒட்டன்சத்திர மக்கள் …!!

இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட சூழல் நிலவி வந்தது. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இடைவிடாமல் 5 மணி நேரம் பெய்த கன மழையினால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாக்கடை நீருடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்… 50 ஏக்கர் சோளப் பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் படையெடுத்து வந்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் 50 ஏக்கர் சோளப் பயிர்களை தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய வட்டாரங்களில் சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்கள் தற்போது ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி மற்றும் கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள் ஒன்று திரண்டு, சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்குள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இல்லற வாழ்க்கை தொடங்கி 2 மாதம்…. பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் தந்தை…!!

இல்லற வாழ்க்கையை தொடங்கிய இரண்டு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் கோபால் என்பவரின் மகள் ஷோபனா(21). இவருக்கும்  அதே ஊரை சேர்ந்த அஜித்குமாருக்கும் இரண்டு மாததிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அஜித்குமார் அங்குள்ள ஒரு கடையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடைக்கும், வீட்டிற்கும் கொஞ்சம் தூரம் என்பதால் அஜித் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமையலில் மூழ்கிய பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கவனக்குறைவால் பறிபோன உயிர்….!!

சமையல் செய்யும் போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே குள்ளனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. 45 வயதான இவர் கணவருடன் விவாகரத்து ஆனதால் தனது தந்தை சின்னச்சாமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவா சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராமல் அவருடைய சேலையில் நெருப்பு பற்றியது. பின்னர் அவரது உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ.500வரை உயரப்போகும் விலை…. தமிழகத்தில் கோழிக்கறிக்கு தட்டுப்பாடு ?

கோழி பண்ணையாளர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் கோழிக்கறி விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்கள் கோழி குஞ்சுகளையும், தீவனங்களையும் பண்ணைகளுக்கு கொடுத்து வளர்க்கிறார்கள். 45 நாட்கள் வளரும் பிராய்லர் கோழிகளின் எடையை பொறுத்து கோழிப் பண்ணைகளுக்கு கூலி வழங்கப்படுகிறது. பிராய்லர் கோழிக்கு 4 முதல் 6 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் பிராய்லர் கோழிக்கு கிலோவுக்கு ரூபாய் 15 ஆக உயர்த்தி வழங்க கோரி கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கணவனுடன் சண்டை” புதுப்பெண்ணின் அவசர முடிவு…. 2 மாதத்தில் ஏற்பட்ட சோகம்….!!

திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொடைக்கானலை சேர்ந்தவர்கள் ஷோபனா-அஜித்குமார் தம்பதியினர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவரும் அப்சர்வேட்டரி செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன ஷோபனா விஷம் குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடைக்கானலில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவி வழிப்பறி…. மடக்கிப்பிடித்த மக்கள்…. 3 பேர் கைது…!!!

மிளகாய் பொடியை தூவி விட்டு வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பழனியில் உள்ள கோட்டைமேட்டு தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 18). இவர் சம்பவத்தன்று இரவு பட்டத்து விநாயகர் கோவில் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் மணிகண்டனை வழி மறித்து அவர் மேல் மிளகாய்பொடியை தூவியுள்ளனர். அதன்பின்னர் அவர் வைத்திருந்த 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடினர். இதனால் மணிகண்டன் திருடன், திருடன் என்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வரும் ஜெயக்குமாரின் கடையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவது போல நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். செல்போனை பறித்து சென்று இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து வத்தலகுண்டு காவல்துறையினர் தேடி வந்தனர். நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து விசாரித்த போது செல்போன் பரிப்பில் தொடர்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொற்று இல்லாததால் மூடப்பட்ட கொரோனா வார்டு…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாததால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கோவிட் சிறப்பு வார்டு மூடப்பட்டது. உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா  தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. ஏராளமானோர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தொற்று குறைந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதன் காரணமாக பழனி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டது. பழனியை அடுத்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாப்பிள்ளை பார்க்க காரில் சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்…!!

திண்டுக்கல் பழனி அருகே மாப்பிள்ளை பார்க்க காரில் சென்றவர்கள் விபத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்தவர் மகாலட்சுமி இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு தனது உறவினர்கள் நட்ராஜ், கருப்பண்ணன், முத்தம்மாள் ஆகியோருடன்  காரில் சென்றுள்ளார். கரடிக்கூட்டம் அருகே கார் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் மணிவேல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. “சிகிச்சைக்கு மறுப்பு” ஆய்வாளரின் அண்ணன் பாசம்…. குவியும் பாராட்டு…!!

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வர மறுத்த பெண்ணிடம் அண்ணன் என்று பாசத்துடன் கூறி அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பழனி காவல்துறையினருக்கு பேருந்து நிலையத்தில்  பெண் ஒருவர் பலர் மீது தாக்குதல் நடத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதோடு அவரது உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து பழனியில் அந்த பெண்ணை விட்டு சென்றதும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி …!!

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்  ஒடச்சந்திரம் விராலிப்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் பாண்டி மாற்றுத்திறனாளியான இவர் தனியார் மருத்துவமனையில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் பேருந்தின் முலம் நாள்தோறும் வேலைக்கு செல்லும் பாண்டி தற்போது குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் குடும்பம் வறுமையில் சிக்கித் தவிக்கும் தனக்கும் அரசு மானிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை கோரி மனு – ஜோதிமணி

தன்னை மிரட்டிய அதிமுக ஒன்றிய கழக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரசை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி புகார் அளித்து உள்ளார். திண்டுக்கல்லில் ஆட்சியாளரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேசிய அவர் சிலகரடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்ககூடாது என வலியுறுத்தினார்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளி விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு…!!

திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிருபானந்தன்  விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்  மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தன் திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

15 வயது பள்ளி மாணவி… இ-மெயிலுக்கு வந்த ஆபாச… அதிர்ச்சியடைந்த மாணவி… தேடிப் பிடித்த போலீஸ்…!!!

15 வயது பள்ளி மாணவிக்கு போலி இ-மெயில் மூலமாக ஆபாசப்படங்களை அனுப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் இமெயில் முகவரிக்கு, அடையாளம் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து ஆபாச படங்கள் வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories
செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த பெண்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் கொலை: தமிழ்நாடு முழுவதும் சலூன் கடைகள் அடைப்பு போராட்டம்…!!

திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில் நீதி வழங்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல்லில் சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கடந்த 2019ஆம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிறுமியின் உடலில் மின்சாரத்தை செலுத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் குற்றம் […]

Categories

Tech |