Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெகு விமர்சையாக நடைபெற்ற…. “100 ஆண்டு பழமையான கோவில் கும்பாபிஷேகம்”…!!

100ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் கால பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் கோ பூஜையுடன் பட்டாச்சாரியார்களால் யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது. சாளகிராமம் அடங்கிய திருப்பேழைப் பெட்டி மற்றும் புனித […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற நண்பர்கள்… குட்டையில் மூழ்கிய பரிதாபம்… கதறும் பெற்றோர்கள்…!!

குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கவிபாரதி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்துக் வந்தார். இவரும் இவருடைய நண்பனான மதிவாணன் என்பவரும் நேற்று முன்தினம் மாலை விளையாட சென்றுள்ளனர். அவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் மாணவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படகுகளில் பட்டாசு வெடிப்பு… வலைதளங்களில் வைரலான வீடியோ… விசாரணைக்கு உத்தரவிட்ட சப்-கலெக்டர்…!!

படகு சவாரியின் போது பட்டாசு வெடித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சப் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கொடைக்கானலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விருப்பமான இடம் என்றால் படகு சவாரி மட்டும்தான். இங்கு நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமண நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

11 மாதங்களுக்கு பிறகு… தங்கரதத்தில் காட்சி… உற்சாகத்துடன் கோசம் எழுப்பிய பக்கதர்கள்…!!

பழனி முருகன் கோவிலில் தங்கரதம் புறப்பாடு 11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது ரூபாய் இரண்டாயிரம் கட்டணமாக செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பழனி கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தைப்பூச திருவிழாவில் 5 வது நாள் மட்டும் கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரதம் புறப்பாடு நடைபெற்றுள்ளது. இதற்கிடையே மீண்டும் தங்கரத புறப்பாடு தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணம் முடித்த கையோடு…. பெற்றோருக்கு பயந்து…. விஷம் குடித்த புதுத்தம்பதிகள்…!!

காதல் ஜோடிகள் திருமணம் செய்து வீட்டிற்கு வந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கண்ணிமேய்க்கான் பட்டியில் வசிப்பவர் முருகன். அவருடைய மகன் அஜித்(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் சிவரஞ்சனி(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் சிவரஞ்சனிகு அஜித்தை விட வயது அதிகம் என்பதால் என்பதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டியூஷன் எடுக்க சொன்னா என்ன பண்ணி வச்சிருக்க…? மாணவிக்கு நடந்த கொடூரம்… பிசியோதெரபிஸ்டுக்கு கிடைத்த கடுமையான தண்டனை…!!

பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்டுக்கு நீதிபதி 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் பிசியோதெரபிஸ்ட் தங்கவேல். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது உறவினரின் மகளை டியூஷன் எடுப்பதாக கூறி தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன்பின் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிப்பதை முதல்ல நிறுத்து…. கண்டித்த தாய்…. சமையலறையில் மகன் செய்த செயல்….!!

தாய் கண்டித்ததால் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார்.  இதனால் அவர் மனமுடைந்து நேற்று முன்தினம் காலை வீட்டின் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.5க்கு தான் போகுது…! எங்கள் புலப்பே போச்சு… கொடைக்கானல் விவசாயி வேதனை ..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்பட்ட முட்டைகோஸ் பயிருக்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் பறிக்கப்படாமல் விட்டுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கிலோ ஒன்றுக்கு  5 ரூபாய் கூட விலை போகாத நிலையில் எடுப்பு கூலிக்கு கூட விலை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறும் விவசாயிகள் முட்டைகோஸ் பயிர்களை எடுக்காமல் நிலத்திற்கு உரமாக விட்டு விட்டதாகவும், மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துவதாகும் தெரிவித்தனர். மலை பகுதியில் விலையும் கேரட் மற்றும் முடைக்கோஸ் காய்களின் விலை ஆண்டுதோறும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய அணை…. முதல்வரின் அதிரடி உத்தரவு…. பாசன வசதி பெறும் 6250 ஏக்கர் விளைநிலங்கள்….!!

நங்காஞ்சியாறு அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகாவில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 39.37 அடியாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் திண்டுக்கல் மற்றும் கரூரில் பல பகுதிகள் பாசன வசதி பெற உதவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பாசன வசதிக்காக நீரை திறந்து விடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் நங்காஞ்சியாறு அணையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனுக்கு துரோகம் : உண்மை தெரிந்ததும் தூக்கில் தொங்கிய மனைவி…. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல் அருகே மனைவி தகாத உறவில் இருந்ததை கணவன் பார்த்துவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். வேல்முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கரூர் கம்பெனிக்கு வேலைக்கு சென்று நீண்ட நேரம் உழைக்கும் வேல்முருகன் அடிக்கடி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். கணவர் வீடு திரும்பி வரும்வரை காத்திருக்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரவு தாமதமாக வரும் கணவர்…. கட்டிலுக்கடியில் மனைவியின் கள்ளக்காதல்…. இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவர் தகாத உறவு காரணமாக குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் வேல்முருகன் – தனலச்சுமி. வேல்முருகன் அருகில் உள்ள கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில் கம்பெனிக்கு சென்று விட்டு வேல்முருகன் இரவில் நீண்ட நேரம் கழித்துதான் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து தனலட்சுமிக்கு அந்த பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என்ன கல்யாணம் பண்ணிக்கோ” வற்புறுத்திய காதலியின் முடிவு…. குண்டர் சட்டத்தில் கைதான காதலன்….!!

இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரையை சார்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருடன் தங்கதுரை என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கதுரையிடம்  கூறியுள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பின்னர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த ஊர் மக்கள்..!!!

திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற திருடர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி சேர்ந்தவர் ஜெஸிந்தா இவர் சாலையில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஜெஸிந்தா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். நத்தம் பாலமேடு சாலையை ஒட்டியுள்ள வளையப்பட்டி என்னும் பகுதியில் தடுப்புகளை உடைத்து கொல்லையர்கள் அதில் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் நிலைமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க பிழைப்போ போச்சு…! ப்ளீஸ் ஐயா நடவடிக்கை எடுங்க… திண்டுக்கல் விவசாயிகள் வேதனை …!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி,  வேலாயுதம் பட்டி, முலையுறு உள்ளிட்ட கிராமங்களில்  மானாவாரி பயிரான மொச்சை, உளுந்து, சோளம், கொள்ளு உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் காட்டு மாடுகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் காட்டுமாடுகளை கட்டுபடுத்த வனத்துறையினர் உரிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யானைகளுக்கு முகாம்…. பங்கேற்கப் போகும் கஸ்தூரி…. கொரோனா பரிசோதனை முக்கியம்….!!

புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக பழனி கோவிலில் இருக்கும் கஸ்தூரி என்ற யானைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தேக்கடியில் நடைபெறுவது வழக்கம். இந்த முகாம் 48 நாட்கள் நடக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் யானைகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளும். இந்த ஆண்டு வருகிற 8 ஆம் தேதி புத்துணர்வு முகாம் தொடங்க இருக்கிறது. கொரோனாவின் அச்சுறுத்தலால் தமிழக அரசு பல கட்டுபாடுகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் பணம் எடுத்து தரேன்… பார்வையற்ற பெண்ணை ஏமாற்றிய வாலிபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

பார்வையற்ற ஆசிரியையின் ஏடிஎம் கார்டை வாங்கி பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராமலிங்கம்-சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி கண்பார்வையற்ற ஆசிரியை. இவர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் வந்தபோது ஆட்டோ டிரைவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு  ரகசிய எண்ணை கூறியுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு வந்த வாலிபர்…. நண்பர்களுடன் செய்த செயல்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

பாட்டி வீட்டுக்கு வந்த போது செல்போன் கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் திருடு போயிருந்ததை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போதை காளான் விற்பனை… டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கை… சிக்கியது 6 பேர் கொண்ட கும்பல்…!!

போதை காளான்களை விற்ற 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனை நடைபெறுவதாக டி.எஸ்.பி ஆத்மநாதன் அவர்களுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பெயரில் 5க்கும் மேற்பட்ட காவலர்கள் மன்னவனூர், கவுஞ்சி, கல்லுக்குழி, வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் செல்வராஜ், மகேந்திரன், குழந்தைசாமி, மாதவன், மோகனசுந்தரம், கார்த்தி ஜெயசீலன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடசந்தூரில் 40 நிமிடங்களில் 60 வகை…. “உலக சாதனை படைத்த 8ம் வகுப்பு மாணவி”..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சேர்ந்தவர் தர்ஷினி வயது 13. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாம் மறந்துபோன நமது பாரம்பரிய இயற்கை உணவுகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தர்ஷினி 40 நிமிடங்களில் 60 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினார். வீட்டில் வளரும் மூலிகைகளான ஓமவல்லி, ஆவாரம்பூ ரனகள்ளி, வல்லாரை, மிளகுதக்காளி, மல்லி துளசி, புதினா, வெற்றிலை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு மாசமா காத்திருந்தோம்…. இனி முடியாது…. போலீஸ் வாகனத்தை சிறைபிடித்த மக்கள்….!!

குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்ததால் பழனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகில் இருக்கும் ஜவகர் நகரில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கோதைமங்கலம் ஊராட்சிக்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவர்கள் ஆத்திரமடைந்து பழனி தாராபுரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த மாட்டுக்கொட்டகை…. என்ன நடந்திருக்கும்….? போலீஸ் விசாரணை….!!

மாட்டுக் கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பாலசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலசமுத்திரம் பகுதியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருக்கிறார். நாகராஜ் அவரது வீட்டின் அருகே கொட்டகை ஒன்றை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். மேலும் பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து தீயணைப்புத்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பா கற்றுக் கொடுத்திருக்கலாம்…. குளத்தில் பறிபோன 3 உயிர்…. திண்டுக்கல்லில் சோகம்….!!

குளத்தில் நீச்சல் பழகும்போது தண்ணிரில் மூழ்கி மூவர் பலியான சம்பவம் திண்டுக்கல் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம்-ராதா தம்பதியினர். ராதா தன்னுடைய மகள் பவ்யா மற்றும் அதே பகுதியைச் சார்ந்த தண்டபாணியின் மகள் சரஸ்வதி ஆகியோருடன் நேற்று செங்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். முவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது சிறுமிகளுக்கு ராதா நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமிகள் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ராதா முயற்சித்துள்ளார். குளத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

47 லட்சம் வர கட்டிட்டோம்…. பணத்தை மீட்டு கொடுங்க…. ஆட்சியரிடம் மக்கள் மனு…..!!

ஆசிரியர்கள் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டியை சார்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை தீர்பதற்காக புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்வது உண்டு. அதிலிருந்த ஒரு மனுவில் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியிலுள்ள 15 திற்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு நடத்தி வரும் ஆசிரியர்களிடம் சேர்ந்து மாதந்தோறும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த மழை…! ஆர்பரித்து கொட்டிய தண்ணிர்… புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

மலை கிராமங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பெரும்பாறை பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரானது ஆத்தூர் காமராஜர் அணைக்கு சென்று சேர்கிறது. கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, தடியங்குடிசை, குப்பம்மாள்பட்டி, கள்ளக்கிணறு, ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை ஆகிய மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான மழை பெய்து வருவதால் புல்லாவெளி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் பழக்கம்…! கல்யாணம் ஆகாமல் உல்லாசம்… பிறகு நடந்த விபரீதம்…!!

மசாஜ் சென்டரில் வேலை செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். திண்டுக்கல் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்துவந்தார். அதே சென்டரில் வேலை செய்த சுதீஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மழை அடிச்சுட்டு போய்டுச்சு…! நாங்க அடக்கம் செய்யணுமே…! புலம்பிய திண்டுக்கல் மக்கள் ..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளவையும் எட்டியதால் அமராவதி ஆற்றிற்கு அணையிலிருந்து 250 கன அடி தண்ணீர்  திறந்துவிடப்பட்டது. அப்போது அணையிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூஞ்சோலை கிராமத்தில் மக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாவது திருமணம் செய்த காதல் மனைவி…. வேதனையில் தவித்த முதல் கணவர்…. தாயை தவிக்க விட்டு எடுத்த முடிவு….!!!

வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகிலுள்ள பொம்மணம்பட்டியில் வசிப்பவர் அழகர்சாமி. இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சில ஆண்டுகளில் அந்த பெண் அழகர்சாமியை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அழகர்சாமி தன் தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது காதல் மனைவி கடந்த ஆண்டு வேறு ஒருவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு திரும்பிய பணியாளர்….. வழியில் ஏற்பட்ட சோகம்…. பரிதாபமாக போன உயிர்….!!

 மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள அமரபூண்டி எவிசன் நகரில் வசிப்பவர் பிரபு. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். இவர் ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முற்றிய இடத்தகராறு… தம்பதி மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை..!!!

இட தகராறு காரணமாக தம்பதியை கற்களால் தாக்கிய வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரியலூர் ஆண்டி மடத்தில் உள்ள ஓலையூர் வடக்கு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் புரட்சிமணி என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பாலமுருகனின் மனைவி சுகன்யா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனை தட்டிக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கையெழுத்துப் போட்டி… தேசிய அளவில் முதல் பரிசு… திண்டுக்கல் மாணவன் சாதனை..!!!

ஒன்பதாம் வகுப்பு மாணவன் தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவைத்தூரில் வசிப்பவர் வினோத். இவருடைய மகனின் பெயர் நவீன். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் நவீன் கலந்துகொண்டார். அதனுடைய முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாணவன் நவீன் முதல் இடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திட்டுனா இப்படி பண்ணுவீங்களா…? பிளஸ் 1 மாணவி செய்த காரியம்…. கதறும் பெற்றோர்….!!

பெற்றோர் திட்டியதால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள சொக்குபிள்ளையார்பட்டியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகள் பெயர் துர்கா. இவர் அணைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு வேலையை சரிவர செய்யாததினால் அவரது பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பத்திரிக்கையாளர் சந்திப்பு… பட்டாக்கத்தி சம்பவம்… விஜய் சேதுபதியை விமர்சித்த அர்ஜுன் சம்பத்….!!

விஜய் சேதுபதி மீது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. இவ்விழாவில் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் பலரை குறித்து சரமாரியாக குற்றங்களை அடுக்கினார். அதில் அவர் விஜய் சேதுபதி பற்றி கூறியது:- நடிகர் விஜய் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால முடியல… வரதட்சனை கொடுமை… பெண் தற்கொலை..!!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் கன்னிவாடி அருகில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் புதுப்பட்டியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 15 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், கணவர் ராஜ்குமார் மற்றும் மைத்துனர் ராஜசேகர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் தண்ணீர் வேண்டும்… நூதன முடிவு… சிக்கிய வாலிபர்கள்..!!!

தங்கள் கிராமத்துக்கு தண்ணீர் திருப்ப தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்கள் காவல்துறையினரிடம் சிக்கினார்கள்.  திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சாமியார் ஓடையின் குறுக்காக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தடுப்பணை நிரம்பவில்லை. தற்போது சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால், சாமியார் ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் முருகன்பட்டி கண்மாய்க்கு குறைவாக வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன்பட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கொடுமை…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவருக்கு புதுப்பட்டியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தின் போது வரதட்சணையாக 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் திவ்யாவின் கணவர் ராஜ்குமார், மைத்துனர் ராஜசேகர், மாமனார் சண்முகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணிக்காக இப்படியா பண்றது…. ஒருவழியா சேதப்படுத்தியாச்சு…. அபராதம் விதித்த வனத்துறையினர்…!!

அத்துமீறி தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திய குற்றத்திற்காக 10 வாலிபர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில், சாமியார் ஓடையின் குறுக்கே வனத்துறையினர் சார்பில் அணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரானது தொப்பம்பட்டி, சாமியார் ஓடை, முருகன்பட்டி மற்றும் காந்திகிராமம் போன்ற பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்று விடும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை போடாதீங்க… போலீசாரை தாக்கிய நபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி வைத்த போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மகாமுனி என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அங்கு அப்பகுதியில் வசித்து வரும் தாமரைக்கனி, அருண், நாட்ராயன் மற்றும் கார்த்தி ஆகிய நான்கு பேர் சில்லரை பிரச்சனை காரணமாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு மாரிமுத்து என்பவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெவ்வேறு இடத்தில் விபத்து…. இருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

இரு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். சிவகங்கை காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள தூதுகுடி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். அவருடைய நண்பரின் பெயர் பாலமுருகன். இவர்கள் இருவரும் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தங்கள் இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கொடைரோடு அருகே மாவூர் அணை பிரிவில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது வேன் ஒன்று மோதியது. இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டத்தை மீறி விற்பனை…. ரோந்து பணியில் போலீஸார்…. 3 பேர் கைது….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சிறுமலை பிரிவு, குட்டத்து ஆவாரம்பட்டி ஆகிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டத்து ஆவாரம்பட்டி சேர்ந்த ஜான் தாஸ், அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்த ராசையா ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” வாழ்க்கையை வெறுத்த பெண்…. எடுத்த விபரீத முடிவு…!!

குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். ஜார்கண்டை சேர்ந்தவர் குந்தன் குமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து என்னும் பகுதியில் ஒரு தனியார் நூற்பாலையில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி பெயர் குடியகுமாரி. இதனிடையே  கணவன் மனைவிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடியகுமாரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குந்தன் குமார் வேலைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமா வட்டி தருவோம்…. 40 கோடி வரை மோசடி…. போலீஸ் விசாரணையில் சிக்கிய நால்வர்…!!

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளார் அவரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் இடத்தில் சில ஆண்டுகளாக ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர சீட்டு மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதாமாதம் வட்டி திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தேனி மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அதை நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடும் மழையால் அவதி…. தக்காளி வரத்து அதிகரிப்பு…. பாதியாக குறைந்த விலை…!!

அயலூர் சந்தையில் வெளிமாநில தக்காளி வரத்து அதிகமானதால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் வடமதுரை அருகில் உள்ள அய்யலூர் என்னும் பகுதியில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்து தினமும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. திருவிழா மற்றும் விழா நாட்களில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 10 டன் வரை தக்காளிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அய்யலூர் வட மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஸ்டாண்டில் நிறுத்திய ஆட்டோ…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருடுபோன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜாமணி. ஆட்டோ ஓட்டுநரான இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிலுக்குவார்பட்டியில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி உள்ளார். பின்பு அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது தன் ஆட்டோ காணாமல் போயிருப்பதை கண்டறிந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவருடைய ஆட்டோ கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுவதை மட்டுமே தனது  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக திறக்கப்படாத வீடு… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால் நகரில் வசிப்பவர் கிஷோர் பாண்டி. இவர் திண்டுக்கல்லில் ஒரு ஸ்டூடியோவில் பணி செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டியனின் பெற்றோர் சென்னைக்கு சென்றனர். அதனால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டி வீட்டின் முன்பு தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குவிந்த புகார்கள்…. வேலை செய்ய விடமாட்டுக்காங்க…. ஆட்சியரிடம் சென்ற பெண் ஊராட்சி தலைவர்…!!

பெண் ஊராட்சி தலைவர் பணிகளை செய்ய விடாமல் தன்னை அவதூறாக பேசுவதாக சிலர் மீது ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். ஊரடங்கு காலத்தில் இந்தக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மனு கொடுக்க வருபவர்களுக்காக புகார் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களை செலுத்தினார். இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டையின் பெண் ஊராட்சி தலைவர் பவுன் தாய் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை மறுநாள் பொங்கல்…. தயாராகும் பானைகள்…. தொழிலாளியின் வேதனை…!!

பொங்கல் திருநாளிற்காக பழனி ஆயக்குடி பகுதியில் மண் பானை தயாரிக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலிட தேவையான பொருட்களை தயாரிப்பதில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு கொண்டாடினாலும் கிராமப்புறங்களில் இன்றும் மண் பானைகளில் பொங்கல் இடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் பொங்கல் திருநாளுக்கு தங்களது மகள் வீட்டிற்கு சீர்வரிசையாக மண்பானையை வழங்குகின்றனர். இதனால் பொங்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சொந்தம், பந்தம் என அடுத்தடுத்த வீடுகளில்…! காலையில் காத்திருந்த அதிர்ச்சி…. அச்சத்தில் திண்டுக்கல் வாசிகள்…!!

அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் திண்டுக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கம்பளியம்பட்டி பகுதியில் வடமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூபாய் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்….. ஆட்டோ ஓட்டுநர்க்கு நேர்ந்த சோகம்….. விசாரிக்கும் போலீஸ்…

திண்டுக்கல் வத்தலகுண்டுவில் கார் மற்றும் மோட்டார் வாகனம் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் ஜி. தும்மலபட்டியில் வசிப்பவர் ஷேக்பரீத். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் இரண்டு நாட்களுக்கு முன் வத்தலகுண்டு பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வத்தலகுண்டு காந்திநகர் சேர்ந்த சம்சுல்உதா ஓட்டிக் கொண்டு வந்த கார் ஷேக்பரீத் என்பவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டது. இதில் படுகாயமடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“9 மணிக்கு வந்து விடுவேன்”… கடைசியாக பேசிய மகள்… பின் புதருக்குள் சடலமாக கிடந்த அவலம்..!!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஒன்பது மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அருகில் ஒரு ஆண் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலால் நடந்த சோகம்…… திருமணம் செய்துகொள்… காதலியை கொன்ற காதலன்…!!

காதலித்த பெண் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தன் நண்பனோடு சேர்ந்து அவளைக் கொலை செய்த காதலனை காவல் துறையினர் சிறைபிடித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன்பதாக அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைத்தது. அது  குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் தென்னம்பட்டி யை சேர்ந்த ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. ஜெயஸ்ரீ தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories

Tech |