Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… திண்டுக்கல்லில் துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்திற்கு ராணுவவீரர்கள் வருகை தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் மற்றும் ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் துணை ராணுவ படையினர் நேற்று கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மவுசு காட்டும் திண்டுக்கல் புளி… அமோக விளைச்சல்..!!

திண்டுக்கல்லில் புளி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் புளி பறிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் புளி அதிகம் விளையும் பகுதிகளில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் விளையும் புளிக்கு தமிழ்நாட்டில் அதிக மவுசு உள்ளது. இந்நிலையில் கோபால்பட்டி, நத்தம், கணவாய்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் புளி விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் புளி பறிப்பு பணியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணம் இல்லாத ரூ.14 லட்சம் பணம் பறிமுதல்..!!

திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூர் அருகே வாகன சோதனையின்போது ரூ.14 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி காவல்துறை சோதனைச்சாவடியில் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்த வாகன சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. சோதனையின் போது வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.1-க்கு பிரியாணி அதிரடி ஆஃபர்… 1 மணி நேரம் மட்டுமே… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

திண்டுக்கல்லில் மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் உப்புக்கறி கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள திண்டுக்கல் உப்புக்கறி கடையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்த மனவருத்தம்… வனச்சரகர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் மனைவி பிரிந்த மன வருத்தத்தில் வனச்சரகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பாலமுருகன் வனச்சரகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பஞ்சவர்ணம் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து பாலமுருகன் தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த விரக்தி… துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் கணவன் இறந்த மனவருத்தத்தில் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்புள்ளி கிராமத்தில் மருதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உமாராணி வடமதுரை பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக துப்புரவு பணியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் மருதராஜ் சாலை விபத்து ஒன்றில் இறந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்றவர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் நடைபயிற்சிக்கு சென்ற துணை பதிவாளர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி பகுதியில் அடைக்கலம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தங்கபாண்டிய ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அடைக்கலம் துணை பதிவாளராக காந்திகிராம பல்கலைக்கழக வளர்ச்சி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அடைக்கலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் தங்கச்சியை கட்டிக்கோ…. ஆசையில் ரூ.1 கோடி கொடுத்த நண்பன்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

தங்கையை திருமணம் செய்து தருவதாக கூறி நண்பனிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். இவர் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கும் போது இவரது நண்பர் அறிவழகன் தனது மனைவியின் தங்கையானா முத்துலட்சுமியை திருமணம் செய்து தருவதாக கூறியுள்ளார்.இதனால் முத்துலட்சுமியின் குடும்பத்தினரை பாலமுருகன் நேரில் சந்தித்து பேசி திருமணத்துக்கு சம்மதமும் வாங்கியுள்ளார். இதனையடுத்து பைனான்ஸ் தொழிலில் அதிக லாபம் சம்பாதித்த பாலசுப்பிரமணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு… திண்டுக்கல்லில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் ராணுவ வீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பிற்க்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் என்பவர் தலைமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் மாரியம்மன் கோவில்… பூபல்லக்கு வீதி உலா… வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்..!!

திண்டுக்கல்லில் நத்தம் மாரியம்மன் கோவில் பூப்பல்லக்கு வீதி உலா சென்ற செவ்வாய்க்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில் சென்ற மாதம் 15-ம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. அதற்கு மறுநாள் கன்னிமார்கள் தீர்த்தம் கொண்டு வந்து மஞ்சள் காப்புகள் கட்டி இரண்டு வாரங்கள் விரதம் இருந்துள்ளனர். இந்த விழாவையொட்டி தினம்தோறும் அம்மன் அன்னம், மயில், சிம்மம் போன்ற வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இதனையடுத்து சென்ற செவ்வாய்க்கிழமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ காட்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல்லில் நள்ளிரவில் மாடுகளை திருட முயற்சித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தல் காரணமாக காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்ற புதன்கிழமை அன்று நள்ளிரவில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கடல் அலைகள் போல் பனி மூட்டங்கள்… கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி..!!

கொடைக்கானலுக்கு ஆர்வத்துடன் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால் சிரமப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வழக்கமாக நவம்பர் மாதம் குளிர் காலம் துவங்கி, பிப்ரவரி மாதம் இறுதியில் குளிரின் தாக்கம் படிப்படியாக குறையும். ஆனால் இந்த வருடம் வழக்கம் போல் இல்லாமல் குளிரின் தாக்கம் குறையாமல் அப்படியே நிலவி வருகிறது. இந்நிலையில் பகல் நேரங்களில் வெப்பம் நிலவினாலும், குளிரின் அளவு சிறிதும் குறையவில்லை. இருந்தபோதிலும் கொடைக்கானலுக்கு ஆர்வத்துடன் சுற்றுலா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உரம் எடுக்க சென்ற விவசாயி… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிவடநாயக்கன்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேலு என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தந்தை, மகன் இருவரும் வயலுக்கு உரம் வாங்குவதற்காக செம்மடைப்பட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வடிவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் இருவரும் செம்மடைப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையில் நின்றுள்ளனர். அப்போது திருப்பூர் நோக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்… நிலைதடுமாறியதால் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெத்தயகவுண்டம்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்தார். இவர் சில நாட்களாக பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள தனது சகோதரியான பாண்டிமீனா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பித்தளைப்பட்டி-தர்மத்துப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பித்தளைபட்டியில் உள்ள ஓடை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியுள்ளது. இதில் விஜயகுமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்… ஓரிரு நாட்கள் தனிமை… வட்டார மருத்துவ குழுவினர் அறிவிப்பு..!!

வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என கொண்டாடப்படுகிறது. அங்கு நிலவி வரும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்க… நிதி நிறுவன உரிமையாளர் புகார்… 3 பேர் கைது..!!

திண்டுக்கல்லில் நிதி நிறுவன உரிமையாளரிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.1 கோடியே 25 லட்சம் மற்றும் 40 பவுன் நகையை மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துபழனியூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் அறிவழகன் என்பவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. பாலசுப்ரமணியம் குஜராத்தில் தனியார் நிறுவனம் வைத்து வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் லாப பணத்தை தனது வங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேரை திரளாக இழுத்த பக்தர்கள்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா..!!

திண்டுக்கல்லில் பழனி மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாசித்திருவிழாவில் தேரை இழுத்து விழாவை சிறப்பித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மாரியம்மன் கோவில், பழனி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். இந்த கோவிலில் சென்ற மாதம் 12ஆம் தேதி மாசி திருவிழா தொடங்கியுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி கொடியேற்றமும், 16ஆம் தேதி கம்பம் சாட்டுதலும் மற்றும் பூவோடு வைத்தல் ஆகிய நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற இசைக்கலைஞர்கள்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இசைக் கலைஞர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ் என்ற மகன் இருந்தார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் என்பவருக்கு வசந்த் என்ற மகன் இருந்தார். வசந்த், ஹரிஷ் ஆகிய இருவரும் பேண்ட் இசைக்குழுவில் இசைக் கலைஞர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நிலக்கோட்டை பகுதிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணி இல்லாம கஷ்டபடுறோம்… நாங்க கெட்டத செஞ்சி குடுங்க..! திண்டுக்கல்லில் பொதுமக்கள் சாலை மறியல்..!!

திண்டுக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டியபட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சில தினங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிக்கும் நீரை கூட விலைக்கு வாங்கி உபயோகித்து வந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரி மற்றும் ஊராட்சி மன்றத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணுனாலும் சரியாகல… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் உடல்நலக்குறைவால் மனவேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யாபட்டி பகுதியில் பூங்கோதை என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த பூங்கோதை தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைகானலில் பற்றி எரிந்த காட்டுத்தீ… பதறி ஓடிய வனவிலங்குகள்… தீத்தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை..!!

கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் குளிர் பருவம் இருந்த போதிலும், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள மரங்கள் கருகிய நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இரவில் திடீரென பயங்கரமாகத் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய சரக்கு வேன்… நிலைதடுமாறிய டிரைவர்… 3 பேர் படுகாயம்..!!

திண்டுக்கல்லில் காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேருக்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ராமர் அய்யலூர் முடக்கபட்டி பகுதியில் வசித்து வரும் வெள்ளைச்சாமி, வேல்முருகன், கிருஷ்ணன் ஆகிய மூவருடனும் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவேனை ஓட்டி திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். சிறுமலை 1-வதுகொண்டை ஊசி வளைவு பகுதி வழியே சென்றபோது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அரசு வழங்கும் பேக்கேஜ் உணவை குடுக்கல…! தர்ணாவில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்… திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் அரசு அறிவித்த உணவு வழங்கப்படவில்லை என்று அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்த கொரோனா நோயாளிகளுக்கான உணவு பட்டியலின்படி தினமும் காலை கஷாயம், மிளகுப்பால், மதிய உணவு, இரவு உணவு ஆகியவை முறைப்படி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் போடப்பட்ட வாகன சோதனை… வசமாக வந்து சிக்கிய வழிப்பறி கொள்ளையன்… வச்சு செய்த காவல்துறை..!!

திண்டுக்கல்லில் காரை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளையனை காவல்துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சீமராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் சீமராஜா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருடி கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் கணவனை காணோம் சார்…! நாடகமாடிய இளம்பெண்… ஸ்கெட்ச்சு போட்டு தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல்லில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை இளம்பெண் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவி பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அன்று கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது பதிலில் காவல்துறையினருக்கு முரண்பாடு இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் இருந்தா இப்படியா பண்ணுவாங்க… 7 மாத குழந்தைக்கு கொலைமுயற்சி… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

குடும்பத்தில் இருந்த முன்விரோதம் காரணமாக 7 மாத குழந்தையை எரித்துக் கொலை செய்ய முயற்சித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உத்தனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி கதிர்வேலு. இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் தர்சிகா ஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. கதிர்வேலுவின் உறவினரான செந்தில்குமார் பண்ணைப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் கதிர்வேலுவுக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த செந்தில்குமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே! இது சூப்பர் ஐடியாவா இருக்கே…. திருக்குறளுக்கு பெட்ரோல் பரிசு… சுவாரிஸ்யமான போட்டிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வழங்கி புதிய முறையில் கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், அவர்களுடைய படிப்பு திறனை மேம்படுத்துவதற்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.என்.பி. பள்ளி நிறுவனம் சார்பில் பல கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி குள்ளனம்பட்டி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திருக்குறள், பொது அறிவு, ஸ்லோகன் போன்ற பல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே பள்ளியில் 5 பேருக்கு கொரோனா… பள்ளியை மூட பேச்சுவார்த்தை… அதிர்ச்சியில் பெற்றோர்கள்…!!

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதியானது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதென்ன சினிமாவா… அதிர்ந்து போன லாரி டிரைவர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஓடும் லாரியில் இருந்து பெயிண்ட் டின்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் சங்கர்கணேஷ். இவர் கோவையில் இருந்து மதுரைக்கு லாரி மூலம் பெயிண்ட் டின்களை ஏற்றி வந்துள்ளார். இவர் திண்டுக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஆம்னி வேனில் வந்த சில நபர்கள் லாரியை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் ஆம்னி வேனில் இருந்து லாரியில் குதித்து லாரியில் இருக்கும் பெயிண்ட் டின்களை ஆம்னி வேனில் ஏற்ற தொடங்கியுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏரியில் பிணமாக மிதந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர் …. திண்டுக்கல்லில் பரபரப்பு …!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி காந்திமதி. அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன்,  அதன் பிறகு வீடு திரும்பாததால் கொடைக்கானல் காவல்நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரே நட்சத்திர ஏரியில் ஒருவரின் உடல் மிதப்பதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணாதீங்க… இது சட்டபடி குற்றம்… 2 பேர் மீது அதிரடி நடவடிக்கை…!!

பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணிகாபுரம், பொண்ணமங்கலம், சஞ்சீவ்புரம் ஆகிய பகுதிகளில் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியும் வாழைபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகனும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

பணம் வைத்து சூதாடிய 15 வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறையினர் அத்திமரப்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 15 பேர் கொண்ட குழு பணம் வைத்து சூதாடியதை கண்டுள்ளனர். உடனே காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அப்பகுதியில் உள்ள சின்னசாமி, லட்சுமணன், சர்க்கரை ராஜா, முருகன், வடிவேல், சதீஷ்குமார் உள்பட 15பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதனால இறந்திருப்பாரு…? வாலிபரின் மர்ம மரணம்… கதறி அழும் குடும்பம்…!!

வாலிபர் உடைய மர்ம மரணத்தால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தினமணி நகரில் வசித்து வருபவர் வினோத்குமார். இவருடைய நண்பரான கேசவன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மங்களம்கொம்புவில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் வினோத்குமார், கேசவன் மற்றும் அவருடைய ஐந்து நண்பர்களும் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் மங்கலம்கொம்புவில் உள்ள கேசவன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வினோத்குமாரை தவிர அனைவரும் படுக்கையில் இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

7 சட்டமன்ற தொகுதிகள்… மொத்தம் 142 வாக்குச்சாவடிகளில் பதற்றம்… கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவு…!!

7 சட்டமன்ற தொகுதிகளிலும் 142 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1973538 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 2503 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் தேர்தல் ஆணையம் 1050 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பேருந்தில் இருந்து தவறி விழுந்ததால்”…. மூளைச்சாவு ஏற்பட்டு… 7 பேரின் உடலில் வாழும் உறுப்புகள்..!!

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரின் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. பழனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் என்பவரின் மனைவி பிரமிளா. பிப்ரவரி 19ஆம் தேதி இரவு பாலசமுத்திரத்தில் பொருட்களை வாங்கிவிட்டு மினி பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய போது கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்… எதிர்பாராமல் நேர்ந்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள லந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய தம்பியான குமார் தனது இரண்டு நண்பர்களுடன் ஊருக்கு அருகில் இருக்கும் விரியாம்பட்டி கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குமார் முதலில் நீரில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றதால் அவன் நீரில் தத்தளித்து மூழ்கியுள்ளான். இதனைக்கண்ட மற்ற 2 பேரும் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர்கள் ஓடி வந்து உடனே காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்தோம்… என் மனைவியை கடத்திட்டாங்க… போலீசில் புகார் கொடுத்த கணவன்…!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்பாளையத்தை சார்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் அப்பகுதியிலுள்ள டிராவல்ஸ் வைத்து நடத்துபவரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நாளடைவில் டிராவல்ஸ் உரிமையாளரின் மகளான பிரியதர்ஷினியிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதைப்பற்றி ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததும் தன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

” 100 நாள் வேலையில் ஏற்பட்ட கள்ளக்காதல்”… கள்ளக்காதலியை கொலை செய்து தற்கொலை செய்த இளைஞன்..!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே கள்ளகாதலியை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நாயகன் பட்டியை சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மனைவி ரதிதேவி. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொறுப்பாளராக இருந்துள்ளார். குரும்பபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒன்றிய பணிகளை போட்டோ எடுத்து வந்தவர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இப்பிரச்சினையில் சுரேஷின் மனைவிக்கு தெரிய வந்ததால் அவர் தாய் வீட்டிற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக் காதலி… உடனே கத்தியால் குத்திய காதலன்… பரபரப்பு சம்பவம்…!!!

நிலக்கோட்டை அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கள்ளக் காதலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள குரும்பபட்டியில் சுரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. இவர் புகைப்பட கலைஞராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிலக்கோட்டை சேர்ந்த தம்பதியர் பொன்ராஜ் ரதிதேவி (28). நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிகமாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கும் லஞ்ச வாங்கவீங்களா… புகார் கொடுத்த கர்ப்பிணி பெண்… அதிரடி நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறை…!!

மகப்பேறு நிதி உதவி பெறுவதற்காக சென்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் லஞ்சம் கேட்ட சுகாதாரத் துறை செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட மதுரையில் வசித்து வருபவர் கிராம சுகாதார செவிலியர் செவிலியரான பழனியம்மாள். இவர் தரகம்பட்டியில் இருக்கும் துணை சுகாதார நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பழனியம்மாளிடம் மகப்பேறு நிதி உதவி பெறுவதற்காக அந்தபகுதியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணான இளமதி விண்ணப்பித்துள்ளார். அதற்கு சிந்தாமணி அந்தப் பெண்ணிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மூடல்… பெரும் அதிர்ச்சி செய்தி… பெற்றோர்கள் கவலை…!!!

திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலிக்காக சென்ற காதலன்…! கொடூர முடிவெடுத்த பெண் தந்தை… இளைஞன் நேர்ந்த கதி …!!

திண்டுக்கல்லில் காதலியை சந்திக்க சென்ற இளைஞரை கத்தியால் குத்திய பெண்ணின் தந்தையின்  செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(22) அதே பகுதியில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மோனிகாவை காதலித்து வந்துள்ளார். இருவருமே கல்லூரியிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மோனிகாவை சந்திப்பதற்கு வினோத்குமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில் சேவை தொடங்கபோகுது… உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு… சோதனையில் ரயில்வே பொறியாளர்கள் குழு…!!

சுமார் 170 கிமீ தூரத்திற்கு 110 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே பொறியாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் பரவல் குறைந்ததால் ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஆனால் சரக்கு ரயில்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முழுவதுமாக ரயில்வே சேவை தொடங்கப்படவுள்ளதால் தண்டவாளத்தின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ… சிக்கிய தொழிலாளி பலி… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஷாஜகான் என்பவர் குடைபாறைப்பட்டி பகுதியில் பஞ்சு ஆலை நடத்தி வந்துள்ளார். இந்தப் பஞ்சாலையில் நேற்று  திடீரென தீப்பற்றியது. இது ஆலையின் ஒரு பகுதியில் மட்டும் சிறிய அளவில் தீபற்ற தொடங்கியுள்ளது. இதனால் ஆலைக்கு உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. பின்னர் தீ மளமளவென பரவி கரும்புகை ஆலையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட மர்மநபர்கள்… வெளியே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

லாரி உரிமையாளரின் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிரியம்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர் சேகர். இவர் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!!

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி பகுதியில்  பேகம்பூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார் . இவர் குடைபாறைப்பட்டி என்ற இடத்தில் சேம்பர் லயன் தெருவில் பஞ்சு மில் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். நேற்று மாலை நேரத்தில் தொழிலாளர்கள் மில்லில் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றிகொண்டது . தீ பரவியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. தொழிலாளர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வலி கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த பெண்ணின் முடிவு… கதறும் பிள்ளைகள்…!!

வயிற்று வலியால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஸ்வரன்-இந்துப்ரியா தம்பதியினர். வெங்கடேசன் பஞ்சாலையில் உள்ள எந்திரங்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இந்துப்ரியா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் பொள்ளாச்சியில் இருக்கும் பஞ்சாலை எந்திரங்களை பழுது பார்ப்பதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். இதேபோல் அவர்களுடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கிய கொள்ளையர்கள்… மடக்கி பிடித்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மணல் அள்ளிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை காவல்துறையினர் நல்லாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள குளத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சில நபர்கள் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இந்த மணலை அவர்கள் டிப்பர் லாரி மூலம் கடத்த முயன்றுள்ளனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது லாரியுடன் டிரைவர் தப்பியுள்ளார். மேலும் பொக்லைன் எந்திர டிரைவர் பிடிபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகளை கூறிய காதலன்… இருவரும் திருப்பூருக்கு தப்பி ஓட்டம்… போக்சோவில் கைது செய்த காவல்துறை…!!

17 வயது மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் சூர்யா. இவர் அதே பகுதியில் இருக்கும் என்ஜினீயரிங் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் சூர்யா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்ததால் அவரை சூர்யா திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… உயிர்களின் மதிப்பறியா நபர்கள்… கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை […]

Categories

Tech |