Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னது புது திட்டமா…? உச்சகட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள்… நடைபெறும் தீவிர பணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் அவர்கள் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கியமான பகுதிகள் கொடைக்கானலும், பழனி மலையும் விளங்குகிறது. இந்நிலையில் குடமுழுக்கு பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன், எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. செந்தில்குமார் அவர்கள் கூறும்போது பழனி மலை, கொடைக்கானல் பொருத்தவரை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் காணப்படுவார்கள். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண ஞாபக சக்தி கூடும்… சாதனை படைத்த மாணவர்… நடைபெற்ற பாராட்டு விழா…!!

தனது விடாமுயற்சியினால் தோப்புக்கரணம் போட்டு ஆசிய அளவில் மாணவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் லாயிட்ஸ் ரோட்டில் அஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் பிரசன்னன் என்ற மகன் இருக்கின்றார். தற்போது இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிட்ஜெட் ஸ்பின்னர் கருவியை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தோப்புக்கரணம் போடுவதை உலக சாதனையாக படைக்க வேண்டும் என்று தனது விடாமுயற்சியால் ஒரு நிமிடத்தில் 82 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதெல்லாம் வேணும்… நூதன முறையில் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விவசாயிகள் சாலையில் பாலை ஊற்றி தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொருளூர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என பாலை சாலையில் ஊற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் விவசாய சங்க துணைத் தலைவரான முருக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உள்ள எப்படி விழுந்திருக்கும்…? வாயில்லா ஜீவனுக்கு நடந்த விபரீதம்… தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி…!!

கிணற்றில் விழுந்த எருமை மாட்டை நீண்ட நேர முயற்சிக்கு பின் தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் ராஜபிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் எருமை மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள 10 அடி கிணற்றில் ஒரு எருமை மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. மேலும் அந்தக் கிணற்றில் 40 அடி ஆழம் இருந்ததால் அந்த மாடு மிகவும் சத்தம் போட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியும் மோசடி பண்றாங்களா…. மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மருத்துவரின் பெயரில் முகநூல் போலி கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவரான இளம்வழுதி என்பவரின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கப்பட்டு பணமோசடி நடைபெற்றது வந்துள்ளது. இவ்வாறாக அரசியல் பிரமுகர் மற்றும் உயரதிகாரிகளின் பெயரிலும் போலியான முகநூலில் கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது போல் ஒரு மர்ம கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஊருக்கு செல்ல பணம் தாங்க” தப்பி வந்த தோட்ட தொழிலார்கள்… காவல்நிலையத்தில் தஞ்சம்…!!

தோட்டத் தொழிலாளர்கள் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா காவல் நிலையத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தோட்ட வேலைக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் தோட்ட வேலை  பார்ப்பதற்காக எங்களை அழைத்து வந்தார். மேலும் தங்குமிடம், உணவு அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வதாக கூறினார். இதனையடுத்து கரும்பு தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி வேலை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தார் எந்திரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தார் கலவை ஆப்பரேட்டரான காளியப்பன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பமுத்துபட்டி – அதிகாரிபட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் காளியப்பன் தார் கலவை செய்யும் எந்திரத்தில் மணல், தார் மற்றும் ஜல்லிகற்களை போட்டு கலவை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து எந்திரத்தில் திடீரென தீ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க எப்படி வந்துச்சு… பார்த்ததும் பதறிய ஆசிரியர்… தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

மொபட்டில் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னகலயம்புத்தூர் பகுதியில் பள்ளி ஆசிரியரான ராஜாமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் ராஜாமணி தனது மொபட்டை வீட்டின் முன் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து அந்த மொபட்டில் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதனை கண்ட ராஜாமணி பதறியவாறு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அப்பாடா மாட்டிகிச்சு… அட்டகாசம் தாங்க முடியல… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

 குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மனிதர்கள் அவரவர் வாழ்வாதார தேவைகளுக்காக காடுகளை அழித்து வருகின்றனர். இதனால் வன விலங்குகள் உணவிற்காக மனிதர்கள் வாழும் இடத்திற்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.  இதனால் சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் குரங்குகள் குறிஞ்சி ஆண்டவர் பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள்  புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… திருமணமான வாலிபர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளியான அவரது காதலனை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காயன்பட்டி கிராமத்தில் பாலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 7 – ஆம் தேதியன்று காக்காயன்பட்டி உள்ள மலைப்பகுதிக்கு சென்று செல்வராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பாலுசாமி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு… சிரமப்படும் கர்ப்பிணி பெண்கள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கர்ப்பிணி பெண்கள் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையானது தற்போது குறைந்து வருகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் முகக்கவசம் அணிந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இதனை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக நீண்ட நேரம் சமுக இடைவெளியின்றி வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் காத்திருக்கும் அறையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3.27 கோடி ரூபாய் மதிப்பு… துரிதமாக நடைபெறும் கட்டுமானப் பணி… கலெக்டரின் திடீர் ஆய்வு…!!

அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகளை கலெக்டர் விசாகன் மற்றும் பல அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கும் பகுதியில் ரூபாய் 3.27 கோடி மதிப்புள்ள அரசு மருத்துவக் கல்லூரியை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கலெக்டர் விசாகன் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவக் கல்லூரியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தங்கவேல், மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், அரசு மருத்துவமனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதனால் அங்க போயிட்டோம்… காதல் ஜோடிகளின் செயல்… காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி. சித்தூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சனூத்து பகுதியில் வசிக்கும் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பிரியங்காவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் வட மதுரையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஆண்டவரும், பிரியங்காவும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக் கேட்டது ஒரு குத்தமா… நெசவுத் தொழிலாளியின் வேதனை… மாவட்ட கலெக்டரிடம் மனு…!!

தறி ராட்டையை  சேதப்படுத்திய  காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவு தொழிலாளி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார் . திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் எல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகின்றார். இவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிலத்தில் குடிசை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சென்றனர். அப்போது எல்லத்துரை இந்த இடத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 4 டன்… கண்டுபிடித்த காவல் துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மூதாட்டி உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி காவல்துறையினர் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விருவீடு பகுதியில் வசிக்கும் மூதாட்டி உட்பட 2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எப்படி ஆச்சுன்னு தெரியல… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… பற்றி எரிந்த தீயால் பரபரப்பு….!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முனிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிக்கரடு பகுதியில் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றிய ஆரம்பித்த அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்… சட்டென நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் நடந்த கோர விபத்து..!!

சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில்  இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டாம்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தில் இருக்கும் அரசு உர தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பழனிசாமி அவருடைய நண்பரான சந்திரசேகரன் என்பவருடன் தொழிற்சாலையின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து எரியோட்டில் இருந்து வேகமாக சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மற்றும் சந்திரசேகர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்களால இப்படி ஆகிட்டு… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மணல் கடத்துவதற்கு பயன்படுத்தபட்ட லாரி மற்றும் ஜேசிபி எந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளியன்வலசு கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் சாலையின் ஓரங்களில் இருக்கும் மணல்களை ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரியின் மூலம் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். இதனை அடுத்து மணல்களை அள்ளும் போது வெள்ளியன்வலசு கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி முன்னிலையில் திடீரென சாலை மறியல் செய்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி தான் நடந்துருக்கு… இறந்து கிடந்த இரு மயில்கள்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு இரண்டு மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அய்யலூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களின் உடலை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சென்னையிலிருந்து மதுரை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் மயில்கள் உயிரிழந்தது தெரிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது தெரிஞ்சா என்ன ஆகும்… திடீரென மாயமான சிறுவன்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமான சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாடு கண்டனூர் பகுதியில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு மற்றும் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு சூரிய பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமானதால் பாலன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னது 5 மாதம் ஆகுதா… ஆட்டோ டிரைவரின் ஏமாற்று வேலை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 ஒரு சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுமி கடந்த சில நாட்களாக வாந்தி எடுத்ததோடு, அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. போலீஸ்காரர் பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள அருகம்பட்டியில் தெய்வராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் தெய்வராசு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் தனது பணி முடிந்து கீரனூரில் இருந்து கள்ளிமந்தையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் குளிக்க சென்ற மாணவர்…. திடீரென நடந்த பரிதாபம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வத்தலகுண்டு அருகில் கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவில் நெஸ்புரூஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சதீஷ் ப்ளஸ்-2 முடித்து கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டகாமன்பட்டி அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலகுண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இருக்கைக்கு அடியில் இருந்த 3 பைகள்…. உள்ளே இதுதான் இருக்கா…. அதிச்சியடைந்த காவல்துறையினர்….!!

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவந்த புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 1 மாதத்திற்கும் மேலாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் வெளிமாநிலத்தில் இருந்து ரயிலில் மதுவை கடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மதுபானம் பறிமுதல் செய்யப்படுவதோடு பலரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… கொரோனாவால் மேலும் 21 பேர் பலி… திண்டுக்கல்லில் தொடரும் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 21 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று முன்தினம் வரை 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் ஏழு பேர் பெண்கள் ஆவர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17 பேரும், திண்டுக்கல் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் கொரோனா… மேலும் 3 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மற்றும் 60 வயது முதியவர்கள் இரண்டு பேர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 83 வயது முதியவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்று வெளியான தளர்வுகள்… மீண்டும் திறக்கப்பட்ட கடைகளால்… குவிந்த பொதுமக்கள்..!!

திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காய்கறி கடைகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டிடம் ஒன்று வியாபாரிகளின் நலனுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து வியாபாரிகள் பலரும் காந்தி மார்க்கெட் பகுதி அருகே சாலை ஓரத்தில் கடைகள் வைத்து அதன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம இப்படி பண்றாங்க..! போலீசுக்கு வந்த தகவல்… பதறி ஓடிய கும்பல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய கும்பல் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி குளத்தில் அனுமதியின்றி டிராக்டர்களில் கிராவல் மணல் அள்ளுவதாக நேற்று முன்தினம் எரியோடு காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டர்களை அப்படியே நிறுத்திவிட்டு ஓடியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நோயாளிகளின் நலனுக்காக… சரக்கு ரெயிலில் வந்த ஆக்சிஐன்… அதிகாரி அளித்த தகவல்..!!

திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 90 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து வந்த சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றால் நோயாளிகளுக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்படுவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் மரணத்தை தழுவும் நிலை ஏற்படுகிறது. எனவே நோயாளிகளின் நலனுக்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்திற்கு வடமாநிலத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆக்சிஜன்களில் தென்மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மாவ ஏன் இப்படி பண்ணுன..? மகன்களின் வெறிச்செயலால்… தந்தைக்கு நடந்த சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தாயை சரமாரியாக தாக்கிய தந்தையை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கட்டான்பட்டியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான வனராஜ் ( 51 ) என்பவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வனராஜ் கோபத்தில் அருகில் இருந்த கத்தியால் ஈஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி அலறி துடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமா விளையும் இடமே இதுதான்..! திடீர் விலை வீழ்ச்சியால்… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தக்காளிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அவற்றை சாலையோரம் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே பாப்பம்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், கரடிக்கூட்டம், நெய்க்காரப்பட்டி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மார்க்கெட்டுகள் ஊரடங்கு காரணமாக செயல்படாததால் தக்காளி விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… திண்டுக்கல்லில் சிறப்பு முகாம்… திரளானோர் பங்கேற்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிட நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் புதூர், பெரும்பாறை, எம்.ஜி.ஆர்.நகர், குத்துக்காடு, வெள்ளரிக்கரை, மூலக்கடை, மஞ்சள்பரப்பு, கட்டக்காடு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு உறுதியான தொற்று… திடீரென நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த 21 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுவரை சோதனையில் சிக்கியவை… வெளியான திடீர் அறிவிப்பு… காவல்நிலையத்திற்கு படையெடுத்த கூட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் நேற்று திரும்ப ஒப்படைக்கும் பணி ஆரம்பித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த 5,000 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையங்களில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படவுள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வாகன உரிமையாளர்களிடமே ஒப்படைக்கும் பணி நேற்று ஆரம்பித்தது. இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! நிலைதடுமாறிய லாரி டிரைவர்… எதிர்பாராமல் நடந்த சோகம்..!!

நிலக்கோட்டை அருகே மூலப்பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரியில் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த லாரி வெள்ளைதாதன்பட்டியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் கொரோனா…. ஒரே நாளில் 298 பேர்…. வெளியான தகவல்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 39 பேர் பெண்கள் ஆவர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ஆயிரத்தி 554 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் ஏற்பட்ட உயிரிழப்புகள்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட மூன்று பேர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுவன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பசியில் வாடும் ஆதரவற்றோர்… தன்னார்வலர்களின் தன்னிகரற்ற செயல்… பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு பழனியில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி பழனி பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் ஆதரவற்றோர் 500 பேருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க..! சுகாதாரத்துறையினருக்கு வந்த தகவல்… அதிகாரிகள் அதிரடி பரிசோதனை..!!

நிலக்கோட்டையில் தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு தற்காலிகமாக பூ மார்க்கெட் அமைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அரசு நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் செங்கட்டாம்பட்டி பிரிவு பகுதியில் தற்காலிகமாக பூமார்க்கெட் செயல்பட அனுமதி அளித்ததையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு..! பழனி ரெயில் நிலையத்தில்… காவல்துறையினர் அதிரடி சோதனை..!!

பழனி ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் இயங்காத நிலையில் மது பிரியர்கள் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதினை தடுக்கவும், மது விற்பனையை தடுக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லுக்கு மைசூரிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வந்த ரெயிலில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி தான் எப்போதும் நடக்குது..! டன் கணக்கில் வந்திறங்கிய பொருள்… அதிகாரி அளித்த தகவல்..!!

திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் ஆந்திராவிலிருந்து 2,450 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இருப்பு வைத்து வழங்கப்படுகிறது. இதற்காக ரயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து நேரடியாக மாவட்டங்களுக்கு இந்த பொருள்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,450 டன் ரேஷன் புழுங்கல் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து முருகபவனம் நுகர்பொருள் வாணிப […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதையும் மதிக்கிறதே இல்ல..! சோதனையில் சிக்கிய கடைகள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் மாநகராட்சி அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு அதிரடியாக “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் நகர் முழுவதும் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரண்டு மளிகை கடைகளில் வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த இரண்டு மளிகை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கம்…. அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகளை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு முதல் பருவத்திற்கான ரூ.27,000 ஆயிரத்தை உடனே செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் அன்றாட வாழ்க்கையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை..! 5 வயது சிறுமிக்கு உறுதியான பூஞ்சை… தந்தை கூறிய பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் கருப்பு பூஞ்சை நோயால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக கண்ணில் கட்டிபோல் இருந்துள்ளது. அது வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமிக்கு கண்ணில் வலியும், கட்டியும் குறையவில்லை. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதித்த வியாபாரம்… தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள மார்க்கெட்… திரளான விவசாயிகள் விற்பனை..!!

தற்காலிக பூ மார்க்கெட் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்படும் பூக்கள் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூக்கள் பிற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் வியாபாரிகள் பூக்களை சாலையோரங்களில் விற்பனை விற்பனை செய்து வந்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதித்ததோடு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பசியால் வாடிய முதியவர்… போலீஸ் ஏட்டு செய்த நெகிழ்ச்சி செயல்… டிஐஜி பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி. முத்துசாமி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு உதவிய வத்தலகுண்டு போலீஸ் ஏட்டு முத்துஉடையாரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் முத்துஉடையார் என்பவர் தும்மலப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவர் பசியால் வாடுவதை கண்டுள்ளார். மேலும் அந்த முதியவர் கிழிந்த ஆடை, சடை முடியுடன் இருந்துள்ளார். இதையடுத்து அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் பாதுகாப்பா இருங்க..! இரண்டாவது அலை பரவல் அச்சுறுத்தல்… காவல்துறையினர் விழிப்புணர்வு..!!

திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஓவியம் வரைந்துள்ளனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த ஓவியத்தின் மேல்புறத்தில் “தனித்திரு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இனிமேல் வெளிய வர மாட்டாங்க” விழிப்புணர்வு ஓவியம்… காவல்துறையினரின் தீவிர முயற்சி…!!

போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லறை தோட்டம் அருகே போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதாவது வட்ட வடிவத்தில் ஒரு அரக்கனை போல் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும் அந்த ஓவியத்தின் மேல் பகுதியில் தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு என்ற விழிப்புணர்வு வாசகங்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மகன் எங்க போனான்…? நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்ற கூலி தொழிலாளி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லபட்டி பகுதியில் நேதாஜி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேதாஜி தனது நண்பர்கள் 11 பேருடன் இணைந்து சிறுமலை நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து மலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகு நேதாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வீட்டிற்கு திரும்பி செல்வதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்கிற நேரமா இது…? கண்மாயில் குவிந்த கூட்டம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கண்மாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் பாப்பான்குளம் கண்மாயில் மீன்கள் அதிகம் காணப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து ஊரடங்கு நேரம் என்பதால் சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் அங்கு மீன் பிடிக்க திரண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |