திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் அவர்கள் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கியமான பகுதிகள் கொடைக்கானலும், பழனி மலையும் விளங்குகிறது. இந்நிலையில் குடமுழுக்கு பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன், எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. செந்தில்குமார் அவர்கள் கூறும்போது பழனி மலை, கொடைக்கானல் பொருத்தவரை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் காணப்படுவார்கள். இதனால் […]
