Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி அருகே கோர விபத்து…. 3 பேர் பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையுத்து சாலையில் கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் மூன்று பேர் பலி மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் படுக்காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படுகாயம் ஏற்பட்ட  20 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திடீர் தடை….!!

கொடைக்கானலில் யானைகள் நடமாட்டத்தால் மோயர்பாயிண்ட் உள்ளிட்ட குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட் பகுதிகளில் நேற்று இரவு யானை கூட்டம் பேரிஜம் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி மோயர்பாயிண்ட் சுற்றுலாத் தலத்தில் உள்ள சாலையோர கடைகளை இடித்து முற்றிலும்  சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை கூட்டம் அப்பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நான் வர மாட்டேன்” மர்மமாக இறந்த நிதி நிறுவன அதிபர்…. போலீஸ் விசாரணை…!!

நிதி நிறுவன அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியில் முன்னாள் கவுன்சிலரான சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதி நிறுவன அதிபரான பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரபாகரனின் மனைவி சுமதி என்பவர் தனது குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகாம் தொடர்பான தகராறு…. தி.மு.க பிரமுகர்களுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

தி.மு.க பிரமுகர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதியில் தி.மு.க பிரமுகர்களான விஜயராஜ் மற்றும் பாபு மீரான் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவர்களை வழி மறித்துள்ளது. அப்போது விஜயராஜ் அவர்களிடம் இருந்து தப்பித்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மீரானை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட டிரைவர்…. படுகாயமடைந்த பயணிகள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கரூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மோகன்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கருக்காம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்னால் லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது லாரி ஓட்டுநரான மணி என்பவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பேருந்து லாரியின் மீது பலமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதில் பல்லி இருக்கு…. குளிர்பானத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பல்லி விழுந்த குளிர்பானத்தை குடித்ததால் சிறுவன் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டதிலுள்ள அனுமந்த நகரில்  தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  மேனகா என்ற மனைவி உள்ளார். இந்த  தம்பதியினருக்கு  12 வயதுடைய பிரதீப் என்ற மகன் இருக்கின்றான். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு  படித்து வருகின்றான். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடையில் சிறுவன் குளிபானத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து  வீட்டில் வைத்து குளிர்பானத்தை அருந்திய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கற்களை வைத்து விளையாட்டா….? தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவர்கள் இரயில் தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் இரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த இரயில் திண்டுக்கல்லில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் – அனுமந்தநகர் பகுதிக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, இரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏதோ ஒன்று உரசுவது போல எஞ்சின் டிரைவருக்கு தெரிந்துள்ளது. எனவே இன்ஜின் டிரைவர் பிரேக்கினை அழுத்தி இரயிலினை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்துள்ளார். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவர்சினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுமி தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது அவ்வூரில் உள்ள குளத்தில் சிறுவர்கள் மீன்பிடிப்பதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் திடிரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகநூல் மூலமாக மோசடி…. பெண் போல் பழகிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் போல் முகநூலில் பழகி இன்ஜினியரிடம் பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தை பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் இவருக்கு ஒரு பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அதன்பின் நண்பர்களாக பழகிய காரணத்தினால் தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் இனிமையான குரலில் பேசி முகநூல் மெசென்ஜரில் குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார். இதில் தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. ரயிலில் உரசிய கல்…. போலீஸ் வலைவீச்சு….!!

கிரிக்கெட் விளையாடிவிட்டு கற்களை தண்டவாளத்தில் போட்டு சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து அனுமந்த நகர் இடையே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் அருகில் வந்து கொண்டிருந்ததால் குறைவான வேகத்தில் வந்துள்ளது. அப்போது குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் ஏதோ உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

15 நிமிடம் இருக்கும்…. ஆச்சரியமூட்டும் காட்சி…. திரண்டு வந்த பொதுமக்கள்….!!

2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று 15 நிமிடங்களா பின்னி பிணைந்து விளையாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் பின்புறம் பகுதியில் குடகனாறு அமைந்திருக்கிறது. இந்த ஆற்றில் ஒட்டி இருக்கும் புதர் பகுதியில் 7 அடி நீளம் உடைய இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடிக் கொண்டிருந்தது. இதனை பொதுமக்கள் சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிகமானோர் அங்கு திரண்டு வந்து பாம்புகள் பின்னி விளையாடிக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவாகிய காட்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பிரபலமான கடைக்குள் சென்று வாலிபர் ஒருவர் கத்தியால் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சாலையில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் கடைக்கு வந்துள்ளார். அதன்பின் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளைப் பேசி கடை ஊழியரிடம் கத்தியை காட்டியும், வாடிக்கையாளர்களை மிரட்டியும் தகராறில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அணையில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மருதாநதி அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத சரண் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்-மினி வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மொபட் மீது மினி வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டை பகுதியில் விவசாயியான துரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் துரையன் புவனேஸ்வரி, தனது மாமியார் பாப்பாத்தி மற்றும் அதே ஊரை சேர்ந்த இந்திராணி ஆகியோருடன் மொபட்டில் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி வேன் இவர்களின் மொபட் மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மீட்பு….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டியிருந்த ஹோட்டலை அகற்றி விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி காலனியில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று உள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஹோட்டலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. கண்டக்டரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன் பட்டி பகுதியில் சந்தன கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தன கோபால் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் பூங்கொடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்…. பெற்றோர் கண்முன்னே நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பெற்றோரின் கண்முன்னே கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் சுப்புலட்சுமி தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வரும் சுப்புலட்சுமியை அழைப்பதற்காக ரங்கசாமி தனது மகனுடன் மில்லுக்கு வெளியே காத்திருந்தார். இதனையடுத்து சுப்புலட்சுமியை பார்த்ததும் சந்தோசத்தில் மனோஜ் சாலையின் குறுக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலியில் சிக்கி தவிப்பு…. சினை மானுக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் சோகம்…!!

இரும்பு வேலியில் சிக்கி சினை மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லர் ராக் பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க சருகுமான் ஒன்று நடமாடி கொண்டிருந்தது. இந்த மான் அங்குள்ள குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பியபோது இரும்பு வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. இந்நிலையில் இரும்பு வேலியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியின் ஆபாச புகைப்படம்…. முகநூலில் பதிவிட்ட காதலன்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியின் புகைப்படத்தை காதலன் முகநூலில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டைபாறை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சதீஷின் செல்போனுக்கு அந்த மாணவி அவருடைய ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். தற்போது காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஷ் மாணவியின் ஆபாச புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“யாரிடமும் சொல்ல கூடாது” மகளை மிரட்டிய தாயார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் 45 வயது பெண்ணிற்கும், சிவகுமாருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சிவகுமார் சென்றுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாலபட்டி பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த தமிழரசனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழரசன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகப்பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்து விட்டதால் லோக பிரியா தனது பாட்டியான குப்பாத்தாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த லோக பிரியா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியுடன் ஏற்பட்ட தகராறு…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் எலக்ட்ரீசியனான அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அருண்குமாருக்கும், அந்த பெண்ணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டிப்பர் லாரி-கார் மோதல்…. படுகாயமடைந்த குடும்பத்தினர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான சங்கீதா மற்றும் உமாதேவி போன்றோருடன் காரில் சென்றுள்ளார். இந்த காரை தங்கவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சின்னக்காம்பட்டி-இடையகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரி கார் மீது பலமாக மோதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆஹா…! வெறும் 1ரூபாய்க்கு பிரியாணி…. களைகட்டிய திண்டுக்கல்….!!

திண்டுக்கல்லில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதால் ஏராளமானோர் திரண்டு வாங்கி சென்றனர். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள சிறுமறை பிரிவில் புதிய பிரியாணி ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து திண்டுக்கல் நகர் முழுவதும் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி என்று அதிரடி சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஏராளமானோர் திரண்டு பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து பிரியாணி வாங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலியானது விற்பனையா….? வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

போலியான மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராளி பட்டியில் போலியான மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முத்துவீரன் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது போலியான மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலியான மதுபாட்டில்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப்பில் அனுப்பிய தகவல்…. வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கதிரிபட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்துள்ள குமரேசன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற குமரேசன் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனது தம்பியான தாமோதரனின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 17 பேர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தில் இருந்து 17 பேர் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக வேனில் சென்றுள்ளனர். இந்த வேனை அப்சல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல்-பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. அப்போது வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலையில்லாமல் தவிப்பு…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்திய கவுண்டன்பட்டி பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சரியான வேலை இல்லாததால் சின்னதுரை மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சின்னதுரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எந்த வசதிகளும் இல்லை…. பெண்களின் போராட்டத்தால் பரபரப்பு…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகள் செய்து தராததால் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் சார்பில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேட்டையாட சென்ற குடும்பத்தினர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

முயல்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 20 நபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் சிலர் முயல்களை வேட்டையாட செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி திண்டுக்கல் வன பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் விஜயகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் மற்றும் காமராஜ் என்ற இரண்டு பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 50 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டில் இருந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர் பகுதியில் கொத்தனாரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத ரஞ்சித் குமார் தனது சகோதரியான வளர்மதி என்பவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரஞ்சித்குமார் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்ட ரஞ்சித் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“படிப்புக்கேற்ற வேலை இல்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டப்படிப்பு படித்து முடித்த கோவிந்தராஜ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கோவிந்தராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கம் வளர்க்கும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அந்த மாடு 18 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய மெக்கானிக்…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மெக்கானிக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மநாயக்கன்பட்டி பகுதியில் மெக்கானிக்கான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணகுமாருக்கு ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை சரவணகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வரும் காட்டு யானை…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர், கணேஷபுரம் போன்ற கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் மாலை நேரத்தில் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அரசு ஊழியர்களின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

அரசு ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை …. மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ….!!!

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது . திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு சோதனை நடத்தினர். இதன் பிறகு மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உள்ள  பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களின் அறைகள்  உட்பட 3 அறைகளில் 3 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதனால விழுந்திருக்குமோ… இறந்து கிடந்த காட்டெருமை… வனத்துறையினரின் தகவல்…!!

பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை உதவி இயக்குனரான டாக்டர் ஹக்கீம் தலைமையிலான மருத்துவ குழுவினர் வந்து காட்டெருமையை பரிசோதித்து பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் கூறும்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடிக்கொண்டிருக்கும் போதே… மளமளவென பற்றி எரிந்த கார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் ஊராட்சி குழு தலைவரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆகஸ்ட் 1 – ஆம் தேதியன்று ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்று அரசு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருடன் தி.மு.க. துணைச்செயலாளரான கருத்தராஜா என்பவரும் ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியில் வசிக்கும் கார் டிரைவரான சாமியப்பன் என்பவரும் உடனிருந்துள்ளனர். அந்தக் கார் போடிகாமன்வாடி பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால்… உடல் நசுங்கி பலியான பெண்… திண்டுக்கல்லில் நடந்த கோர விபத்து..!!

அரசு பேருந்து மோதி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கராஜபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வரும் பழனியம்மாள் உள்ளிட்ட 2 பெண்களை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேகத்தடை அருகில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்திலிருக்கும் பின்புற சக்கரத்தில் பழனியம்மாள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எப்படி சிக்குச்சின்னு தெரியல… வவ்வாலுக்கு நேர்ந்த சோகம்… மின்தடையால் மலைப்பகுதி மக்கள் அவதி…!!

மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மலை கிராம பகுதியில் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைப்பகுதியில் அத்திப் பழம் சீசன் அமோகமாக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அத்திப்பழங்களை என்பதற்காகவே வவ்வால்கள் அதிக அளவு மலைப் பகுதிக்கு வந்து மின் வயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விடுகிறது. இதனால் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மலை கிராமப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணி இருப்பா…. பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து அணைப்பட்டி பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான வீரியகாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில்  மர்மநபர்கள் கோவிலிலிருந்த  2 உண்டியல்களை பெயர்த்தெடுத்து சுமார் 500 மீட்டர் காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவிலின் நடையை திறந்த பூசாரியும், நிர்வாகியுமான கொண்டன் செட்டி என்பவர் உண்டியலை காணவில்லை என அதிர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 540 ஓவியங்கள்… சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் சோபியா என்ற மாணவி “எனது பூமி” என்ற தலைப்பின் கீழ் 148 அடி நீளத்திலான காகிதத் தாளில் 540 ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மாணவியின் ஓவியத்திற்காக அருங்காட்சிய அலுவலரான குணசேகரன் முன்னிலையில் “ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” அமைப்பினர் அங்கீகாரம் செய்து மாணவிக்கு […]

Categories
சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்….. கடும் எச்சரிக்கை…. அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை காற்றில் மாசு ஏற்படுத்தும் துகள்கள் அளவு அதிகரித்துள்ளதுடன், சிலிக்கா, மாங்கனீசு மற்றும் நிக்கல் உள்ளிட்ட ஆபத்தான துகள்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இவை நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் குறிப்பாக திரிசூலம், வியாசர்பாடி, பாரிமுனை ஆகிய இடங்களில் காற்று மாசு அதிகம் காணப்படுகிறது. அதனால் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட ஆடி பெருந்திருவிழா…. அனுமார் வாகனத்தில் வீதிஉலா வந்த பெருமாள்…. வீட்டிலிருந்தே தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி ஆடிப்பெருந்திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் ஆடிப்பெருந்திருவிழா தொடங்கப்பட்டது. இதனையடுத்து கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொட்டித் தீர்த்த மழை” பலத்த சூறைக்காற்று…. போக்குவரத்து பாதிப்பு….!!

பலத்த சூறை காற்று வீசியதில் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் தாண்டிக்குடி- வத்தலகுண்டு மலைப்பகுதியில் இருக்கும் மரம் சாலையின் குறுக்கே விழுந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் அங்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதே வாடிக்கையா போச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சம்பட்டி பகுதியில் மோகன், ஆறுமுகம் என்ற வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன்,ஆறுமுகம் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர்கள், வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட […]

Categories

Tech |