Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை…. வாலிபருக்கு நடந்த கொடுமை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திருமண வீட்டின் முன்பு தகராறு செய்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  மேலகுறும்பனை பகுதியில் புருனோ  என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டில் கடந்த 27ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்க வில்லை என்பதால் ஆத்திரமடைந்த புருனோ உறவினர் வீட்டின் வாசலில் நின்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி என்பவர் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த புருனோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

JUSTIN: இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! 1கிலோ ரூ.2,500… எகிறி அடித்த மல்லிகை பூ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 கிலோ மல்லிகை பூ 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்வதால் பூக்கள் செடி களிலேயே அழுகி வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கும் முன்பு 1 கிலோ மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும் குறைவாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, சேலம், தஞ்சை, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி…. முன்னாள் ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளேடால் உடலை அறுத்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை ஆட்சிநகர் பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஜெயபாலனுக்கு கடந்த சில நாட்களாக பக்கவாதம் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. இதனையடுத்து ஜெயபாலன் வத்தலகுண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் வீடு திரும்பிய ஜெயபாலன் தனது உடல்நிலை குறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த விவசாயிகள்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி-கோதைமங்கலம் சாலையோரத்தில் சிறு நாயக்கன்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் பழனி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் பழனி தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குளத்தில் மிதந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றினர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த நபர்கள்…. பட்டாசு வெடித்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஜாமீனில் வெளிவந்த நபர்களை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தவரை கால்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வடமதுரை காவல் துறையினர் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தங்கமுத்து, நந்தகுமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் தங்கமுத்து மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக சந்தோஷ்குமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்…. அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

அதிஷ்டவசமாக தாய் மற்றும் மகள்கள் உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்சர்வேட்டரி பகுதியில் 43.7 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் புதிய அணை நீர்மட்டம் 22.5 அடியாகவும், பழைய அணையின் நீர்மட்டம் 19.5 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. மேலும் நட்சத்திர ஏரியிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறி ஏரியை சுற்றிலும் தேங்கி நிற்பதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மழையை ரசித்த மூதாட்டி…. திடீரென நடந்த கோர சம்பவம்…. திண்டுக்கல்லில் சோகம்….!!

கனமழைப் பெய்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாங்கரை மேற்குத் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணம் கணவரை இழந்து விட்டு தனிமையில் வசித்து வந்திருக்கிறார். தற்போது மாங்கரை பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது பஞ்சவர்ணம் தனது வீட்டின் முன்வாசலில் நாற்காலியில் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துள்ளார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக அவரது வீட்டின் மேற்கூரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த விவசாயி…. மனைவி உட்பட 3 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மீனாட்சி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு வீட்டிற்கு அருகில் கருப்பசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கை…. விவசாய சங்கத்தினரின் ஆர்பாட்டம்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்தப் ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளரான பெருமாள் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் இம்மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் உத்திரபிரதேசத்தில் 8 விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையில் தீவிர சோதனை…. சிக்கிய 135 கிலோ பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவாரம்பட்டி பகுதியில் இருக்கும் மளிகை கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவியர் என்பவர் தனது கடையில் குட்கா, பான் மசாலா என 135 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு சேவியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என் கொளுந்தியாளுடன் பேச கூடாது” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் இருக்கின்றார். இவருக்கு மணிமாறன் என்ற தம்பி இருந்தார். இதில் மணிமாறனுக்கு திருமணம் முடிந்து ரம்யா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர்களில் ரம்யாவின் சகோதரி நிலக்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவியை பூலத்தூரை சேர்ந்த காய்கறி வியாபாரி சுரேந்தர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வழிபாட்டு தலங்கள் திறப்பு….. பக்தர்கள் மகிழ்ச்சி…. அரசின் அதிரடி உத்தரவு….!!

பழனி முருகன் கோவிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு சில தடைகள் விதித்துள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் பிறகு அனைத்து நாட்களிலும் கோவில் மற்றும் கடைகள் இரவு 11 மணி வரை திறப்பதற்கு அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

மர்மகும்பலை சேர்ந்தவர்கள் விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள்புதூரில் விவசாயியான கருப்பசாமி என்பவர் தனது மனைவி மீனாட்சி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மீனாட்சி தனது கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் இருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டில் கருப்பசாமி மட்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணத்தினால்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…..!!

பெண்ணை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டி பகுதியில் ராஜபாண்டி – அபிராமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பவருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து அபிராமி தனது தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேலுச்சாமி, அவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகள்கள் மாலதி, சுகந்திரியா, நித்தியா ஆகியோர் அபிராமியை சரமாரியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடி பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு….. மனைவியின் கொடூர செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

தொழிலாளியை அடித்துக் கொன்ற மனைவி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்பாலம் பகுதியில் கூலித்தொழிலாளியான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கணவன் – மனைவிக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது குழந்தைகளுடன் அண்ணனான ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை தான் விற்பனை செஞ்சியா…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பழனி டவுன் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூங்கா ரோடு பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் செல்வம் என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த 3,500 ரூபாய் பணம் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்வயரில் சிக்கிய மரங்கள்…. அடுத்தடுத்து சாய்ந்த மின்கம்பங்கள்…. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்….!!

டிராக்டர் மோதியதில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அழகாபுரியில் இருந்து ஒரு டிராக்டர் மரங்களை ஏற்றிக்கொண்டு மாரம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரை பெருமாள் கோவில்பட்டியில் வசிக்கும் பால்ராஜ் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் வேடசந்தூர் மாரம்பாடி சாலையில் பேரூராட்சி குப்பைக்கிடங்கு அருகில் வந்து கொண்டிருந்த போது டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த மரங்கள் அந்த வழியாக சென்ற மின் வயரில் சிக்கியது. இதனால் அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த 5 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து கீழே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த விவசாயி…. மர்மநபர்கள் செய்த செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

விவசாயி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள்புதூர் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து மீனாட்சி கோபமடைந்து தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியில் காளிதாஸ் வசித்து வருகிறார். அதே பகுதியில் அவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மர்மநபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த மர்மநபர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஈடுபட்ட ரோந்து பணி…. முதியவர் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் பூங்கா ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பழனி குரும்பபட்டி பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும், அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஜோசப் ஜேசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலிராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலிராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரக காவல்துறை டி.ஐ.ஜி விஜய்குமாரின் தனிபடையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் நிலக்கோட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குல்லிசெட்டிபட்டியில் மளிகை கடையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் 180 கிலோ புகையிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே…. அப்படியே பார்க்க பட்டாசு மாதிரியே இருக்கு…. ஆனால் இது பட்டாசு இல்லை…. என்ன தெரியுமா?….!!!!

மத்தாப்பு, வெடிகுண்டு, சங்கு சக்கரம், லட்சுமி பட்டாசு, போன்ற பல்வேறு வடிவங்களில் சாக்லேட் தயாரித்து வருவதாக சாப்ட்வேர் என்ஜினீயர் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆர்வி நகர் பகுதியில், சிவகுருநாதன் புவன சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. சிவகுருநாதன் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். புவனசுந்தரி குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், பொழுதுபோக்கிற்காக தன்னுடைய குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வீட்டிலேயே சாக்லேட் தயாரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து சாக்லேட்டை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும், வழங்கியுள்ளார். அதன் சுவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காமலாபுரம் கிழக்கு தோட்ட பகுதியில் சவரி அம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சவரி அம்மாள் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தநகர் பகுதியில் இலியாஸ்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜாஸ்மின் பானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சாகித்கான் என்ற மகனும் சமிதா லைலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இலியாஸ்கானுக்கு வேலை கிடைக்காததால் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இதனால் ஜாஸ்மின் பானு மகளிர் சுய உதவி குழுவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஈடுபட்ட தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பட்டி பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய், ஜாபர் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விஜயன் என்பதும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இந்த சிகரெட் தான் வேணும்…. இல்லையென கூறிய கடைக்காரர்…. ஆத்திரத்தில் இளைஞர்கள் செய்த வெறிச்செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைப் பொத்தனூர் சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கடை திறந்து வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 2 இளைஞர்கள் போதையில் வந்து ரூ.5 சிகரெட் கேட்டனர். அந்த இளைஞர்கள் கேட்ட சிகரெட் கடையில் இல்லை என்பதால் கடைக்காரர் சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து போதையில் இருந்த இளைஞர்கள் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு தங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நிலத்தை ஆக்கிரமிப்பு செஞ்சிட்டாங்க” மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் சிறுவனுடன் வந்துள்ளார். அந்த 2 பேரும் தலா ஒரு பை வைத்திருந்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் காவல்துறையினரிடம் விரக்தியில் கண்ணீர் மல்க பேசத் தொடங்கினார். இதனை சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் 2 பேரும் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநரான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக் கல்லாங்காடு புதூர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் தீபக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயம் அடைந்து உயிருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சவேரியார் பாளையத்தில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ஜெகநாதன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை அழைத்து சென்ற முதியவர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை கிராமத்தில் முதியவரான ராஜலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்நிலையில் முதியவர் இந்த சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனடியாக அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனை அடுத்து போக்சோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் சொல்லி தருகிறேன்….. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கணக்கு பாடம் சொல்லித் தருவதாக கூறி வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கணக்கு பாடத்தில் சந்தேகம் இருப்பதாக பிரகாஷிடம் கேட்டுள்ளார். இதனால் பாடத்தில் இருக்கும் சந்தேகத்தை தீர்ப்பதாக கூறி அழைத்து சென்று பிரகாஷ் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணக்குப் பாடம் சொல்லித் தரேன் வா…. 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பிரகாஷ்(31) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 15 வயது சிறுமி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது பிரகாஷ் என்பவர் கணக்கு பாடம் சொல்லித் தருவதாகக் கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே மாரிமுத்துவிடம் கூறியுள்ளனர். இதுபற்றி அச்சிறுமியிடம் மாரிமுத்து கேட்டுள்ளார். அவருக்கு அச்சிறுமி பிரகாஷ் என்பவர் பாலியல் தொந்தரவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் தொல்லை…. தலைமை ஆசிரியைகளின் புகார்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கல்வி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து 3 தலைமை ஆசிரியைகள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலரான அருண்குமார் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி உள்ளனர். மேலும் அதற்கான ஆதாரங்களையும் ஆசிரியர்கள் சமர்ப்பித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடலம் போல மிதந்த நபர்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. எச்சரித்த போலீஸ்…!!

வாலிபர் ஒருவர் கண்மாயில் சடலம் போல மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் கண்மாயில் வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது சடலமாக கிடந்த வாலிபர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கூலி தொழிலாளியான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவில்…. ஒருவர் உயிரிழப்பு…. திண்டுக்கல்லில் சோகம்…!!!

நடிகர் திலகம் என்று உலகமே போற்றுகின்ற சிவாஜி கணேசனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அவருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடி வந்தனர். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்குள்ள மக்களுக்கு வழங்கி இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். அந்த விழாவில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாண்டியன் என்பவர் மயங்கி கீழே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தற்காப்பு முகாம்….. மாணவிகளுக்கு விழிப்புணர்வு….. அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

தற்காப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக காவல்துறையினர் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில்  இருக்கும் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு விழிப்புணர்வு முகாம் காவல்துறையினர்  சார்பில் நடந்துள்ளது. இதற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் தலைமை வகித்துள்ளார்.  மேலும் ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில்வடிவு, முருகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை வழங்கியுள்ளார். இந்த முகாமில்  இன்ஸ்பெக்டர் சத்யபிரபா பங்கேற்று மாணவிகளுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூட்டமாக வந்த விலங்குகள்…. குதிரைக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காட்டெருமைகள் தாக்கியத்தில் குதிரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில்விவசாயியான  மைக்கேல்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு குதிரை இருந்துள்ளது. இந்நிலையில் இவரது குதிரை ராயபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது  அந்த வழியாக வந்த  காட்டெருமைகள் மேய்ந்து கொண்டிருந்த குதிரையை பலமாகத் தாக்கி விட்டு  அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.  இதனால் பலத்த காயமடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING : மின்சாரம் தாக்கி தந்தை, 2 மகன்கள் பரிதாப பலி!! 

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. வீட்டில் மின்சாரம் தாக்கியதில் தந்தை திருப்பதி, மகன்கள் சந்தோஷ்குமார்(15), விஜய் கணபதி(17) பரிதாபமாக உயிரிழந்தனர்.. தந்தை மற்றும் மகன்களை காப்பாற்ற சென்று  காயமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் சூர்யா – தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக கொடுக்கவில்லை…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கோட்டை, சொக்கு பிள்ளைபட்டி கிராமங்கள் இருகின்றது. இந்த கிராமங்களில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை, கிராம மக்கள் முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுவன்…. தந்தையின் கண்ணெதிரே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தையின் கண்ணெதிரே சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பசுபதி புத்தூர் பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த தேவேந்திர சிவதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அங்கு உள்ள தனியார் பிராயிலர்கோழி  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் தேவேந்திரன் சிவதர்ஷன் தனது மகனான அமீர் என்ற சிறுவனுடன் ஆற்றில் குளிப்பதற்குகாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமீர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கிவிட்டார்.  இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி சலூன் கடைகளில் இந்த மாதிரி முடி வெட்ட முடியாது…. அதிரடி உத்தரவு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வரும் குற்றங்களை தடுக்க போலீசார் வாகன சோதனை நடத்தி வருவது மட்டுமல்லாமல் புள்ளிங்கோ இளைஞர்களை பிடித்து எச்சரித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பகுதிவாரியாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ் ஐ தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவ்வபோது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. தப்பி ஓட முயன்ற கைதி…. மருத்துவமனையில் சிகிச்சை….!!

தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி ஸ்டீபன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணையில் காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். இவர்களில் திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் மன்மதன் என்பவரும் ஒருவராகும். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டு யானைகள்…. பீதியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

சுற்றுலா இடங்களில் உலா வந்த 3 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் நகரையொட்டி உள்ள வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு…. தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை…. உடனே கிளம்புங்க….!!!!!

தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் பிரபல துணிக்கடை ரூ.100-க்கான கூப்பன் மற்றும் தனியார் நிறுவனம் ரூ.100 க்கான கூப்பன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை மற்றும் செல்போன் போன்ற பரிசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேஸ்வரி, அவரது மகள் சவுந்தர்யா, மகன் சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கலில் பரபரப்பு….!!

லாரி-பேருந்து மோதியதால் பயணிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பழனி வழியாக கோவைக்கு செல்லும் அரசு பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதை செல்லபாண்டியன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனைப் போல் செங்கல்களை ஏற்றிக் கொண்டு லாரி ஓன்று கோவைக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக அரசு பேருந்தும், லாரியும் பழனி அருகாமையில் இருக்கும் தாழையூத்து பகுதியில் நேருக்கு நேர் மோதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நான் கேட்டதை கொடுங்க” சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்திப்பட்டி கிராமத்தில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலரான தங்கவேல் என்பவர் 4000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் […]

Categories

Tech |