Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சொந்தமான நிலம்” வீட்டை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காளகத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இதன் உப கோவிலாக திண்டுக்கல் பழநி சாலையில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான 355 சதுர அடி நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை மீட்குமாறு உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் அனுப்பி வைத்த பெற்றோர்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெண்டலப்பாறை பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐசக் நியூட்டன் என்ற மகன் உள்ளார். இவர் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐசக் நியூட்டனுக்கு மெசியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான 10 நாட்களிலேயே ஐசக் நியூட்டன் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து ஐசக் நியூட்டனின் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்ததால் கோபமடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல் கருகி இறந்த மாணவி…. கிராம மக்களின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் கிராமத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் 5-ஆம் வகுப்பு படிக்கும் பிரித்திகா என்ற மாணவி உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியின் மர்மமான மரணம்…. கிராம மக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

மாணவி மர்மமான முறையில் இறந்த வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சாலூரில் இருக்கும் பள்ளி வளாகத்தில் கடந்த 15-ஆம் தேதி சிறுமி உடல் கருகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொடைக்கானல் மேல் மலையில் உள்ள கூக்கால் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப்பில் உருக்கமான பதிவு…. வாலிபரின் கடைசி நிமிடங்கள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரத்தில் பாஸ்ட்புட் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு இன்னும் திருமணமாகாததை நினைத்து மன உளைச்சலில் இருந்த பால்பாண்டி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “விடைபெறுகிறேன், அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். அதன்பிறகு பால்பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால்பாண்டியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடு…. அலறியடித்து ஓடி வந்த பெண்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி பகுதியில் ரயில்வே கேட் கீப்பரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்டவை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேசனின் மனைவி உடனடியாக வீட்டை விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தரைமட்டமான நீர்க்தேக்க தொட்டி…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது மோதிய விபத்தில்  பெண் பலியான நிலையில், 20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கூவக்காபட்டி ஆதிதிராவிடர் காலனி அருகில் இருக்கும் வளைவில் பேருந்து திரும்பியுள்ளது. அப்போது அழகாபுரி நோக்கி மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி பேருந்தின் பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போட்டி போட்டு சென்ற பேருந்துகள்…. பள்ளி மாணவர்களின் நிலைமை….? திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீத்தாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு விஷ்வா, கலையரசி, பாண்டீஸ்வரி, ஆனந்தி ஆகிய 4 மாணவர்கள் ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை…. புதிதாக நிறுவப்பட்ட வேல் சிலை…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

புதிதாக நிறுவப்பட்ட வேல் சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்தும் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி குலத்து ரவுண்டானாவில் கிரானைட் கல்லால் ஆன வேல் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த வேல் சிலையை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான முருகேசன் என்பவர் மதுபோதையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய வேல் சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென பக்தர்களும், இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி பழனி குளத்தூர் ரவுண்டானாவில் புதிதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற கலைஞர்…. ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நாதஸ்வர கலைஞர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியில் நாதஸ்வர கலைஞரான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. இந்நிலையில் முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது நாதஸ்வர குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கச்சேரிக்காக சென்றுள்ளனர். இவர்கள் கச்சேரியை முடித்துவிட்டு ரயிலில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த குதிரைகள்…. முட்டி தூக்கிய காட்டெருமைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமைகள் முட்டியதால் குதிரை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னப்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 3 குதிரைகள் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள் 2 குதிரைகளை பலமாக முட்டியது. இதனால் படுகாயமடைந்த ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த குதிரையின் உடலை பரிசோதனை செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. அதிர்ச்சியில் எழுந்த கிராம மக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனை இடித்து புதிதாக தொட்டி கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இங்க என்ன வேலை….? காட்டுக்குள் நின்ற 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலாறு-பொருந்தலாறு அணை அருகில் இருக்கும் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக வலையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் காந்தி என்பதும், சட்டவிரோதமாக அவர்கள் முயலை வேட்டையாட முயன்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த வலைகளை பறிமுதல் செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ரகளை…. வேல் சிலையை உடைத்த வாலிபர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

குடிபோதையில் வாலிபர் வேல் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் 2 இடங்களில் வேல் மற்றும் மயில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு பக்தர்கள் தினமும் மாலை அணிவித்து, சூடம் ஏற்றி வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் அரை நிர்வாணத்தில் வந்த வாலிபர் ஒருவர் ரவுண்டானாவில் ஏறி வேல் சிலைக்கு மேல் நின்றுள்ளார். இதனால் வேல் சிலை 2 துண்டாக உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யானையை விரட்டும் பணி…. அலறி துடித்த ஊழியர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வன ஊழியரை விஷப்பாம்பு கடித்துவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலை பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனக்காவலரான அழகு மணிவேல் என்பவரை கொடிய விஷமுள்ள பாம்பு கடித்ததால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அதன்பின் சக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ம.மு கோவிலூரில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சிவா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவருக்கு சதீஷ் என்பவர் உதவியாக சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காதோப்பு பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் மில் தொழிலாளியான சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கண்ணன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துவிட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மளிகை பொருட்களை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாமரைப்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் சாலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் குட்டிகரடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த தம்பதியினரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் மற்றும் ஜோதி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து வேல்முருகன் மற்றும் ஜோதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்கூட சேர்த்து வையுங்க…. தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளி மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்கோட்டை கிராமத்தில் கூலி தொழிலாளியான துரைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெட்டியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூலி வேலைக்கு செல்வதாக கூறி துரைப்பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளை கிராமத்திலேயே விட்டு விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த முதியவர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கால்வாயில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் கிராமத்தில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வேலுச்சாமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வேலுச்சாமியின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற இன்ஜினியர்…. திடீரென கிடைத்த தகவல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இன்ஜினியர் தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தட்டான்குளம் கிராமத்தில்  இன்ஜினீயரான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முகேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் முகேஷை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகேஷை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டயகவுண்டனூர் பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான தங்கவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நட்ராஜ் இறந்துவிட்டதால் அவரது பெயரில் இருக்கும் விவசாய நிலத்திற்கான மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற வேண்டுமென சேனன் கோட்டையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று தங்கவேல் விண்ணப்பித்துள்ளார். அப்போது மின் இணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விடுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செந்நீர்குப்பம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய ஆட்டோ, மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வியாபாரி…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வக்கம்பட்டி பகுதியில் காய்கறி வியாபாரியான ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கம்பட்டி அருகிலிருக்கும் குடகனாற்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஜோசப் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள கோவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மூவர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேல்பள்ளம் வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர் விவேகானந்தன், வனச்சரகர் குமரேசன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த முருகேசன், நாட்ராயன், தினேஷ்பாபு ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி பகுதியில் விஷ்ணுபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணுபிரியாவும், அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் பாண்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திரு ஆவினன்குடி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அரசுக்கு சொந்தமான நிலத்திற்கு  பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வடமதுரை பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்கின்ற மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். என்பதை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் இவர்கள் வேடசந்தூர் அம்பேத்கார் சிலையிலிருந்து மார்க்கெட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

பலத்த மழை பெய்ததால் வீடு இடிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பெருமாள்கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னகாமு என்பவரது தோட்டத்தில் இருக்கும் வீடு இடிந்து விழுந்தது. அந்த சமயம் சின்னகாமு தனது மனைவி பெருமாயியுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டுள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணை கட்டிபோட்ட மர்ம நபர்கள்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாடிக்கொம்பு பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜாதா தனியாக இருந்தபோது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ் மீது மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆம்புலன்ஸ் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளகவுண்டன் பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பழனிச்சாமியை 108 ஆம்புலன்சில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவருக்கு உதவியாக உறவினரான வீரகுமார் என்பவரும் உடன் சென்றுள்ளார். இந்த ஆம்புலன்சை சங்கர் என்பவர் ஓட்டிச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எனது கருவை கலைத்து விட்டார்” தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இளம்பெண் தனது பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த 3 பேர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விராலிப்பட்டி பகுதியில் வசிக்கும் கௌசல்யா தனது பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கௌசல்யா கூறும்போது, நான் பொன்னகரத்தில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் போது ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்குவதற்காக அனுப்பிய பணம்…. தந்தை அடித்து கொலை… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மகன் அனுப்பிய பணத்தை கேட்ட தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரப்புடையான் கிராமத்தில் சின்னக்காளை  என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் திருப்பூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த நிலையில் தனது தங்கைக்கு  செல்போன் வாங்கிக் கொடுப்பதற்காக உறவினரான மணிவேல் என்பவரின் வங்கி கணக்கில்  10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். மகன் அனுப்பிய பணத்தை கேட்ட சின்னக்காளை குடும்பத்திற்கும், மணிவேல் குடும்பத்திற்கும் இடையே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… கயிற்றின் மூலம் கடக்கும் மக்கள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள மரங்களில் கயிறுகளை கட்டி அதனை பிடித்த படி விவசாய பொருட்களை எடுத்து செல்கின்றனர். இவ்வாறு கயிறு கட்டி ஆற்றை பொது மக்கள் கடந்து செல்லும் போது வெள்ளத்தில் சிக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரங்கள்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மரங்கள் ஆங்காங்கே முறிந்து சாலையில் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனைமுடி சோலை என்ற இடத்தில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணியிருப்பா….? தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

துணை ராணுவ படை வீரரின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில் துப்புரவு தொழிலாளியான பெரியதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சாந்தி என்ற மகளும், ராஜா, முருகவேல் என்ற மகன்களும் இருக்கின்றனர். இதில் ராஜா துணை ராணுவ படை வீரராக இருக்கிறார். இந்நிலையில் பெரியதம்பி கட்டிலில் படுத்திருந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: தனியார் பேருந்து – 108 ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து…. திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்ட தனியார் பேருந்தின் பின் பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ், 2 நோயாளிகளையும் அவரது உறவினரையும் ஏற்றிக்கொண்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சத்திரப்பட்டி அருகே திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த சுவாமி டிரான்ஸ்போர்ட் என்ற பேருந்து, பயணிகளை இறங்குவதற்காக சாலையோரம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் அத்துமீறல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் பாலியல் அத்துமீறல் தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தரலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டென்ட் ஹவுஸ் அமைக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை….. அதிரடி அறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலமாக திகழ்கிறது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் குளுமையான தட்ப வெப்பநிலை நிலவுகிறது. இதனால் இங்கு விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். மேலும் டென்ட் ஹவுஸ் எனப்படும் கூடார வீடுகள் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நிரந்தர கட்டமைப்பு இல்லாமல் கூடாரம் அமைத்து தங்குமிடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க வைக்க அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பேரிடர் மீட்பு குழுவினரின் செயல்…!!

சாலையில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை அருகில் இருக்கும் டைகர் சோலை என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி சாலையின் இருபுறங்களிலும் சிலர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் மற்றும் டீ கடைகளை கட்டியுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் மற்றும் வருவாய் துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டி பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிச்சைமுத்துக்கும், உறவினரான ஜமுனா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: பாலியல் புகார் – நர்சிங் கல்லூரிக்கு சீல்…. பெரும் பரபரப்பு….!!!

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முத்தனம் பட்டியில் செயல்படும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், தாளாளர் ஜோதி முருகன் என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். உடந்தையாக இருந்த விடுதியின் பெண் காப்பாளர் அர்ச்சனா ஏற்கனவே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபதில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தூர் ஊராட்சியின் தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் எரியோடு- வேடசந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் திடீரென சாலையை கடந்து சென்றுள்ளார். இதனால் அவர் மீது மோதாமல் சோமசுந்தரம் தனது இருசக்கர வாகனத்தை சற்று திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சோமசுந்தரம் இருசக்கர வாகனத்திலிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. விவசாய சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

விவசாய சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, குளத்துரோடு ரவுண்டானாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில துணைத்தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மத்தியகுழு உறுப்பினர், மாவட்ட தலைவர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தும்பலப்பட்டியிலுள்ள உபரி நிலங்களை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தும்பலப்பட்டி விவசாயிகள் மற்றும் விவசாய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த நபர்…. மடக்கி பிடித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய நபருக்கு வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுக்கமநாயக்கன்பட்டி பகுதியில் வலையுடன் சுற்றித்திரிந்த ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின் ஒயரை இணைத்த ஊழியர்…. நடந்த துயர சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூர் குரும்பபட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நத்தம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் ஹோட்டலில் இருக்கும் சுவிட்ச் பாக்சில் மின் ஒயரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக  உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கார் மீது மோட்டார் சைக்கிள்  மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் தனது நண்பரான அஜித் கண்ணன் உட்பட 18 பேருடன் சேர்ந்து பத்து மோட்டார் சைக்கிள்களை கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தொழிலாளி…. பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சமையல் தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் தொழிலாளியாக அர்ஜூனன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி அர்ஜுனன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நத்தம் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனனிடம் பணம் இருப்பதை நோட்டமிட்ட வாலிபர் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு […]

Categories

Tech |