Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ…. எரிந்து நாசமான அரியவகை மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் புல்வெளிகள், செடி கொடிகள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில் மர்ம நபர்கள் தனியார் தோட்ட பகுதியில் தீ வைக்கின்றனர். இந்த தீ வருவாய்த்துறை நிலங்கள், தனியார் விவசாய நிலங்கள் மற்றும் வனபகுதியில் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. நேற்று மாலை பெருமாள்மலை சரகத்திற்கு உட்பட்ட துப்பாக்கி மலை வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குட்டியுடன் உலா வரும் யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம், பேத்துப்பாறை அஞ்சு வீடு உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மா, பலா, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக குட்டியுடன் வலம் வரும் இரண்டு காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி…. பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. விதிமுறையை மீறிய ஆட்டோக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணக்கன் பட்டியில் மூட்டை சுவாமி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்கின்றனர். இதில் விதிமுறைகளை மீறி அதிக அளவு பக்தர்களை ஏற்றிச் செல்வதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் ஜெயம் நகரில் ராணுவ வீரரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஷ்மீரில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு ஜெயந்திமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயந்திமாலா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

காட்டு யானைகள் விவசாய நிலங்களை நாசப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை, வெங்கலவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு விலங்குகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த காட்டு யானைகள் கிராம பகுதிகளில் முகாமிட்டு வாழை உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் சூரியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் காரில் பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை நாகம்பட்டி பிரிவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் பழுதாகி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இப்படி ஏற்றி செல்ல கூடாது” பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

விதிமுறைகளை மீறி அதிகளவு மாணவர்களை ஏற்றி சென்ற 7 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 105 பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளுக்கு பெரும்பாலும் மாணவர்கள் ஆட்டோ மற்றும் வேனில் செய்கின்றனர். இந்நிலையில் ஒருசில ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிகளவில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் திண்டுக்கல்லில் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறி அதிகமான மாணவர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டு தீயில் நாசமான அரியவகை மரங்கள்…. மலைகளில் தஞ்சமடைந்த வனவிலங்குகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதால் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரும்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் கூறும்போது, பெரும்பள்ளம் வனச்சரக பகுதிக்கு அருகே தனியார் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாகப் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென நுழைந்த நாகப்பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்புதுறையினரின் முயற்சி…!!

வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பாத்திமா நகரில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் பதுங்கி இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்….. கொடைக்கானலில் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்கா, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை வேண்டும்…. பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள்…. ஆட்சியரிடம் கொடுத்த மனு….!!

தற்காலிக செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் அனைவரும் மனு  கொடுத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் காலத்தின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக பணியில் 23 செவிலியர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அந்த 23 செவிலியர்களை மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று 23 செவிலியர்களும் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளனர். அப்போது கோவிட்-19 மருத்துவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…. தாய், 2 1/2 வயது பெண் குழந்தை எரித்துக் கொலை…. உச்சகட்ட கொடூரம்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரிய மலையூர் வலசை பகுதியில் சிவக்குமார் மற்றும் அஞ்சலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மலர்விழி என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. அஞ்சலை தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரிய மலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்னும் திருமணமாகாத சிவகுமாரின் அண்ணன் கருப்பையா அங்கு விறகு வெட்ட வந்துள்ளார். காட்டு பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… ரோப்கார் சேவையில்… ரூபாய் 15 டிக்கெட் ரத்து… ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமம்..!!

பழனி முருகன் கோவிலில் ரூபாய் 15 டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் ரோப்கார் சேவையை பயன்படுத்த ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்த 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ஆனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் செல்ல ரோப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உங்க ரூபாய் ரோட்டுல விழுது…. நேக்காக ரூ.3 லட்சம் அபேஸ்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரூபாய் நோட்டுகளை ரோட்டில் சிதறவிட்டு ரூ.3 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓ.எம்.ஆர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். கல்லூரி பேராசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சாலையில் அருகே உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்று உள்ளார். அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்து அதனை மோட்டார்சைக்கிள் முன்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காற்றின் வேகத்தினால்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் முயற்சி….!!

காட்டு பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் உடனடியாக அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வீரலப்பட்டி பிரிவு அருகே மலைப்பகுதி உள்ளது. இந்த மலையில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது பாறைப் பகுதி அதிகமாக இருந்த இடத்தில் தீ பிடித்ததால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தாய்-மகன்…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தாய்-மகன் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குறுக்களையன்பட்டியில் சௌந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மகன் இருவரும் தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் செல்வத்தின் மனைவி தொலைபேசி மூலம் தனது கணவரை அழைத்துள்ளார். அப்போது சுவிட்ச் ஆப் என வந்ததால் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலைக்காக இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம்…. போராட்டத்தில் இறங்கிய மாணவ-மாணவிகள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பள்ளி கட்டிடம் அகற்றப்பட்டதால் மாணவ -மாணவிகள் தனி பள்ளி கட்டிடம் அமைத்து தர வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளியில் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி உள்ளது. அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நான்குவழிச்சாலை பணிக்காக பள்ளியின்  சில கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளது.  இவ்வாறு பள்ளி  கட்டிடங்கள் அகற்றப்பட்டதால் மாணவ -மாணவிகள் அனைவரும் ஒரே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு நேர்த்திக்கடனா…. “சேறு பூசி செருப்பால் அடித்த உறவினர்கள்”…. திருவிழாவில் நடந்த வினோதம்..!!

அய்யலூர் அருகில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் உடலில் சேறு பூசி செருப்பால் அடித்தும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே  தீத்தாகிழவனூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில்   மாரியம்மன், பகவதி அம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் ஒவ்வொரு வருடமும் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 27- ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. உடல் கருகி படுகாயமடைந்த தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் படுகாயமடைந்த 3 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் வீரக்கல் கிராமத்தில் பெருமாள் ,முருகன் ,ராஜ பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வாணவெடி,மத்தாப்பு ,பூந்தொட்டி என பல்வேறு பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக தொழிற்சாலைக்கு அருகிலேயே குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்,திம்மிராயன்,கருப்பையா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் தேவையா…? இன்ஸ்டா மூலம் கள்ளக்காதல்…. குழந்தைகளுக்கு நடந்த கொடுமை….!!

கள்ளக்காதலனை பார்க்க  சென்ற பெண்ணின் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியிலுள்ள ஆர்.எஸ். காலனியில் கணவன், மனைவி  என தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதான ஒரு மகளும் இருக்கின்றனர் . 30வயதான இந்த  குழந்தைகளின் தாய்க்கு  இன்ஸ்டாகிராம் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தை  சேர்ந்த  ஹபிபுல்லா என்பவருடன் பழக்கம்  ஆகியுள்ளார். அதிக நேரம் செல்போனில் பேசிவந்த இவர்களின் நட்பு ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக  மாறியுள்ளது . […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தெருவில் வீசப்பட்ட ராகு, கேது…. யார் அந்த நபர்கள்….. விசாரணையில் போலீசார்..!!

பழனி அருகில் சாமி சிலைகளை தெருவில் வீசியது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கணக்கன் பட்டியில் ஒரு அரச மரம் அமைந்துள்ளது. அந்த மரத்தின் அடியில் சுமார் ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலை அருகில் ராகு, கேது, மூஞ்சுலு போன்ற சிறிய சிலைகளும் இருந்தன. இந்நிலையில் ராகு, கேது சிலைகள் அந்தப் பகுதியில் உள்ள தெருவில் கிடந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு… நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை…!!

சாணார்பட்டி அருகில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சியில் கோட்டைக்காரன்பட்டி 2வது தெருவில் 10-க்கும் அதிகமான வீடுகள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு சென்று வருவதற்கு திண்டுக்கல் to நத்தம் மெயின் சாலையில் இருந்து பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பாதையை ஆக்கிரமித்து அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவர் வீடு கட்டியுள்ளார். இதனை அடுத்து அந்த வீட்டை அப்புறப்படுத்தி பாதையை அமைத்து தர வேண்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் கெட்டுப்போன மீன் குழம்பு…. “10 பேருக்கு ஒரே வாந்தி, மயக்கம்”…. உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி…!!

கொடைக்கானலில் காலாவதியான உணவை சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் வத்தலகுண்டு ரோட்டில் “கோடை கொச்சின்” என்ற பெயரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த 26-ம் தேதி  இரவு உணவு சாப்பிட்டார்கள். அதில் 10 பேருக்கு திடீரென்று நள்ளிரவில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத் தீ…. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்…. வனத்துறையின் தொடர் முயற்சி….!!

வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதால் 50 ஏக்கரில்  இருந்த அரிய வகை மரங்கள்,கொடிகள் மற்றும் செடிகள் எரிந்தன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் உள்ள மூங்கில்பண்ணை, முட்டுக்கோம்பை  வனப்பகுதியில் நேற்று மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.  தீ விறுவிறுவென பரவியதால் அங்கு இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் செடிகள் அனைத்தும் எரிந்து  நாசமாகியுள்ளது . இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனவர் வெற்றிவேல் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு..!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுந்தரியின் கழுத்தில் அணிந்திருந்த 4fun தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும் 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்கா நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூரில் முகமது பரிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தர்காவில் நிர்வாகியாக இருக்கிறார். நேற்று முந்தினம் 4.30 மணி அளவில் மர்ம நபர்கள் முகமது வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முகமது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கார் மோதிய விபத்தில் பாத யாத்திரையாக சென்ற 2 பேர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை சாமிநாதன், மகன்கள் தவபிரியன், கமலேஷ், மைத்துனர் சேகர் ஆகிய 4 பேரும் தஞ்சாவூரிலிருந்து ஒட்டன்சத்திரம் வரை காரில் சென்றுள்ளனர். அதன்பின் 4 பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து புவனேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! மொத்தம் 3 1/2 கோடி ரூபாய் வருவாய்…. எந்த கோவில் தெரியுமா…?

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் 3 1/2 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பிறகு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 58 லட்சத்து 87 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ….. 3 மணி நேர போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மட்டப்பாறை கிருஷ்ணாபுரம் அருகில் தனியார் கயிறு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையில் நடைபெற்ற வியாபாரம்…. திடீரென புகுந்த நாகப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மளிகை கடைக்குள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் காந்திநகர் தங்க முனியப்பன் கோவில் முன்பு ஜெயகுமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று மாலை வழக்கம் போல ஜெயக்குமார் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்ததால் ஜெயகுமார் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நில அதிர்வு ஏற்பட்டதா….? அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் விசாரணை…!!

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொன்ரங்கி கீரனூர் கிராமத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த கிராமத்தில் இருக்கும் பல வீடுகளில் நில அதிர்வு காரணமாக மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்தது. இதனை அடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. தலை நசுங்கி பலியான சோகம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தம்பதியினர் தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜி. கல்லுப்பட்டியில் சாரங்கபாணி- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் திருப்பூரில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் புல்வெட்டி குளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தம்பதியினரின் இருசக்கர வாகனம் மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி பேருந்து மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவில் எலக்ட்ரீசியனான சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் சசிகுமார் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பித்தளைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற மினி பேருந்து சசிகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடிக்கு துணி எடுத்த நபர்…. பணம் கொடுக்காமல் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

நூற்பாலையில் ரூ.2 கோடி மதிப்பிலான துணி வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வசித்து வருபவர் பூபதி. இவர் அந்த ஊரில் பருத்தியிலிருந்து  செயற்கை இழையிலிருந்தும் கிடைக்கும் பஞ்சை மூலப்பொருளாக கொண்டு நூலாக மாற்றும்  நூற்பாலை  ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் ஜாங்கிட் என்பவர் பூபதிக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து  தினேஷ்குமார் ஜாங்கிட் பூபதியிடம்  2 கோடி மதிப்புள்ள துணியை  வாங்கியுள்ளார்.  ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

44 வருடங்களுக்குப் பிறகு…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு…. ஆனந்தக் கண்ணீருடன் ஆசிரியர்கள்….!! 

திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளியில் 44 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள்  மாணவர்கள் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.  திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி பள்ளியில் 1978 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள்  மாணவர்கள்  மற்றும் அப்போது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று  நடந்தது. இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி புகழ்ந்து பேசினார். 100 மாணவர்கள் மற்றும் கல்வி  கற்பித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற விசேஷ விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வங்கி கடனை ரத்து பண்ணுங்க” தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தான் வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளி ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் அவரது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் ஒப்படைக்க காத்திருந்த அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு  தற்கொலைக்கு முயன்றர். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி  காப்பாற்றினார் . போலீசாரின் விசாரணையில் அவர் ஆவின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. சோதனையில் சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் இருக்கும் கடையின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளுடன் எரித்து கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தொழிலாளி மோட்டார் சைக்கிளுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குடத்துப்பட்டி பிரிவு அருகே காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து எரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் ஒருவரை கல்லால் தாக்கி மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பாரதி நகரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் முட்புதரில் இருந்து திடீரென வெளியே வந்த பாம்பு மாரிமுத்துவின் வீட்டிற்குள் புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

500 ஆண்டுகள் பழமையான மரம்…. வழிபாடு நடத்திய கிராம மக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை..!!

500 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்துவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யன்கோட்டை கிராமத்தில் இருக்கும் மருதாததி ஆற்றின் கரையோரம் மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுமார் 100 அடி உயரத்தில் மருதமரம் இருந்தது. இது 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனை அறிந்த ஊர் மக்கள் மருத மரத்திற்கு பால் ஊற்றி, சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். மரம் விழுந்த போது ஆட்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மினி பேருந்து…. துடிதுடித்து இறந்த எலக்ட்ரீஷியன்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவில் எலக்ட்ரீசியனான சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் சசிகுமார் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பித்தளைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற மினி பேருந்து சசிகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி வேன்…. மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிறப்பகவுண்டன்பட்டியில் கூலி தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே புறப்பட்டுள்ளனர். இவர்கள் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மகனுடன் பேச வேண்டும்” தங்கையை கொடூரமாக கொன்ற அக்கா….திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பெண் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெங்கடேஸ்வரி அதே ஊரில் தனது கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு நாக மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வெங்கடேஷ்வரியின் தங்கை தமிழ் செல்வி என்பவர் அதே ஊரில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்ற நபர்…. சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்ற ரயில்வே ஊழியருக்கு நீதிபதி 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ரயில்வே காலனியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு பரமேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்து சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். அதற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என பரமேஸ்வரன் மிரட்டியுள்ளார். ஆனால் வீட்டிற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இறைச்சி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லட்சுமண புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் மின் கம்பத்தின் அருகில் உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் […]

Categories

Tech |