Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அக்காவின் கழுத்தை அறுத்த தம்பி…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அக்காவின் கழுத்தை தம்பி கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நரிக்கல்பட்டி நெசவாளர் காலனியில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(23) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக செல்வகுமார் வீட்டில் இருப்பவர்களுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வநாயகிக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வகுமார் கத்தியால் தனது அக்காவின் கழுத்தை திடீரென அழுதுள்ளார். இதனால் செல்வநாயகி அலறி சத்தம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த பெண்….கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை கத்தியால் குத்திய விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல்(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் வலியில் அலறி சத்தம் போட்ட முத்துவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய ஸ்கூட்டர்…. துடிதுடித்து இறந்த தொழிலதிபர்…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பவளபுரியில் எஸ்டேட் தொழிலதிபரான இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இளங்கோவன் கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் காக்காதோப்பு பிரிவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்தை ஓட்டிய போதே…. நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த ஓட்டுநர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பேருந்தை ஓட்டிய போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து வத்தலகுண்டு மஞ்சளாற்று பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பாஸ்கரன் திடீரென மயங்கி ஸ்டேரிங் மீது விழுந்ததால் பேருந்து நின்றது. முன்னதாக பாஸ்கரன் காலை பிரேக் மீது வைத்து சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் மனு….!!

போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினீத்பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் ஊட்டி நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு வினீத் பாலாஜிக்கும் சீலப்பாடி என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் முத்துப்பாண்டீஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றது, இதனையடுத்து திருமணத்திற்குப் பின் இருவரும் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர். ஆனால் அங்கு இருவருக்கும் கருத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை ஜிந்தா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது உராய்வு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக லாரியை சாலையோரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தருமத்துப்பட்டி யில் முருகன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற இளம்பெண் தருமத்துப்பட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் போது முருகனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மொபட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராஜா நகரில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான முத்து(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை மொபட்டில் உழவர் சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு முத்து மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து முத்துவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தட்டிகேட்ட தந்தை…. பீர் பாட்டிலால் குத்திய பெயிண்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பீர் பாட்டிலால் தந்தையை குத்திய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாலபட்டி கிராமத்தில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ஜெகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெகன், அவரது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை சேதுராமன் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ஜெகன் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் தந்தையின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தாழ்வான தூரத்தில் பறந்த குட்டி விமானம்”…. பயங்கரம் சத்தம் கேட்டதால் வேடசந்தூரில் பரபரப்பு….!!!!!

வேடசந்தூரில் குட்டி விமானம் ஒன்று தாழ்வாக பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் நேற்று 10:15 மணிக்கு குட்டி விமானம் ஒன்று வானில் வட்டமிட்டபடி பரந்தது. இந்த குட்டி விமானம் தாழ்வாகப் பறந்ததால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அசம்பாவிதம் ஏதும் நடந்து விட்டதா? என பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார்கள். அப்போது குட்டி விமானம் கீழே பரந்ததால்தான் சத்தம் கேட்டு இருக்கின்றது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தாயும் தூக்குப்போட்டு தற்கொலை”…. போலீசார் விசாரணை…!!!!

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது சென்னையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சபீனா மற்றும் மகள்கள் சனா, யமீனா. இவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்கள். சபீனா பழனி மார்க்கெட் பகுதியில் பேக்கரி கடையை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சபீனாவின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வேடச்சந்தூர் அருகே உள்ள கோவிலில் வைகாசி மாத திருவிழா”…. அரிவாள்கள் மீது நின்று பூசாரி அருள்வாக்கு…!!!!!

வேடசந்தூர் அருகே இருக்கும் கோவில் திருவிழாவில் அரிவாள் மீது பூசாரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் அடைக்கனூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ள நிலையில் வைகாசி மாத திருவிழாவானது நேற்று ஆரம்பமானது. திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை இன்று மதியம் நடைபெற்றது. இதையடுத்து இரண்டு நீளமான அரிவாள்களை இருபக்கமும் பக்தர்கள் பிடித்துக்கொள்ள அதன்மீது பூசாரி அம்மையப்பன் ஏறி நின்று அருள்வாக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்… விவசாயி படுகொலை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போல்நாயக்கன்வலசு கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு துரைக்கண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைக்கண்ணு இறந்து விட்டதால் முத்துசாமி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்றுகுட்டிகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன்சுமை…. ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டல் நடத்தியதில் போதிய வருமானம் இல்லாமல் கிருஷ்ணமூர்த்தி சிரமப்பட்டுள்ளார். மேலும் கிருஷ்ணமூர்த்தி சிலரிடமிருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில்… 2 ஓட்டுநர்கள் படுகாயம்…. ஆஸ்பத்திரியில் சிகிச்சை….!!!!

பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவுக்கு கிளம்பியது. அந்த லாரியை கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்த 31 வயதுடைய அபுஜித்ராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திண்டுக்கல் டு கரூர் நான்கு வழி சாலையில் வேடசந்தூர் அருகில் தம்மனம்பட்டி பிரிவில் தனது லாரியை ரோட்டின் ஓரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது திண்டுக்கல் இருந்து கரூர் நோக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தில்…. “வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொருள் அனுப்புவதாக மோசடி”…. சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை….!!!!

சமூக வலைதளத்தில் நண்பர்கள் போல நடித்து வெளிநாட்டு பரிசு பொருட்களை அனுப்புவதாக தெரிவித்து மோசடி நடப்பதாக சைபர்கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அறிவியல் வளர்ச்சியால் சமூக வலைதளம், இணையதளம் மூலம் உடனுக்குடன் தகவல்களை பரிமாற முடிகின்றது. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் நெருங்கி பழகுவது உடன் அவர்களிடம் சொந்த விவரங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள். இதனால் அதை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமலையில் நடைபெற்ற கோவில் திருவிழா…. “நடிகர் சூரி பங்கேற்று நடனம்”….!!!!

சிறுமலையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டு கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடினார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள். இத்திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தை சூரி நடித்து வருகின்ற நிலையில் சிறுமலைபுதூரில் சின்ன முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி அம்மன் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும் இதையடுத்து வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே சூரி படப்பிடிப்பு முடிந்து அந்த வழியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டம்…. அரசு ஊழியர்கள் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2003-ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்குப் பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பெரும்பாலான சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகத் தான் மீண்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நகர் பகுதியில் உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத் துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை நகர் பகுதியில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடமான 7 ரோடு சந்திப்பு, கவிதியாகராஜர் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காட்டெருமையை கடந்து சென்றனர். அதிலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோபால்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் கோபாலகிருஷ்ணன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபாலகிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மீது வழக்கு பதிவு செய்வது ஏன்?…. மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

ஆட்சியரின் வீட்டின் அருகே  வாலிபர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர்  வீட்டின் அருகே தனது தந்தை, தாயார் ராசாத்தி, மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை  க தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் மாசானத்தின் மீது காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு… “மகள் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தை கைது”…. தாய் உட்பட 2 பேருக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை….!!!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகள் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரி 1வது தெருவில் வசித்து வருபவர் எபினேசர் சாமுவேல் ராஜா(49). இவருடைய மனைவி ஜூலியர் தங்கம்(46). இவர்களுடைய மகள் பி.இ பட்டதாரியான 22 வயதுடைய ஜெர்ஷாஜெர்லி. இவர் தூத்துக்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தங்கி இருந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அப்போது அதே பயிற்சி மையத்தில் படித்த தூத்துக்குடி அகரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோடை விழா…. மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி… “கொடைக்கானல் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டம்”….!!!!

கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திண்டுக்கல் மாவட்டம்,கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் இரண்டு தினங்களாக நடந்தது. அதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு கொடைக்கானல் டேஞ்சரஸ் புட்பால் அணியும், கொடைக்கானல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருப்பு நிறமாக இருக்கும் தண்ணீர்…. செத்து மிதக்கும் மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டி.வடுகப்பட்டி பிரிவில் கடைகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கிறது. மேலும் தண்ணீர் கருப்பு நிறமாக இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த குளத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. மாமியார்-மருமகள் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

அதிவேகமாக சென்ற வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற மாமியார், மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்தாய்(55) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சீவிகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி விஜயசாந்தி(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு பவுன்தாயும், விஜயசாந்தியுன் இரவு 7 மணி அளவில் சாலையில் நடந்து சென்றுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்பட்டி அமளி நகரில் கூலி தொழிலாளியான வர்கீஸ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயமேரி பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை பார்ப்பதற்காக வர்கீஸ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. எச்சரிக்கை விடுத்த இன்ஸ்பெக்டர்….!!!!

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள நிலக்கோட்டை-ஆனைகட்டி சாலையின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் சாலை ஓரங்களை  ஆக்கிரமித்து பேனர்களை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் என்பவர் உடனடியாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என எச்சரித்தார். இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் சாலையின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடுற ரயிலில் இருந்து இறங்கினால் என்ன ஆகும்?…. காலை பறிகொடுத்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நிலைதடுமாறி ரயிலில் விழுந்து வாலிபர் கால் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் நோக்கி  வந்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமார் ரயிலில் தூங்கிவிட்டார். இதனையடுத்து ரயில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் தூக்கத்திலிருந்து எழுந்த வினோத்குமார் ரயிலை விட்டு இறங்க முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி ரயிலுக்கு இடையே காலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ” கடைகளில் அலைமோதும் கூட்டம்….!!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், பேருந்து, கார் போன்றவற்றில் வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென சாரல் மழை பெய்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அடித்து துன்புறுத்தப்பட்ட இளம்பெண்” கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரபு ராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா!(24) என்ற மனைவி உள்ளார். திருமணம் நடந்த போது நித்யாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் பணம், 7 பவுன் தங்க நகை, சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரபுராஜனும் அவரது குடும்பத்தினரும் நித்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான குமரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தீராத வயிற்றுவலி காரணமாக குமரேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் குமரேசன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த குமரேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்…. படுகாயமடைந்த 2 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் நூர்முகமது(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் நூர்முகமது நேற்று காலை தனது குடும்பத்தினருடன் காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்த காரை முனியன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைப்பாதையில் செண்பகனூர் அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் மிதந்த குட்டி தவளை…. வலைதளத்தில் வைரல் வீடியோ…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!c

மது பாட்டிலுக்குள் தவளை மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(51) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாண்டி சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு பாண்டி குவாட்டர் பாட்டிலை வாங்கி மது குடிப்பதற்காக அதனை குலுக்கியுள்ளார். அப்போது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டித் தவளை மிதப்பதை பார்த்து பாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

80 அடி ஆழமுடைய கிணறு…. தவறி விழுந்து பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வளையப்பட்டி கிராமத்தில் ராமாக்காள்(87) வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுடைய தண்ணீர் இல்லாத தோட்டத்து கிணற்றில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கூண்டு வைத்து பிடித்த நபர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

குருவிகளை பிடித்து விற்பனை செய்த நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அ.கலையம்புத்தூர் பகுதியில் கூண்டு வைத்து குருவிகளை பிடிப்பதாக பழனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் பழனி குமார், வனவர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமாரசமுத்திரம் அருகே இருக்கும் வயல்வெளியில் வலை மற்றும் கூண்டுகளுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை வனத்துறையினர் மடக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 3 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தென்கரை பகுதியில் ஹரிஷ் ரகுமான்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஷேக் அப்துல்லா(23), முகமது தாரிக்(23) ஆகியோருடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் பெரியகுளத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பாலசுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தன்னிலை மாறாமல் இளமையுடன் காட்சியளிக்கும் கொடைக்கானல் “மலைகளின் இளவரசி”… ‘177-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது’…!!!!

மே 26-ம் தேதி வருடந்தோறும் கொடைக்கானல் நகரம் பிறந்தநாளாக  கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். கொடைக்கானல் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அங்கு நிலவுகின்ற குளுகுளு சீசன் தான். கோடை காலத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் அதை சமாளிப்பதற்காக மக்கள் அனைவரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள். இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். தன்னிலை மாறாமல் என்றும் இளமையுடம் கொடைக்கானல் காட்சியளிப்பதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தண்டவாளத்தில் வந்த ரயில்” திடீரென விழுந்த கேட்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!!!

திடீரென ரயில்வே கேட் உடைந்த  விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலையின் குறுக்கே அய்யலூர்  ரயில்வே கேட்  அமைந்துள்ளது. இந்த கேட் வழியாக தினம் தோறும் சில ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென ரயில்வே கேட் உடைந்து கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்  ரயில் கேட்டை கடந்து சென்ற பிறகு ஊழியர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை” இன்ஜினியரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரி குடும்பம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

இன்ஜினியரின்  வீட்டின் முன்பு வியாபாரி தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லயன் பகுதியில் தண்டபாணி-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் தள்ளுவண்டியில் உணவு விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஆர்.எம். காலனி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் வீடு கட்டுவதற்காக சில லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் அவர்  கட்டுமான பணியை பாதியில் நிறுத்திவிட்டார். இதனையடுத்து  தண்டபாணி அவரிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நடைபெறும் கோடை விழா” குவிந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

கொடைக்கானலில் கோடைகால விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளு குளு சீசனை ஒட்டி கடந்த 24-ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் பெரியசாமி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், எம். மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சரக்கு ரயில்கள் 90 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க”…. தண்டவாளங்களை மாற்ற ஆய்வு…!!!

சரக்கு ரயில்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குவதற்கு திண்டுக்கல்லில் உள்ள தண்டவாளங்களை மாற்றியமைப்பதற்கு ஆய்வு நடந்தது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியூர் பயணத்திற்கும், நீண்ட தூரம் பயணம் செல்வதற்கும் ரயிலை தான் தேர்வு செய்கின்றார்கள். இதற்காக பாசஞ்சர் ரயில், அதிவிரைவு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகின்றன. அதேபோன்று சரக்குப் போக்குவரத்திலும் ரயில்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நிலக்கரி, உரம், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டயர் வெடித்ததால் கவிழ்ந்த லாரி…. காயமடைந்த 4 தொழிலாளர்கள்…. கோர விபத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எ.ஆவாரம்பட்டியில் காசி விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தென்னந் தோப்புகளில் தென்னை மட்டைகளை மொத்தமாக வாங்கி லாரி மூலம் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். மேலும் தென்னை மட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு காசி விஸ்வநாதன் பாண்டியராஜபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் லட்சுமி, செல்வி, ரமேஷ், மணி ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. திடீரென இறந்த பெல் நிறுவன ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

பெல் நிறுவன ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழகுமரேசபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு வெற்றிவேல் தனது மனைவி, மகள் மற்றும் நண்பரான ராமமூர்த்தியின் குடும்பத்தினருடன் காரில் மதுரையில் இருக்கும் சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளார். இந்த கார் வடமதுரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. துடிதுடித்து இறந்த பெண்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் நாகராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரவடிவு(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாய்சங்கர்(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகராஜ் ஈரோட்டில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு மனைவி மற்றும் மகனுடன் காரில் சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அணிவகுத்து வரும் வாகனங்கள்” நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்…. கலந்துகொள்ளும் அதிகாரிகள்….!!!!

கொடைக்கானலில் நாளை மறுநாள் கோடைதிருவிழா தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அணி வகுத்து வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்ற சிறுமி உயிரிழப்பு…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டையில் ஜெயகிருஷ்ணன்- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாக்சி(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் மற்றும் வாந்தி எடுத்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் சார்பில் அமைக்கப்பட்ட ஜிப்லைன் …. ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலாப்பயணிகள்….!!!

புதிதாக அறிமுகப்படுத்திய ஜிப்லைன் சுற்றுலா பயணிகளிடம்   வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மன்னவனூர் பகுதியில் வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த  சுற்றுலா மையத்தில் பார்சல் சவாரி, தனிநபர் படகு சவாரி, குதிரை சவாரி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் சார்பில் எழும்பள்ளம் ஏரியின் இரு கரைகளிலும் 2 தூண்கள்  அமைத்து 245 மீட்டர் நீளம் இரும்பு வடம் இணைக்கப்பட்டது.    இந்த மூலம் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு சுமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு!!…. தண்டவாளத்தில் கிடந்த பெண் சடலம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 தண்டவாளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்திகுளத்துப்பட்டி கிராமத்தில்  கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற  மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று  கண்ணனுக்கும் அவரது மனைவி உமாராணிக்கும்   இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த உமாராணி  வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமாராணி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்… போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் பணம் மோசடி…. ரூ 1 1/4 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் போலீசார்…!!!

போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ரூ 1 1/4 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி அண்ணா நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்(65). இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். மேலும் இணையதள பரிவர்த்தனைக்காக அந்த வங்கி சார்பாக வழங்கப்படும் செல்போன் செயலியை பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த செல்போன் செயலில் சில சிறப்பு அம்சங்களை பதிவு […]

Categories

Tech |