Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரோடு ரோலர் மோதி….. அம்பேத்கார் சிலை சேதம்….. கடலூர் அருகே பரபரப்பு….!!

கடலூர் அருகே ரோடுரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதமானதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சென்னை செல்லும் பசாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. தற்போது அங்கே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் பணியின்போது ரோடுரோலர் தவறுதலாக மோதியதில்  அம்பேத்கர் சிலையின் கைவிரல், அதன்பீடம் சேதமடைந்து இரும்பு கூண்டும் தகர்ந்தது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து கழகத்தில்….. இன்ஜினியர் வேலை…. ரூ9,00,000 மோசடி….. கடலூர் அருகே பரபரப்பு….!!

கடலூர் அருகே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 9 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்த தனது மகனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே விசாரித்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின்  நண்பரான ஹரிதாஸ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பாகுபாடு காட்றாங்க…. ஆபாசமா பேசுறாங்க….. மாணவர்கள் புகார்…. பெற்றோர்கள் முற்றுகை….!!

கடலூரில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாக கூறி பொதுமக்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த கீரனூரில் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் சாதிய பாகுபாடு எங்களிடம் காட்டுவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை மாணவ மாணவிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாசி திருவிழா…. வீடுவீடாக வசூலிப்பு…. கோபம் கொண்ட வாலிபர்….. வெட்டு வாங்கிய தலைவர்….

மாசி திருவிழாவிற்காக பொதுமக்களிடம் பணம் வசூலித்தது பிடிக்காமல் தலைவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா. கிராம தலைவரான இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். தலைவரின் செயலிற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் சதிஷ் பாலையா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… கல்லை போட்டு கொலை…

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் குமரவேல் இராஜேஸ்வரி தம்பதியினர்.  இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறினால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதனால் கோபம் கொண்ட கணவர் குமரவேலு மனைவியை கொல்ல நினைத்தார். எனவே இரவில் குழந்தைகள் தூங்கிய பின்னர் இரும்பு கம்பி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டிய நபர் கைது!

சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல் கட்சி பிரபலங்களின் பெயர்களில் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார், மோசடி நபர் ஒருவர். பின்னர் அப்பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடப்போவதாக, அந்த நபர் அப்பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு தகராறு…. வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு…. மனைவி மாமனார் தற்கொலை..!!

வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மகள் தந்தை தற்கொலை செய்துகொண்டனர். கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி.  பாத்திர தொழிலாளியான பாவாடைசாமியின் மகள் சங்கீதா புதுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு மனம் முடித்து கொடுத்துள்ளார் பாவாடை சாமி. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சங்கீதாவின் கணவர் ராஜேஷ் மேலும் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.. இதனை அடுத்து தந்தை வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா பின்னர் கணவன் […]

Categories
கடலூர் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”நடிகர் விஜயிடம் ஐ.டி. விசாரணை” படப்பிடிப்பு நிறுத்தம் …!!

நடிகர் விஜய்யிடம் சம்மன் அளித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் படத்தில் நடித்ததால் நடிகர் விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொய் சொல்றாங்க… பாதிரியார் மீது பாலியல் புகார்… ஆசிரியர்களை சிறைபிடித்த பெற்றோர்..!!

அறந்தாங்கியில் உயர்நிலைப்பள்ளி பாதிரியார் மீது இரு ஆசிரியர்கள் பாலியல் புகார் அளித்ததால் அவர்கள் சிறைபிடிக்கபட்டனர். கடலூர் மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணிபுரியும் பாதிரியார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகார் பற்றி மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பள்ளியின் முன்பு ஏராளமானோருடன் குவிந்து, பாதிரியாருக்கு ஆதரவாகவும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் […]

Categories
அரசியல் கடலூர் திருவாரூர் மாவட்ட செய்திகள்

கையெழுத்து இயக்கம் நடத்தினால் வழக்கு….

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. கடலூர்  தலைமை தபால் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் பன்னீர்செல்வம் உட்பட  300 பேர் மீது கடலூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெறும் முந்திரியை வைத்து….. ரூ98,00,000 மோசடி…… தனியார் வங்கிக்கு தண்ணி காட்டிய வியாபாரிகள்…!!

கடலூர் அருகே அடமானம் வைப்பது போல் வைத்து ரூ98 லட்சம் பெற்றதோடு அடமானம் வைத்த பொருளையும் திருடி சென்று  விற்ற வியாபாரிகள் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில்  உள்ள தனியார் வங்கி ஒன்றில் முந்திரி வியாபாரிகளான செல்வமணி மற்றும் கலைமணி ஆகிய இருவரும் தலா 560 என்ற கணக்கில் 1120 முந்திரி முட்டைகளை அடமானம் வைத்து ரூபாய் 90 லட்சம் கடனாக பெற்றனர். இதற்கு பரசுராமன் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சேலம் வாலிபர் மரணம்…. கடலூரில் பிணம் மீட்பு…. ஆழம் தெரியாம கால விட்டுட்டாரோ…? போலீஸ் விசாரணை…!!

கடலூரில் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை  அடுத்த வண்டிகேட் பகுதியில் உள்ள பாசிமுத்தான் ஓடையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று செடி கொடிகளில் சிக்கி மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட ஊர்மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிணத்தை மீட்டு இறந்து கிடந்தவர் யார் என்று விசாரிக்கையில், அவர் சேலம் மாவட்டம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரி உயர்வு….. கொள்ளை லாபத்தில் மிதக்கும் நகராட்சி….. லாபமே இல்லை…. கடையை மூடி போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்…!!

கடலூரில் கடைகளுக்கான வாடகையை பலமடங்கு ஏற்றியதை கண்டித்து வியாபாரிகள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக மஞ்சக்குப்பம், முதுகூர், பான்பரி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் சுமார் 650 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நியாயமான முறையில் மாதம்தோறும் வாடகை நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வியாபாரிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக பல மடங்கு வரியை உயர்த்தி நகராட்சி அறிவித்தது. அந்த வரியை செலுத்தாதவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தது. அதிகப்படியான வாடகையால்  நொந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

‘விஜய்ரகு கொலைக்கு திருமாவளவன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?’ – ஹெச். ராஜா

பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடைசி மகனுக்கு தான் சொத்து” தந்தையை அடித்து துரத்திய 3 மகன்கள்….. கலக்டெர் அலுவலகம் முன் 75 வயது முதியவர் தீ குளிக்க முயற்சி…!!

கடலூரில்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன் முதியவர்  ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை மனு மூலம் கலெக்டருக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்பாக வருவாய் ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் தொடங்கியது. அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

10 மடங்கு வாடகை…. வியாபாரிகள் போராட்டம்…

கடலூர் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் நகராட்சிக்கு உட்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் நகராட்சி சார்பாக வாடகை வசூலித்து கொண்டிருந்தனர்.  திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் கடையில் வாடகை தொகையை 10 மடங்கு நகராட்சி உயர்த்தியுள்ளது அதாவது 1000 ரூபாய் வாங்கப்பட்ட கடைகளுக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் நகராட்சி அலுவலரிடம் முறையிட்டனர். ஆனால் வாடகை தொகையை குறைக்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஒரு விரல் புரட்சியை பின்பற்றும் 106 வயது முதியவர்…

கடலூரில் 106 வயதிலும் ஒருவிரல் புரட்சி செய்து வரும் சிறந்த குடிமகனை மாவட்ட துணை ஆட்சியர் நேரில் சென்று கவுரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. திட்டக்குடி அடுத்த பெருவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன். இவருக்கு வயது 106, நான்கு தலைமுறைகளை கண்ட சின்னப்பையன் உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலான அனைத்து தேர்தல்களிலும் ஒரு முறை கூட தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருந்தது கிடையாது. சிறந்த குடிமகனான சின்ன பையனை தேசிய வாக்காளர் தினத்தில் கடலூர் மாவட்ட துணை […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

மின்னல் வேகத்தில் தாக்கும்….. லட்சுமி வைரஸ்….. 2000 ஏக்கர் நாசம்….. தமிழக விவசாயிகள் வேதனை….!!

தமிழகத்தில் சம்பா அறுவடை நடந்து வரும் கடலூர் மாவட்டத்தில் தான் நெல் பயிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்க வைத்து வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட  கோவிலம் பூண்டி, சித்தலம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி காணப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பொங்கல் திருவிழாவை தங்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2020இல் முதல் முறை….. 15.6 அடி…. முழு கொள்ளவு எட்டிய வீராணம் ஏரி…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுகொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் எரியானது. அப்பகுதி  விவசாயம் மற்றும் குடிநீருக்கும், சென்னை நகரின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் ஏழு  முறை நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் அனக்கரை வடவாறு வழியாக வினாடிக்கு 1,668 கனஅடி வீதம் காவிரிநீர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ராம்கோ சிமெண்ட்” ஒன்னு கூட மிச்சம் இல்ல…. எல்லாம் நாசம்…. சரக்கு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து…..!!

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தீப்பற்றி எரிந்தது. அரியலூர் மாவட்டம் ஆலத்தூரில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு சேலம் வாழப்பாடி நோக்கி புறப்பட்ட சரக்கு லாரி கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்பக்கத்தில் அதிக அளவில் புகை வெளியேற ஓட்டுநர் லாரியை உடனடியாக சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் லாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்….. நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்….. சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு….!!

கடலூரில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த கார்குடல்  கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவரும் 7 மாத கர்ப்பிணியான இவரது மனைவி கிருஷ்ணவேணியும்  நேற்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையைடுத்து கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேசியக் கொடியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு…!!

போராட்டத்தின்போது கீழே விழுந்த தேசியக் கொடியை தூக்கி நிறுத்திய காவலருக்கு, காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். கடலூர் மாவட்டம் வால்பேட்டை அருகே டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கி கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தை கைதால் மனவேதனை…… போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த மகன்….. கடலூரில் பரபரப்பு…!!

கடலூரில் தந்தையை கைது செய்த மனவேதனையில் மகன் காவல்நிலையம் முன் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சில நாட்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் ஹாலோபிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில்  ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது மகன் அனந்தராமன் நேற்று ஊருக்கு வந்த கையுடன் பெட்ரோல் கேனை கையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நம்ப வைத்து ஏமாற்றும் டெக்னிக்….. 6 வருட பிளான்…… 104 பவுன் நகை திருட்டு…. நகை கடை ஊழியர் கைது….!!

கடலூரில் வேலை பார்த்த நகை கடையிலையே ஊழியர் 104 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையம் பகுதியை அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் கலைச்செல்வம். இவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். நாள்தோறும் கடை மூடும் சமயத்தில் ஊழியர்களிடம் இருந்து நகையை பெற்று அவற்றை சரிபார்த்து லாக்கரில் வைப்பதே இவரது பணி. அந்த வகையில் 6 வருடங்களாக […]

Categories
கடலூர் கரூர் கிருஷ்ணகிரி தர்மபுரி நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் வேலூர்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் – அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதிவரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வழங்கப்படும் பொருட்கள் ஒருகிலோ பச்சரிசி ஒருகிலோ சர்க்கரை 2 அடி நீள கரும்பு துண்டுகள் 20 கிராம் முந்திரி, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொகுசு வாழ்க்கை வாழ நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது

பிரபல தனியார் நகைக்கடையில் நகையைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நகைக்கடை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், முதுநகர் சான்றோர் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (29). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கலைச்செல்வம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விடுமுறை எடுத்து இருந்ததால் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“NLCயில் திருட்டு” கத்திக்குத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரர்….. 2 பேர் கைது…!!

நெய்வேலி என்எல்சியில் திருட்டு கும்பலிடம் கத்திகுத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலுள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மணி, சபரிவாசன், சுதாகர், சண்முகம் ஆகியோர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தேர்தல் பகை” பிரச்சாரம் செய்தவருக்கு குறி….. குடிசை கொளுத்திய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கடலூரில் தேர்தல் பகை காரணமாக பிரச்சாரம்  செய்த நபரின் குடிசையை கொளுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த பாப்பன் கொல்லை மேற்கு நகரில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் அதே பகுதியில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான ஹலோ பிளாக்  என்னும் பொருளை கடை அமர்த்தி விற்பனை செய்து வருகிறார். கடைக்கு அருகாமையிலேயே தங்க வேண்டும் என்பதற்காக ஓரிரு மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஓய்வெடுத்து வந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திட்டிய தாய்… காதில் விஷம் ஊற்றிய மகள்… உடலை எரித்த குடும்பத்தினர்… பின்னர் அரங்கேறிய சம்பவம்!

திட்டக்குடி அருகே இளம்பெண் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதில் விஷம் ஊற்றி…. இளம் பெண் தற்கொலை…. எரிந்த உடல்… பாதியில் அணைப்பு… சுடுகாட்டில் அதிரடி காட்டிய போலீஸ்….!!

கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிதம்பர ரகசியம்” 12 வில்வ இலைகள் காணிக்கை…. பக்தர்கள் பரவசம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் காணிக்கையாக வழங்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிடவும் பிரசித்தி பெற்ற கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது உண்டு. இந்த  கோவிலில் கூறப்படும் சிதம்பர ரகசியம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் சிதம்பர ரகசியத்தை அடையாளமாக வில்வ இலைகள் கூறப்படுகின்றன. ஆகையால் சிதம்பர நடராஜன் கோவில்  1சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் இன்று பக்தர்களால் காணிக்கையாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த மருத்துவர்….. பிரசவ பெண் மரணம்….. நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம்…!!

கடலூரில் பிரசவம் பார்த்த பெண்மணி வயற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததாக கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர்  அப்பகுதியில் உள்ள நெடுவன்குப்பத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரியா கர்ப்பமாக அவருக்கு கடந்த மாதம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு அவருக்கு அழகான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” NEWYEAR அன்று பழி தீர்த்த நண்பர்கள்….. அதிமுக நிர்வாகி மரணம்…..!!

கடலூரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தகராறில் அதிமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை அடுத்த எத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தாராவ். இவர் நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த ஊழியராக  பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அருள் காந்தாராவின் வீட்டிலுள்ள மேஜையை அவரது அனுமதி இன்றி எடுத்து வந்து கேக் வெட்டியதோடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கொட்டாதீர்” அரிசி மாவு மூலம் துப்பரவு பணியாளர்கள் விழிப்புணர்வு…… குவியும் பாராட்டு….!!

கடலூரில் குப்பை கொட்டுவதை தவிர்க்க அரிசி மாவு கொண்டு துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய  சம்பவம் அப்பகுதி மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் குப்பைகளை அகற்ற நகராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் அரிசிமாவு கொண்டு குப்பை கொட்டாதீர்கள் என்று புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேல வீதியில் அமைந்துள்ள இந்த பள்ளியின் வளாகத்தில் மார்க்கெட் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் பழ  கழிவுகளை கொட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அதை உண்ணுவதற்கு மாடுகள் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போனா வராது பொழுது போனா கிடைக்காது! – வெங்காயம் வாங்க திரண்ட மக்கள்

 ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு வெங்காயம் வாங்கிச் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதி உதவி..!!

கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தாத்தா-பாட்டியுடன் தனிமை” கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…… கடலூரில் சோகம்….!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது  மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கனமழை” நீரில் மூழ்கிய 1500 வீடுகள்…… வேதனையுடன் தத்தளிக்கும் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது. இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று – பாமக தலைவர் ஜி.கே. மணி

தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று, கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”அதிரடி கைது… பாய்ந்த போக்சோ”…9-ஆம் வகுப்பு சிறுமி கர்ப்பம் ….. 8 பேர் பாலியல் தொல்லை ….!!

வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நீ கலெக்டர்ட சொல்லு….”எனக்கு பயம் இல்லை”…. மிரட்டும் பெண் SI ..!!

இளைஞரின் செல்ஃபோனை பறித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையம் வரவழைத்து இளைஞர்களை மிரட்டிய பெண் உதவி ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் உத்தராம்பாள். இவர் பணி முடிந்து புதுச்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்பாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதனைக் கண்ட உத்தராம்பாள் அந்த இளைஞரை வழிமறித்து செல்ஃபோனை […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே…!! 760 பேருக்கு HM_ன் பரிசு… இப்படியும் ஆசிரியரா ? குவியும் பாராட்டு …!!

சிதம்பரம் அருகேயுள்ள முட்லூர் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மழையில் நனையக்கூடாது என்று கருதி, அப்பள்ளியின் தலைமையாசிரியர் அப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குடை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார். சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 760 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரியும் மணிவாசகம், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய விஷயத்தைச் செய்துள்ளார்.தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் மழையில் நனையாமல் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி முடிந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ25,000 லஞ்சம்……. பேரூராட்சி அலுவலர் கைது…… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

கடலூரில் வீடு மனை அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அதிகாரியாக சக்கரவர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வடலூர் மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை யும் சேர்த்து பொறுப்பேற்று பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குறிஞ்சிபாடி தானுர் கிராமத்தில் வசித்து வரும் மோகன் தாஸ் என்பவர் 25 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அணைக்குள்ள விடாதீங்க…… சிறுவர்களுக்கு ஆபத்து…… எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணையின் வடிகட்டியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.  இந்நிலையில் அணை அருகில் உள்ள சிறு கால்வாய் தொட்டியில் தண்ணீர் தேங்கி வருகின்றன. குறுகிய ஆழமுடைய சிமெண்ட் வடிகால் தொட்டியில் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதால் அவர்களது அடிப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்களை அணை பகுதிக்குள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எதுமே போடல ….. நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் – பகீர் சிசிடிவி காட்சி…!!

வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக திருட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் வசிக்கும் தாமஸ்(40), இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து செல்ஃபோனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.அப்போது குழந்தை அழுத சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் எழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்விளக்கு […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

40_க்கு மேற்பட்ட இடங்களில்… விடிய விடிய இடியுடன் கனமழை …. மின் இணைப்பு துண்டிப்பு…!!

சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]

Categories
கடலூர் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

இடியுடன் கூடிய கனமழை…. சுவர் இடிந்து விழுந்து பெண் பலி …!!

சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”மாணவி மீது ஆசிட் வீச்சு” காதலன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…!!

மாணவி மீது அசிட் வீசிய மாணவன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவி சுசித்ரா நடந்து வரும்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன்  முத்தமிழ்  இளைஞன் நீண்டநாள் காதலித்ததாக கூறப்படும் நிலையில் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசினார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுசித்ரா சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அண்ணாமலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பற்றி எறிந்த கொட்டகை”கருகிய நிலையில் 32 கால்நடைகள்… ஊர்மக்கள் கண்ணீர் மல்க வேதனை..!!

கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழிகிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முன் விரோதம்… விஷம் கலக்கப்பட்ட குடிநீரால் 21 பேர் மயக்கம்… விருத்தாசலத்தில் பரபரப்பு..!!

விருத்தாசலத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 15 அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 21 பேர்  மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரமேஷ் இவர் அப்பகுதியில் பெரும் பாலானோருடன் சண்டையிட்டு விரோதத்தை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அவர்களது குடும்பத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரது வீட்டிற்கு செல்லும் குழாயில் வயலுக்குத் […]

Categories

Tech |