தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிறுமி செய்த செயல் தமிழக மக்களை கண்கலங்க செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை படித்து வரும் மாணவ மாணவிகளில் பலர், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரடங்கில் வேலைக்கு சென்று வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதை […]
