Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரிசலில் நண்பர்களோடு சென்ற வாலிபர்….. பின்னர் நடந்த விபரீதம்…. தேடும் பணி தீவிரம்….!!!!

கோவை மாவட்ட அன்னூர் அருகில் உள்ள கரியாம்பாளையம் காலனியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிதிஷ்குமார்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செடிகள் பராமரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6 ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி(22), தீனா(18), பிரவீன்(21), நிஷாந்த்(19) ஆகியருடன் ஈரோடு மாவட்ட பவானி சங்கர் அணை நீர்த்தேக்க பகுதியில் சுஜில்குட்டை கிராமத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் விடுதியை இடிப்பதில் ஒரு சிக்கல் இருக்கு…. என்னென்னு தெரியுமா?…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பாலசுந்தரம் சாலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டிடம் இருக்கிறது. இங்கு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியிருந்தனர். 30 வருடம் பழமையான விடுதி கட்டிடம் உறுதித்தன்மை இழந்து இடிந்துவிழும் நிலை ஏற்பட்டது. ஆகவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுத்துறை (தாட்கோ) முடிவு செய்தது. இதன் காரணமாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் அருகேயுள்ள விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெறி நாய் கடித்து 2 நாய்க்குட்டி, வாத்துகள் சாவு…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!!!

நாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொள்ளாச்சி அருகே கோட்டூரை  சேர்ந்த மணிமாறன் வசித்து வருகிறார். விவசாயியான  இவர் நேற்று காலை அங்குள்ள தனது தோட்டத்தில்  நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த இரண்டு நாய்க்குட்டிகள், இரண்டு வாத்துகள் போன்றவை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆழியாறு வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்… போலீசார் எச்சரிக்கை….!!!!!!!

பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆழியாறு அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான  120 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் கடந்த நான்கு நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நேற்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. “கோவைக்கு கடத்தப்பட்ட 620 வலி நிவாரண மாத்திரைகள்”… அதிரடியாய் பறிமுதல்….!!!!!!!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து துணை போலி சூப்பிரண்டு நமச்சிவாயம் மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ் சர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய  இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில்  அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் வானிலை

வெளுத்து வாங்கும் மழை!… முறிந்து விழுந்த மரம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பின் நடந்த சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் அவ்வப்போது காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நடுமலைஆறு உட்பட ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோன்று சோலை ஆறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் 7வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டமானது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருக்கிறது. ஆகவே பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வசமாக சிக்கிய 3 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அப்பநாயக்கன் பட்டியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அப்பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்த பொன்ரமேஷ் (47), கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (37) மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (42) ஆகிய 3 பேரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வங்கியில் வேலை வாங்கி தாரேன்”…. ஏமாந்துபோன தனியார் நிறுவன ஊழியர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் ஜோதிபுரம் முதல் வீதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி மாலதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒரு புகார்மனு அளித்தார். அவற்றில், நான் ரத்தினபுரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். சென்ற 2020 ஆம் வருடம் ஜெய் கணேஷ் என்பவர் என்னிடம் வந்து தான் ரத்தினபுரி சுந்தரம் வீதியில் வசிப்பதாக கூறி அறிமுகமானார். மேலும் அவர் என்னிடம் பிரதமமந்திரி யோஜன திட்டத்துக்காக வந்துள்ளேன். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மெய் சிலிர்க்க வைக்கும் தேசப்பற்று…. கண்ணிற்குள் வரைந்த தேசியக்கொடி…. வைரலாகும் வீடியோ…!!!!

75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய கொடியின் தியாகத்தை கொண்டு சேர்க்கும் விதமாக நூதனமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோவை குனியமுத்துரை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்பவர் தன்னுடைய கண் விழிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை…. சோலையார் அணையில் இருந்து உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றம்….!!!!!!!!

வால்பாறை பகுதியில் கடந்த 15 தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள நீரோடிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சோலையார் அணை நிரம்பி கடந்த 28 தினங்களாக தனது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் காணப்படுகின்றது. இந்த சூழலில் வால்பாறை பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக வால்பாறை பகுதியில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்…. கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள்….!!!!!!!!!

ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்த தங்காய்(60), குருசாமி (36) என்பவர்கள் வசித்து வருகின்றனர். கூலி  தொழிலாளர்களான  இவர்கள் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்று கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்து 70 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் சோகம்…. மேலும் ஒரு மாணவர் விடுதியில் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொட்டி மடுவு கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கேபிள் ஒயரில் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. அதிகாரிகள் எச்சரிக்கை…..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சென்ற 2 மாதங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு போக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஆழியாறு அணையிலிருந்து நேற்று 3வது நாளாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு….. தங்கத்தில் தேசியக்கொடி….. குவியும் வாழ்த்து….!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சுதந்திர தின விழாவை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.  சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தந்தை மகன்… கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!!!!

கோவை அடுத்த கோவில் பாளையம் அருகே செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அக்ரஹார சாம குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரியான ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறிவந்துள்ளார். மேலும் பழனிசாமி வீடு கட்டுவதற்கு ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என ராமசாமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் வானிலை

வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி….!!!!

கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் சென்ற 10 தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் லேசாக துவங்கிய மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்ததனால் வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அதிலும் குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு…. சிரமப்படும் அரசு பள்ளி மாணவர்கள்…. அதிகாரிகள் எடுக்கும் முடிவு என்ன?….!!!!

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் காலை, மாலை என 2 வேளையும் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிசெய்தும், முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி மைதானத்தில் ஒருபகுதியில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மைதானத்தின் பரப்பளவு குறுகியிருக்கிறது. தாலுகாவுக்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பள்ளி மைதானத்திலேயே நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விளையாட்டுவீரர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்….. 2 முதியவர்கள் கைது….. பெரும் பரபரப்பு……!!!!

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்தத் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் அதே பள்ளியில் பணியாற்றி வந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். மாணவியிடம் அவர் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கோவை பள்ளி மாணவி வழக்கில் இரண்டு முதியவர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன மழை எதிரொலி….. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகின்றது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட சிறுமி…. நிர்வாணமாக நின்ற வாலிபரால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் சிறுமியின் குடும்பத்தினர் வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை அடுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிறுமியின் ஆடைகளை அகற்றி பாலன் அவரை பாலியல் பலாத்காரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓகே சொன்ன கலெக்டர்” அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்….!!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி பகுதியில் காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகசாமி மற்றும் காசிராஜன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே காவல்துறையினர் முருகசாமி மற்றும் காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் ஷோரூம்: ரூ.43 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் பிரசன்னா ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார் ஷோரூம் இருக்கிறது. இங்கு சேலத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் (30) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1 மாதமே பணிபுரிந்த அவர் திடீரென வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கார் ஷோரூமின் மேலாளர் அங்கு உள்ள கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்ற வாரத்தில் அந்த கார் ஷோரூமின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய்.43 லட்சம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூர்த்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது….. எதற்கு தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர். பொன்னாபுரம் வாயிக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால் அந்த கும்பல் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதற்கிடையில் அருண்குமார் தப்பி ஓடி கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக் கொண்டார். இது […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…… சற்றுமுன் அறிவிப்பு…..!!!!

தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கு… “பாரம்பரியம் மாறாத பாபட்டான் குழல்”…. விழாவாக கொண்டாடி வரும் பொதுமக்கள்…!!!!!!

ஆறுகள் குளம் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆடி பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயிகள் நம்பிக்கையோடு ஆடி பட்டம் தேடிப் பார்த்தாலும் விதைக்கணும் என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப விவசாயிகள் பட்டம் பார்த்து விதை விதைக்கின்றார்கள். மேலும் ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்று கூடி ஆற்று  பெருக்கை  பார்த்து ரசித்து வருகின்றனர். இதற்கு இடையே வாழை மட்டையில் விளக்குகளை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்யப்படுகின்றது. பொள்ளாச்சி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை: கொட்டி தீர்த்த மழை…. அதிகரித்த சோலையாறு அணையின் நீர்வரத்து….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற  ஜூன்மாதம் துவங்கிய தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவந்தது. இதன் காரணமாக வால்பாறை பகுதியிலுள்ள ஆறுகளுக்கு தண்ணீர்வரத்து ஏற்பட்டு 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை சென்ற மாதம் 10-ம் தேதி தன் முழுகொள்ளளவை தாண்டியது. இதனால் உபரிநீரானது கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் 4வது நாளாக பெய்துவரும் கன மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் மீண்டுமாக 162 அடியை தாண்டியது. இதனிடையில் வால்பாறைபகுதி முழுதும் விட்டுவிட்டு கனமழை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி செயல்பட்ட 21 வாகனங்கள்…. ரூ. 1.56 லட்சம் அபராதம்…. அதிகாரிகள் அதிரடி….!!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் பகுதி வழியாக அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வாகனங்கள் வருவதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சில ஆம்னி பேருந்துகள் இயங்குவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு பாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அதிக பாரங்கள் ஏற்றிக் கொண்டு வந்த சில சரக்கு லாரிகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கெட்டுப்போன வாசனை…. வைரலாகும் சம்பவம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…..!!

உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சாலையில் ஆண்ட்ரூஸ் என்பவர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலமாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். இதை சாப்பிட்ட போது ஆண்ட்ரூஸுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஷவர்மாவை நுகர்ந்து பார்த்த போது அதில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீர் வரத்து அதிகரிப்பு…. பொதுமக்களுக்கு தடை…. சமூக ஆர்வலர்கள் பாராட்டு….!!

தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இதன் அருகாமையில் இவற்றின் தடுப்பனையும் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆழியாறு தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சூழல் நிறைந்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடைகளை மீறி பலர் அணையில் குளிப்பதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோழிகமுத்தி யானைகள் முகாம்”…. பணியை பாராட்டி மலசர் இனத்தவர்களுக்கு விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் ஆனை மலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகங்கள் இருக்கிறது. இவற்றில் உலாந்தி வனச்சரகத்தில் கோழிக முத்தியில் வனத்துறையின் பழமையான யானைகள் வளர்ப்பு முகாம் இருக்கிறது. இங்கு மொத்தம் 26யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதாவது யானைகளுக்கு பயிற்சியளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் இருக்கின்றனர். இம்முகாமில் உள்ள பெரும்பான்மையான யானைகளுக்கு மலசர் இனத்தை சேர்ந்த மாவூத் மற்றும் காவடிகள் பயிற்சியளித்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அருவிகளில் ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்…. வால்பாறையில் குவிந்த சுற்றலா பயணிகள்….!!!!

சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியதால் உபரி நீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டது.  இந்நிலையில் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மீண்டும் அலைமோதுகிறது. இவர்கள் ஆழியாறு மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தவறான முறையில் அணுகுபவர்களிடம் உஷார்” பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர்….!!

அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களான ராமநாதபுரம், வரப்பாளையம், பணப்பள்ளி, கொண்டனூர் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் சிறுவர்-சிறுமிகளிடம் யாரும் தவறான முறையில் அணுகினாலும், சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டாலும் அவர்கள் குறித்து பெற்றோர்களிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கபடி போட்டி: சாதனை படைத்த வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோவை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகம் சார்பாக திருப்பூரில் மாநில கபடி போட்டியானது நடைபெற்றது. இவற்றில் ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அத்துடன் பல மாவட்டங்களிலிருந்து 25 அணிகள் பங்கேற்றது. இதையடுத்து இதில் வி..ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அப்துல் கலாம் அணியும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அதாவது வி.ஆர்.டி. அரசு மேல்நிலைப் பள்ளி 32 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. இதனிடையில் சிறந்த விளையாட்டு வீராங்கனை கோப்பையை புவனேஸ்வரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆழியாறு தடுப்பணை”… உயிரிழப்புகளை தடுக்க போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை இருக்கிறது. அதனருகில் ஆழியாறு தடுப்பணை உள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித் துறை மற்றும் ஆழியார் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். ஏனெனில் தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சுழல் நிறைந்த பகுதி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தடையையும் மீறி பலர் அணையில் குளித்து மகிழ்வர். இதனால் ஒருசில நேரங்களில் இறப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பதிக்கு சென்ற தம்பதியினர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

நகைகளை திருடி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அருகே முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 23-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 26-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற மாணவர்கள்…. சாலையில் கவிழ்ந்த கார்…. நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஊட்டி- தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர் தப்பினர். ஆனால் கார் மிகவும் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

OMG: ஷவர்மா சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதாக கூறி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒருவருக்கு ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. நிரம்பிய புதிய தடுப்பணை…. குஷியில் விவசாயிகள்….!!!

கோவை அருகிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் முதல்நாச்சிபாளையம், சொக்கனூர், முத்துக்கவுண்டனூர், பெரும்பதி வழியாக வறட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். இந்த மழை தண்ணீரை தேக்குவதற்கு போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கேரளாவுக்கு சென்றது. இந்நிலையில் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வரட்டாசியின் குறுக்கே தடுப்பணை கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் சங்கத்தினர்- போலீசார் தள்ளுமுள்ளு…. என்ன காரணம் தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோவை மாவட்ட காந்திபுரம் கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனால் மாநாடு பிரதிநிதிகள் காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மாநாட்டுக்கு அரங்கை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் மாணவ அமைப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டம்…. “திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்”…. பரபரப்பு…!!!!!

பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்க ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வசித்தார். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை அல்ல எந்திரம் வாங்குவதற்கு சென்ற ஏப்ரல் மாதம் போடப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர்…. பொங்கி எழுந்த பெற்றோர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் விநாயகர் கோயில் வீதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. 10ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் (56) பணிபுரிந்து வந்தார். இவர் சென்ற வாரம்தான் வால்பாறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தொட்டு பேசுவது, அழகாக இருக்கிறாய் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த தொழிலாளி…. திடீரென முட்டி தூக்கி வீசிய காட்டெருமை…. கோவையில் பரபரப்பு…!!

காட்டெருமை தாக்கியதால் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மணிகண்டன் என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் இந்திரா நகர் பகுதியில் கூலி தொழிலாளியான  முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக முருகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக ஆற்றிற்கு  சென்றுள்ளார். அப்போது முருகன் ஏற்கனவே ஆற்றில் வைத்திருந்த வலையை எடுக்க சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலமுறை புகார் அளித்து விட்டோம்… . லாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் விதிகளை மீறி அதிக வெடிகுண்டுகளை பயன்படுத்தி பாறை கற்களை உடைக்கின்றனர். இதனால் கல்  குவாரியை சுற்றி அமைந்துள்ள வீடுகள் மற்றும் விலை நிலங்களில் விரிசல் ஏற்படுகிறது. எனவே கல்குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புத்தக திருவிழா” ஒரே நேரத்தில் திருக்குறள் வாசித்த 5,000 மாணவ-மாணவிகள்…. கலெக்டர் நெகிழ்ச்சி….!!!

புத்தகத் திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா வளாகம் அமைந்துள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகம் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் 400 பள்ளிகளை சேர்ந்த 5,000-த்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கிடையே புத்தகம் வாசித்தலை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் 20 திருக்குறளை வாசித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் செய்தால் போதும்…. ஊர் கேப்ஸ் வீடு தேடி வரும்…. கோவையில் அசத்தல் திட்டம்….!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் அதிகமாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதற்காக ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகள் அதிகம் உள்ள நிலையில் வாட்ஸப் மூலமாக எளிதாக புக்கிங் செய்து பயணம் செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஊர் கேப்ஸ் எனும் புதிய பயண சேவை திட்டம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த தம்பி…. கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!!!!!!!!!

கோவை உக்கடம் எஸ் எச் காலனி ஹவுசிங் யூனிட் சேர்ந்த ரங்கசாமி கருப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுப்பிரமணி (56) செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கு இடையே பெற்றோர்  உயிரிழந்ததால் சுப்ரமணி, செல்வராஜ் மட்டும் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வரும் செல்வராஜ் தனது அண்ணன் சுப்ரமணியனிடம் தகராறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ. 15 லட்சம்…. தோழியை நம்பி ஏமாந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாக்கியலட்சுமியும், ராணியும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ராணி தன்னுடைய வீட்டில் ரூபாய் 15 லட்சம் பணத்தை வைத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பாக்கியலட்சுமி வீட்டில் எதற்காக இவ்வளவு பணத்தை வைத்துள்ளீர்கள் என ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி என்னுடைய மருத்துவ செலவு மற்றும் மகளின் திருமணத்திற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த வாலிபர்…. பெற்றோர் மனு தாக்கல்…. நீதிமன்றம் உத்தரவு….!!

சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்காத வழக்கில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாடகம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரில் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை தேடி அலைந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் காளியப்பம்பாளையம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சபரி கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி கார்த்திக் பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories

Tech |