Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடல்போல் இருக்கும் தேவம்பாடி வலசு குளம்…. உற்சாகத்தில் விவசாயிகள்….!!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் தேவம்பாடி வலசில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் குளம் இருக்கிறது. இதில் மழைக் காலத்தில் தண்ணீர்வரத்து அதிகமாக இருக்கும். குளத்து நீரால் அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் நிலத்தடி நீரும் உயர்வால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பல வருடங்களாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்ற 15 வருடங்களாக இந்த குளத்துக்கு தண்ணீர்வரத்து மிகவும் குறைந்தது. ஒவ்வொரு வருடமும் மழை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் 280 பயனாளிகளுக்கு ரூ.38 1/2 லட்சம் நலத்திட்ட உதவிகள்… கலெக்டர் வழங்கினார்…!!!!

கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய போது கோவை மாவட்டத்தில் கடந்த மாதங்களில் வால்பாறை மேட்டுப்பாளையம் சூலூர் போன்ற பகுதிகளில் மக்கள் தடுப்பு முகாமானது சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான உதவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுல்தான்பேட்டை அருகே பசுமாடு திருட்டு… அதிரடியாய் கைது செய்த போலீசார்…!!!!!

சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசு மாடுகள் வளர்த்து பால் கறந்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகின்றார். இரவு வழக்கம் போல கருப்புசாமி நான்கு மாடுகளையும் தனது தோட்டத்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி சசிகலா கொட்டகைக்கு சென்று பார்த்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட பசு மாடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை -பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் மஞ்சள் நிற கோடுகள்…. தீவிர பணியில் தொழிலாளர்கள்….!!!!

கோவை -பொள்ளாச்சி இடையில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் சாலையில் வாகனஓட்டிகள் கவனமாக செல்ல வசதியாக ரோட்டின் நடுவில் மஞ்சள் நிறக் கோடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த சாலை அமைக்கப்பட்டு இதில் போக்குவரத்து தொடங்கி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் ஏரளமான இடங்களில் மஞ்சள்நிற கோடுகள் அழிந்துவிட்டது. இதன் காரணமாக 4 வழிசாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்ல துவங்கியது. அத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்து நடந்தது. அதன்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணமா கேட்குற..? கடைக்காரர் காதை கடித்த காவலர்…. கோவையில் தரமான சம்பவம்….!!!!

கோவையில் காந்திபுரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செல்வசிவா. இவரது கடைக்கு காவலர் முகமது ஆஷிக் என்பவர் மதுபோதையில் வந்து சிகரெட் வாங்கியுள்ளார். பின்னர் பேடிஎம் மூலம் பணம் செலுத்திவிட்டதாக முகமது கூற, அதை உறுதி செய்ய போனை காட்டுமாறு செல்வசிவா தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை நடக்க, தான் ஒரு போலீஸ் என்றும், தன்னிடமே பணம் கேட்பாயா? என்று கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது திடீரென பேடிஎம் ஸ்கேனரை பறித்துக் கொண்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா? தமிழக வனத்துறையா?… ஏற்பட்ட குழப்பம்…3 வது நாளாக தேடும் பணி தீவிரம்..!!!!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஆனைகட்டி சீங்குழி பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே  கொடுங்கையர் ராசிபலத்தில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயமடைந்து உடல் சோர்வுடன் நின்று கொண்டிருந்தது. இது பற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதலில் எல்லை பிரச்சினை காரணமாக யார் யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா தமிழக வனத்துறையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு வனத்துறையினர் இணைந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக வராத பேருந்துகள்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சு வார்த்தை….!!!!!

கோவையை அடுத்த பேரூர் அருகே சிறுவாணி மெயின் ரோடு புலவபட்டி பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு காந்திபுரம் செல்வதற்கான பெண்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். அவர்கள் திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக காந்திபுரம் நோக்கி வந்த மேலும் 4 பேருந்துகளை சிறைபிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த ஆளாந்துறை போலீசார்  விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா யோசிப்பாங்க போலயே!….. “ரூ.5 லட்சம் தந்தால் 2 மடங்கு”…. சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மோசடி….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சி அருகில் உள்ள ஓடையகுளம் ஓ.எஸ்.பி. நகரில் ராஜேந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடைய குளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் கேரள மாநில பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் என்றும் தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டு தொகையை கொடுத்தால் அதற்கு இரு மடங்கு தொகையை தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 மாணவர் கொலை…. 2 நண்பர்கள் கைது… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் போதே பழக்கத்திற்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை அன்று அந்த மாணவர் கஞ்சா போதையில் பள்ளி அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் அவரை எழுந்து வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தினர் இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த மாணவரை அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு‌…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!

பரம்பிக்குளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக பொதுப்பணி துறையால்‌ தண்ணீர் திறத்தல், அணையை பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணை மொத்த கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் காண்டூர் கால்வாயில் உள்ள நல்லாறு பகுதியில் ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த சிறுவன்…. சக மாணவர்கள் அடித்தே கொன்ற கொடூரம்….. கோவையில் பெரும் பரபரப்பு….!!!!

பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மற்றும் ஜீவா தம்பதியினரின் மகன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கஞ்சா போதையில் பள்ளியில் உள்ள நூலகத்தின் முன்பாக படுத்து கிடந்துள்ளார். இந்த சிறுவன் படுத்து கிடந்ததை பார்த்த சக மாணவர்கள் அவரை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் போதையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்…. போலீஸ் அதிரடி.‌..!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது ஒரு சரக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுவழியில் நிற்கும் பேருந்துகள்…. சிரமப்படும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். எனவே பழுதடைந்த பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்….! தவறுதலாக WATER HEATERஐ தொட்டதால் விபரீதம்…. சிறுவன் உயிரிழப்பு….!!!!

வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் – பேபி தம்பதிக்கு 3ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பேபி தனது மகன் கிருத்திக்குடன் தனது தாயார் ராமத்தாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காக சூடு தண்ணீர் செய்வதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன்  கிடைக்கும் விதமாக நடைமுறைப்படுத்தி சந்தா தொகையை  ரூபாய் 350 ஆக குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கியுள்ளார். செயலாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை குத்தி கொன்ற கணவன்….. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்குகிடையில் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக் கொண்டு மரபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழக மின்கட்டண உயர்வு… தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தொழிற்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்பு முதல் கூட்டம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். உறுப் பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதற்காக சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான அந்தோணி(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்கள் 2 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமட்டிபதி வழியாக செல்லும் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது பெரிய மீன் தூண்டிலில் சிக்கியது. இதனால் மீனை பிடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கிய அந்தோணி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. விபத்தில் சிக்கி பலியான வாலிபர்கள்….. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பி.கே.எஸ் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணாளன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ்(22) என்பவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் குணாளன், சந்தோஷ் மற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து ஆழியாறுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு உள்ள அனைத்து இடங்களையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தினம் எதிரொலி!… ஆழியாறில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்…..!!!!

நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 76வது சுதந்திரதின விழா நேற்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உணவு டெலிவரிக்காக சென்ற ஊழியர்…. வழியில் மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (25). இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு இவர் கணபதி பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு உணவை விநியோகம் செய்துவிட்டு காந்திபுரம் திரும்பினார். இதையடுத்து அவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் வந்தபோது சாலையின் ஓரத்தில் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சிறுநீர் கழித்தார். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் தான் கொடியேற்றுவேன்”…. ஊராட்சி தலைவர் ஏற்றக்கூடாது…. பள்ளியில் பரபரப்பு…..!!!!

கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் நேற்று 75-வது சுதந்திர தின விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயந்தி தலைமைதாங்கினார். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் கிட்டு சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜய சேகர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது அங்கு இருந்தவர்கள் ஊராட்சி தலைவர் தேசியக்கொடியை ஏற்றவேணடும் என கூறினர். இதற்கு தலைமை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக 75 அடி நீள தேசியக்கொடி…. அணிவகுத்து ஊர்வலமாக சென்ற நிர்வாகிகள்…..!!!!

நேற்று 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கோவை உக்கடம் ஜி.எம்.நகரில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசியக்கொடியுடன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். இந்நிலையில் அவர்கள் சுதந்திர தினத்தை போற்றும் அடிப்படையில் முழக்கமிட்டனர். இவற்றில் கவுன்சிலர் அலிமாராஜா, மண்டல தலைவர் ராஜா உசைன், மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், விமன் இந்தியா முவ்மென்ட் மாவட்ட தலைவர் காமிலா உட்பட பலர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலை விபத்துகளை தடுக்க…. ரூ.2 கோடியில் 4 வழிச்சாலை…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு போகும் முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் பொள்ளாச்சியிருந்து புளியம்பட்டி வரை 4 வழிசாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ராசக்கா பாளையத்தில் மட்டும் இருவழிச்சாலையாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் விபத்துக்களை தடுப்பதற்கு இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்பட இருக்கிறது. இதனால் சாலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடை ஊழியர் வெட்டி கொலை…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. அதனருகே உள்ள பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கண்டணப் பட்டியைச் சேர்ந்த காளையப்பன் (27) என்பவர் ஊழியராக சென்ற 3 மாதமாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பாரின் உள்அறையில் 2 ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனிடையில் அறைக்கு வெளியே காளையப்பன் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்குவந்த அடையாளம் தெரியாத சில மர்மஆசாமிகள் காளையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. வழுக்கி விழுந்து உயிரிழந்த காட்டு யானை…. தீவிர விசாரணையில் வனத்துறையினர்….!!!!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனசக்கர பகுதியில் அக்கா மலை புல் மேடு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வால்பாறை வனச்சக்கர துறையினர் நேற்று காலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்கா மலை புல் மேடு வனப்பகுதியில் ஆட்டுப்பாதை குறுக்கு வன சுவற்றில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹரி ஹர வெங்கடேஷ் சம்பவ இடத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் குப்பை என் பொறுப்பு திட்டம்”… விளம்பர பலகைகளை அகற்றிய‌ அதிகாரிகள்…!!!!!

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் என் குப்பை என் பொறுப்பு என்னும் திட்டத்தின் கீழ் விளம்பர பலகைகள் நோட்டீசுகளை அகற்ற கால ஆவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று காலை முதல் கோவை ரோடு மகாலிங்கபுரம் நேதாஜி ரோடு உடுமலை ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் இருந்த விளம்பர பலகைகள் நீக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் பானுமூர்த்தி போன்றோர்  பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது நகர அமைப்பு ஆய்வாளர்கள் சுகாதார […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த மந்தூரஹந்தி என்பவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், 2 வயதில் அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பே மந்தூரஹந்தி தன் குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சேக்கல்முடி எஸ்டேட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து சென்ற 2 வருடங்களுக்கு முன் மந்தூரஹந்தி வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்ட பணியை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிறுவன் அரவிந்த் வீட்டின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவசரமாக தரையிறங்கிய விமானம்…. மதிய உணவு வழங்காததால் பயணிகள் ஆத்திரம்….. கோவையில் பரபரப்பு….!!!

மதிய உணவு வழங்காததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு நேற்று காலை 11:45 மணி அளவில் ஒரு வானுர்தி புறப்பட்டது. இந்த  வானுர்தி வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு வானுர்தி அவசர அவசரமாக கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது. இந்த வானுர்தியில் சுமார் 92 பயணிகள் இருந்த நிலையில், விமானத்திலிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய தலைப்பாலம்…. தவிக்கும் பழங்குடியின மக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…..!!!!

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொக்கை மேடு, ஆளூர் வயல் மற்றும் காந்த வயல் போன்ற  பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நூலையில் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் லிங்காபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதோடு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற தொழிலாளி…. காட்டு யானை துரத்தியதில் ஏற்பட்ட விபரீதம்….. கோவையில் பரபரப்பு….!!!!

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அருகே மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வரும் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் போன்ற வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள சிங்கம்பதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர்  வீட்டின் அருகே இருந்த கழிவறைக்கு சென்றார். இவரை மறைந்திருந்த யானை ஒன்று திடீரென […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீத்தேன் கியாஸ்: 9.12 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இப்போது மத்திய அரசின் பல எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக வீடுகளுக்கு எல்.பி.ஜி. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் வாயிலாக மீத்தேன் சமையல் கியாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் 9 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் வாயிலாக மீத்தேன் சமையல் கியாஸ் வழங்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது. இதற்கென மாவட்டம் முழுதும் 230 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெரிய இரும்பு குழாய்களும், 14 ஆயிரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி டூ சென்னை…. சைக்கிள் மூலம் சாதனை படைத்த நபர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை பகுதியில் வசித்து வருபவர் டி.அறிவழகன். இவர் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். அத்துடன் தடகளம் மற்றும் சைக்கிள் வீரராகவும் இருக்கிறார். இந்நிலையில் அறிவழகன் சாதாரண சைக்கிள் வாயிலாக கன்னியாகுமரி to சென்னை வரை 760 கிலோ மீட்டர் தொலைவினை பகலில் பயணம் மேற்கொண்டு 4 நாட்களில் கடந்துள்ளார். அவ்வாறு சாதாரண சைக்கிள் வாயிலாக தொடர்ந்து இடை விடாமல் சவாரி செய்து ஒரேநாளில் 24 மணிநேரத்தில் 406 கிலோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கிளம்பிய புகை…. விமானத்தில் அடித்த அலாரம்…. கோவையில் பரபரப்பு…!!!!

பெங்களூருவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டிற்கு 92 பயனிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென இஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்தது. இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரட்டை இஞ்சின் கொண்ட அந்த விமானம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அலாரம் பழுது அடைந்ததன் காரணமாக அலாரம் அடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விமானத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பழுதாகி நின்ற லாரி…. பின்னர் நடந்தது என்ன?….. பெரும் பரபரப்பு….!!!

கோவை-மேட்டுப்பாளையம் இடையில் ரயில் தண்டவாளங்களை மாற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது தண்டவாளங்கள் மாற்றப்பட்டு ஒரு அடிவரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களும் உயர்த்தப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8.45 மணிக்கு மதுபானங்களை இயற்றி வந்த லாரி ஒன்று துடியலூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது திடீரென லாரியின் ஆக்சில் கட்டாகி தண்டவாளத்தின் குறிக்கே நின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த எரிவாயு குழாய்…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. அதன்படி கோவை விளாங்குறிச்சி- தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்திரன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் வழியாக சோதனைக்காக நேற்று அதிக அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

கோவை மாவட்டத்தில் தபால் துறையினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தபால் துறையினர் தனியார் மையமாகும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல்  திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையினை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தலைமை தபால் நிலைய […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING NEWS: தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி,  கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கண்ணிமைக்கும் நொடிக்குள் ரயில் இருந்து குதித்த கைதி”…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

கோவையில் ஓடும் ரயிலில் இருந்து கைதி குதித்து தப்பியுடைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக் கோடு பகுதியை  சேர்ந்த அனீஸ் பாபு(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கேரள மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… போலீசார் தீவிர விசாரணை….!!!!!!!!

பேரூர் அருகே செம்மேடு திருவிக வீதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதி தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கின்றது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவிக வீதியில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர்  வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அந்த பகுதி மக்கள் சுமார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா”… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்….!!!!!!!!

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழாவினை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். உலக பழங்குடியினர் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட்  நிறைவு விழாவை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு  பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் நேற்று நடைபெற்றுள்ளது. இதனை ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்துள்ளார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சக்கர அலுவலர்கள் காசிலிங்கம், புகழேந்தி, வெங்கடேஷ், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு, காவலர்கள், பாகன்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சிலர் தினங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் வானம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவன் மீது மோதிய கார்…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஒரு உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர் குடும்பத்துடன் உணவகம் அருகில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (16) கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் சந்தோஷ் தன் நண்பர்களுடன் ஆச்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றின் குறுக்கே விழுந்த ராட்சதமரம்…. பாலமாக பயன்படுத்தி வரும் மக்கள்…. வெளியான புகைப்படம்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. மேலும் ஆற்றில் வெள்ளம் குறையாததால் சோலை ஆறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் 9வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் இருக்கிறது. இதையடுத்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,590 கன அடி வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆறு: 5-வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கோவை பில்லூர் அணையின் நீர்மட்டமானது 97 அடியை எட்டியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியே நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் பெய்யும் மழையை பொறுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரானது வந்தது. இதனிடையில் அணையின் நீர்மட்டத்தை சீராக வைத்து இருப்பதற்காக அணையிலிருந்து வினாடிக்கு 17,060 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை நீலிபாளையத்தில் வசித்து வருபவர் டிரைவர் சக்தி (36). இவரது மகன் ரித்தீஷ் (4) ஆவார். தற்போது நீலிபாளையம் 4 ரோடு பிரிவிலுள்ள முனியப்பன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் கோயிலை தூய்மைப்படுத்துதற்காக தனியார் தண்ணீர் டேங்கர்லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து லாரியை டிரைவர் கோயில் முன்பு நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதனிடையில் ஹண்டு பிரேக் போடவில்லை எனவும் லாரியின் முன்பக்க டயர் முன் கல் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நண்பருடன் சென்ற வாலிபர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில்  நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்டேவிட்ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(23) என்ற நண்பர் உள்ளார். இருவரும் கோவையில் இருக்கும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் ஜான்டேவிட்ராஜ் அருணுடன் கோவையில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம்…. போலீஸ் பாதுகாப்புடன் மீட்ட அதிகாரிகள்…!!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மேலும் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாயை கடித்து கொன்ற சிறுத்தை…. மீண்டும் தொடரும் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்…!!

சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கண்டியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மர்ம விலங்கு கடந்த மாதம் கடித்து கொன்றது. இதனை எடுத்து வனத்துறையினர் அங்கு கேமராக்களை பொருத்திக் கண்காணித்ததில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று அதே தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை மற்றொரு நோயை கடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று பார்த்து சிறுத்தையின் கால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறிய வாகனங்கள்…. பூட்டு போட்ட போலீசார்….. அதிரடி நடவடிக்கை…!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பர்ராண்டி தீப சுஜிதா விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு பூட்டு போடும் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீசார் காந்தி சிலை, உடுமலை ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது போக்குவரத்து விதிமுறையை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, […]

Categories

Tech |