பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கரும்பு கடை பகுதியில் சுல்தான் மியாமணியம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அனைத்து நூலகங்களிலும் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் நூலகத்திற்கு சென்று புத்தக இருப்புகளை சரிபார்த்த போது சுல்தான் பெண் ஊழியரிடம் இரண்டு அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் […]
