Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – பொள்ளாச்சியில் 3பேர் கைது …!!

பொள்ளாச்சியில் பாஜக, ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளின் வாகனங்கள் உடைக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரில் பாஜகவை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நபர்களினுடைய கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதேபோல இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஆட்டோவும், அவரது தந்தையின் ஆட்டோ  கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படை போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மிஸ்டுகால் மூலம் ஏற்பட்ட பழக்கம்….. கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…… போலீஸ் வலைவீச்சு….!!

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம்பெண்ணுக்கு பல இடங்களில் சிகிச்சை பெற்று குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மிஸ்டு கால் மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பண்ணுக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் அந்த வாலிபரை வரவழைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் இதை செய்யக்கூடாது…… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பொது இடங்களில் நின்று புகை பிடிப்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா பொது இடங்களில் புகை படிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள், உணவு விடுதி, மருத்துவமனை வளாகம், பேக்கரி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகை பிடிப்பதற்கு அனுமதிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 சிறுமிகள்…. ஒரு சிறுவன்….. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….. பெரும் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெல்லாதி என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் பெற்றோர்  இல்லாத நேரத்தில் வந்த சிறுவன் பாலியல் தொல்லை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்….. கோவையில் 2 பேர் அதிரடி கைது….!!!!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளாக உள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணுறிவு பிரிவு விசாரணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத உடனே ஆஃப் பண்ணுங்க….. வாங்க நம்ம எல்லாரும் சேர்ந்து பாடலாம்…. கோவை கலெக்டரின் அசத்தல் செயல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ் சமீரன் என்பவர் இருக்கிறார். இவர் நிர்வாக ரீதியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஏதேனும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அதோடு தினசரி களப்பணிகளையும் மேற்கொள்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் துப்புரவு பணியாளர்களுக்கு சரியான உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இதனால் உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு துப்புரவு பணியாளர்களை தூய்மையற்ற முறையில் வேலை செய்ய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் மின்தடை…. பிரசவத்திற்கு பிறகு திடீரென இறந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!

பிரசவத்திற்கு பிறகு இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துபாளையம் கிராமத்தில் பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்க்கும் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வான்மதி என்ற மனைவி இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான வான்மதி நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் பழுதானதால் அறுவை சிகிச்சை மூலம் வான்மதிக்கு பிரசவம் பார்க்க முடியாது நிலை ஏற்பட்டது. இதனால் விக்னேஸ்வரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர வெடிசத்தம்….. கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு…..!!!!

பயங்கர வெடி சத்தம் கேட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை கோவை ரயில் நிலையத்தில் திடீரென வெடி வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சத்தம் கேட்ட திசையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உடலை துண்டு துண்டாக வெட்டி மூன்று இடங்களில் வீசினோம்”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

அழகு நிலைய ஊழியர் உடலை துண்டாகி மூன்று இடங்களில் வீசியாதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தை அடுத்துள்ள துடியலூர் அருகே சாலையோரத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் இளைஞர் ஒருவரின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி ஜனதா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு”….. கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க “4000 போலீஸ்” குவிப்பு….!!!!!

கோவை நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் கட்டுப்படுத்துவதற்காகவும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவதற்காகவும் மாவட்ட முழுவதும் 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒரு கட்சியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவரும் தாக்கப்பட்டார். இதனால் நேற்று காலை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் கூடுதல் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அண்ணாமலை ஆர்ப்பாட்டம் – போலீஸ் அனுமதி மறுப்பு …!!

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நாளை நடைபெற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. கோவை பிஜேபி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக நாளை சிவனாந்தா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த அனுமதி தற்போது மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிஜேபி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உடனே மன்னிப்பு கேட்கணும்… பதவியை ராஜினாமா செய்யுங்க…. அர்ஜுன் சம்பத் திடீர் மறியல் .. கோவையில் பெரும் பரபரப்பு …!!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அர்ஜுன் சம்பத் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருக்கக்கூடிய மெயின் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து இயக்க தொண்டர்கள் மீது நடத்தப்படும் பெட்ரோல் குண்டு வீழ்ச்சிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதே போல அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு முழக்கங்களும் எழுப்பினர். உடனடியாக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை….. கோவை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம்அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை .கோவையில் பதற்றத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைதியை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: 3நாட்களில்… 15இடங்களில்…. பெட்ரோல் குண்டுவீச்சு… பெரும் பரபரப்பில் தமிழகம் ..!!

தமிழகத்தைப் பொறுத்தவரை சமீப நாட்களாக, குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் இருக்கக்கூடிய வீடு, அதே போல் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் ஐந்து இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இரண்டு இடத்திலும், ஈரோட்டில் இரண்டு இடத்திலும், அதேபோல […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: கோவை மாநகருக்குள் 4000 போலீசார் குவிப்பு …!!

கோவையில் பதற்றம் அதிகமாக இருப்பதால்,  கோவை மாநகரில் மட்டும் கிட்டத்தட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டிருக்கின்றார்கள். வெளி மற்றும் உள் மாவட்ட போலீசார் வரவைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகருக்குள் வரக்கூடிய அனைத்து சாவடிகளிலும் இருசக்கர வாகனங்களில் வரவருவதை கண்காணிக்கின்றார்கள். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு முக கவசம் அணிந்து கொண்டு வருபவர்களும் போலீஸ் சோதனைக்குட்பட்டுள்ளனர். அதேபோல வெளிமாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் மக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு…. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில்…. மதத்தலைவர்களுடன் ஆலோசனை..!!

மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில்  ஆலோசனை நடைபெற்று வருகிறது.. கோவையில் கடந்த 2 தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது.. நேற்று முன்தினம் பாஜக அலுவலகத்தில் வீசப்பட்ட பெட்ரோல் பாட்டில் குண்டை தொடர்ந்து, அடுத்தடுத்து கோவை புறநகர் மற்றும் நகர பகுதிகளில் மொத்தம் 8 இடங்களில் பெட்ரோல் பாக்கெட் வீச்சு மற்றும் பாட்டில் குண்டு வீழ்ச்சி என்பது நடைபெற்று வந்தது. இந்து அமைப்புகள் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவை உளவு பிரிவு உதவி ஆணையர் மாற்றம் …!!

கோவை மாநகர உளவுப் பிரிவு உதவியாளராக இருந்த முருகவேல் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு,  அவருக்கு பதிலாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேபோல கோவை மாநகரில் கிட்டத்தட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுப் படுத்தப்பட்டுள்ளனர். உள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்த்து நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரத்தில் மட்டுமே முக்கியமான கோவில்கள், அதேபோல் மசூதிகள், சுங்க சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. கோவையில் நீடிக்கும் பதட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் பதற்றத்துடனே காணப்படுகிறது. அதாவது திமுக எம்.பி-ஐ பற்றி பேசிய உத்தம ராமசாமி கைது, பிஎஃப் அமைப்பை குறி வைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணி மற்றும் பாஜகவை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏற்கனவே 2 முறை திருமணம்” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் கிராமத்தில் ரத்தின சீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் ரத்னசீலனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் ரத்னசீலனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு…. தங்கம் வென்று சாதனை படைத்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நிர்மலா கல்லூரியில் திவ்யஸ்ரீ என்ற மாணவி பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடைபெற்ற 17-வது யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடந்த மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட திவ்யஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும்  வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு இடங்களில் கைவரிசை” வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அந்த வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தது. மேலும் அரசு கலைக் கல்லூரி சாலை, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் உடையாம்பாளையம் பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவைக்கு துணை ராணுவம் வருகை… ஸ்கெட்ச் போட்டு இறங்கிய NIA… அதிகாலை முதலே பெரும் பரபரப்பு …!!

கோவை கருப்பு கடை பகுதியில் பி.எஃப்.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவர் வீட்டில் தேசிய புலமை முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இஸ்மாயில் வீட்டில் முன்பாக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை கண்டித்து போராட்டம் நடத்திய PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இஸ்மாயில் என்பவரை அழைத்துச் சென்றது தேசிய புலனாய்வு முகமை. அதே போல தேனி வடகிழக்கு காவல் நிலையம் முன்பு  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜிபி முத்துவுடன் 150 கி.மீட்டர் வேகம்…. யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்..!!

கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் என்பவர் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்தும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்தும், twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல இடங்களுக்கு செல்லும்போது பைக்கில் ஸ்டண்ட், வழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை செய்யும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

150 கிலோ மீட்டர் வேகம்….. “யுடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு”….. போலீசார் அதிரடி..!!

கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் என்பவர் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்தும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்தும் twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல இடங்களுக்கு செல்லும்போது பைக்கில் ஸ்டண்ட், வழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை செய்யும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவின்பால் சொசைட்டியில் வாகன ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் அர்ச்சனா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனாவுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அர்ச்சனா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளியை தாக்கிய கரடிகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…..!!!

கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிபாறைஎஸ்டேட் பகுதியில் கூலித்தொழிலாளியான தங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அவர் இஞ்சிபாறை எஸ்டேட் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது புதரில் இருந்து வெளியே வந்த கரடிகள் தங்கத்தை தாக்கியது. இதனால் தங்கம் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரடிகளை விரட்டியடித்தனர். இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நின்ற படிப்பு….. மகனுக்காக தந்தை செய்த காரியம்….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசுந்தர்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்த குணசுந்தர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். மேலும் குணசுந்தர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15 மாணவிகளிடம் சில்மிஷம்….. மளிகை கடைக்காரர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அருகே இருக்கும் மளிகை கடையில் படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில் மளிகை கடைக்காரரான நடராஜ் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதுடன், ஆங்காங்கே தொட்டு பேசி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த ஊராட்சி ஒன்றிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய மளிகை கடைக்காரர்….. போலீஸ் விசாரணை….!!!

15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு வரும் சிறுமிகளுக்கு நடராஜன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து சென்று தொட்டு பேசுவது, ஆபாசமாக பேசுவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனை சிறுமிகள் வீட்டில் சொல்லாமல் மனதுக்குள்ளையே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்த வாத்தியார்… 15 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பல மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமீபத்தில் மாணவிகளுக்கு குட் டச் ,பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது மாணவிகளிடம் சந்தேகங்களை கேட்கச் சொல்லி தெளிவு படுத்தினார். அப்போது 13 வயது மாணவி ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள நபர் தான் கடைக்கு போகும் போதெல்லாம் சில இடங்களில் தொட்டு பேசுவது குறித்து கூறியுள்ளார். அதேபோன்று பல சிறுமிகளும் […]

Categories
ஆன்மிகம் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெங்கடேஸ்வர சுவாமி வாரி திருக்கோவில்…. பவித்ரோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் திருமலை திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இதன் நிறைவு விழாவானது அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து காலை 10 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே! உஷார்…. வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்…… “429 குழந்தைகள் பாதிப்பு” வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

உலக அளவில் கொரோனா மற்றும் குரங்கம்மை வைரஸ் போன்றவைகள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த 10 நாட்களில் சளி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாவியை வைத்து சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்….!!!

பெண்ணின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் அன்னத்தாய்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும்போது வீட்டின் முன் பகுதியில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அன்னத்தாய் பீரோவில் இருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பாக்கலாம்”….. கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்…. பரபரப்பு….!!!!

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு செல்லும் “உங்களை தேடி நூலகம்”….. உற்சாகத்தில் மாணவ-மாணவிகள்…. மாநகராட்சி ஆணையாளரின் தகவல்….!!!

நடமாடும் நூலகத்தில் இருந்த புத்தகங்களை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் படித்தனர். கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் “உங்களை தேடி நூலகம்” என்ற பெயரில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வ.உ.சி பூங்கா, வாலாங்குளம், ரேஸ்கோர்ஸ், உக்கடம் பெரியகுளம் உள்பட பல முக்கிய இடங்களுக்கு நடமாடும் நூலகம் சென்று வருகிறது. நேற்று கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நடமாடும் நூலகத்தில் இருந்த புத்தகங்களை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் எடுத்து படித்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரத்தம் சொட்ட சொட்ட….. குப்பை தொட்டியில் கிடந்த “கை”….. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் கை குப்பை தொட்டியில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அருகே வி.கே.எல் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பை தொட்டியில் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது, தொட்டியில் இருந்து எடுத்து லாரியில் போடப்பட்ட பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது 2 துண்டுகளான துண்டிக்கப்பட்ட ஆணின் கை ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு புதையல் கிடைச்சிருக்கு” 10 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!!

வாலிபர்கள் வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் வியாபாரியான சதாசிவம்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, எனது கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் பொருட்கள் வாங்குவதற்காக வருவார். இந்நிலையில் வாலிபர் ஒரு நாள் அவரது நண்பருடன் எனது கடைக்கு வந்தார். அவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ராணுவ பணிக்கு தேர்வாகி சாதனை படைத்த கல்லூரி மாணவி….. குவியும் பாராட்டுகள்…!!!!

ராணுவ பணிக்கு தேர்வான மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேயான் நகரில் டெய்லரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், வசுந்தரா(20)என்ற மகளும் இருக்கின்றனர். வசந்தரா கோவை சி.எம்.எஸ் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் வேலை பார்ப்பதற்காக வசுந்தரா விண்ணப்பித்துள்ளார். இதற்காக மும்பை இராணுவ தலைமையகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 3-வது நாளில்….. புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான மூன்று நாளில் புதுப்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 39 வயதுடைய பட்டதாரி வசித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி இவருக்கும் 33 வயதுடைய பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 16-ஆம் தேதி புதுமண தம்பதியினர் துணி எடுப்பதற்காக ஒப்பந்தக்கார வீதியில் இருக்கும் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் புது மாப்பிள்ளை தனது மனைவியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தோண்ட தோண்ட தங்கம்” புதையலுக்கு ஆசைப்பட்டு சென்ற வியாபாரி…. ரூ. 10 லட்சம் கொடுத்த பின் நடந்த ஷாக் ட்விஸ்ட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாகராயம்பாளையம் பகுதியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஒரு இளைஞர் அடிக்கடி மளிகை சாமான்கள் வாங்கி வந்துள்ளார். அந்த இளைஞர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சென்று நாங்கள் 2 பேரும் ஒரு வாடகை வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறோம் என்றும், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும் கூறியுள்ளனர். நாங்கள் கூலி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் ஒரு வீட்டில் குழி தோண்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க…! புதையல் கிடைச்சிருக்கு…. 1 கிலோ தங்கம் ரூ.10 லட்சம்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிக்கடி மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்களோடு தாங்கள் வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகவும் அந்த நபர் சதாசிவத்திடம் கூறியுள்ளார். மேலும் தாங்கள் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும், அப்படி ஒரு நாள் வீட்டுக்கு அஸ்திவாரம் தொண்ட செல்லும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரியார் உணவகம் சூறையாடல்….. 6 பேர் அதிரடி கைது….. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை கண்ணார்பாளையம் என்னுமிடத்தில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை புதிதாக இன்று திறக்க திட்டமிட்டு இருந்தார். அதற்கான பணிகளில் நேற்று மாலை தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி கடையை சூறையாடி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த அருண்(21) என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே! உஷார்…. பண மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள்….. கலெக்டரின் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!

பத்திரிகையாளர்கள் என்று கூறிவிட்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் செய்தியாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்வதாக மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது சில மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருவர் ஊட்டிவிட….. தலைகீழாக அசால்டாக நின்று இட்லி சாப்பிட்ட முதியவர்….. வைரல் சம்பவம்….!!!!

கோயம்புத்தூர் வரதராஜபுரம் உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அகஸ்தியர் சன்னதியில் குரு பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் யோகா ஆர்.பழனி (70) என்பவர் யோகாசனம் செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு யோகாசனம் செய்தவாறு விளக்கம் அளித்தார். அகஸ்தியர் சன்னிதானம் முன்பு தலைகீழாக நின்றவாறு இட்லி சாப்பிட முடிவு செய்தார். இதையடுத்து தலைகீழாக நின்ற அவருக்கு உதவியாளர் ஒருவர் இட்லியை ஊட்டிவிட்டார். பின்னர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனதை உருக வைக்கும் Video…! பேருந்தை விடாமல் துரத்தும் குதிரை…. எதற்காக தெரியுமா…???

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் பத்திற்கு மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்த குட்டி குதிரை தன்னுடைய தாய் குதிரையை தேடி வந்துள்ளது. அப்போது பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை உருவ ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த அந்த குதிரை குட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….. பாதுகாப்பு நடவடிக்கை…. உபரிநீர் வெளியேற்றம்…!!!!!

தொடர் கனமழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் பரம்பிக்குளம் அணையில் சென்ற சில மாதங்களாக பருவ மழை பெய்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. மேலும் சென்ற ஜூலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி…. “ஹோட்டல் பாதுகாவலரை தாக்குதல்”…. 4 பேர் மீது வழக்கு பதிவு…!!!!

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறியதால் தகராறு ஏற்பட்டதில் ஹோட்டல் பாதுகாவலர்களை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இங்கு தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு எட்டு முப்பது மணி அளவில் சொகுசு காரில் வந்த நான்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவா…? கோவை மேயரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். இவர் தன்னுடைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தில் என்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். கோவை மேயர் உட்க்கட்சி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கடமைகளை செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார். அந்த வகையில் காந்தி மா நகரில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம், அம்பாள் நகரில் நகர்நல மைய கட்டுமானம், எம்ஜிஆர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவளபாறையில் இருந்து செய்யப்பட்ட பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

பவளப்பாறை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து வரும் இனப்பட்டியலில் இருக்கும் பவள பாறையில் இருந்து பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கடத்தி சிலர் விற்பனை செய்வதாக தமிழக தலைமை செயலாளருக்கு புகார் வந்தது. அவரின் அறிவுறுத்தலின்படி கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் இது குறித்த நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாக கிடக்கும் கழிவுகள்…. மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு அபாயம்…. அதிகாரிகளின் தகவல்…!!

மருத்துவமனையில் மூட்டை மூட்டையாக குப்பைகளை சேகரித்து வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மருத்துவமனையின் கழிப்பிடம் முன்பு மூட்டை, மூட்டையாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். மேலும் கழிவு நீரும், மழை நீரும் மூட்டைகளுக்கு […]

Categories

Tech |