Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்…. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை….. போலீஸ் அதிரடி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விகேகே மேனன் சாலையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்சி அலுவலகத்தின் மீது கடந்த மாதம் 22-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. விற்பனையாளருக்கு அபராதம் விதித்த கலெக்டரால் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதி அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி பணிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டரான சமீரன் சென்றுள்ளார். அப்போது அவர் மாலேகவுண்டம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் அவர் ரேஷன் கடையில் உள்ள விற்பனை நிலையம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை குறித்த பதிவுகளை கேட்டு அறிந்தார். மேலும் அரிசி பாமாயில் துவரம் பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் இயக்கிய மதகு பழுதானதால்…. பெரும் பரபரப்பு….. சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி பி.ஏ.பி திட்ட தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. அந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் மதகை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த மதகு பழுதானதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் மதகை உடனடியாக மூட முடியவில்லை. பின்னர் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய வாலிபர்…. ஏன் தெரியுமா….?? போலீசாரின் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் லோக் மானிய திலக் வரை இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 10:25 மணிக்கு ஈரோடு முதலாவது நடைமேடைக்கு இந்த ரயில் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில் ரயில் புறப்பட தயாராக இருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்ற விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் தன்னுடன் வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமையில் சந்தித்த காதலர்கள்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்ஊத்துக்குளி கிராமத்தில் பெயிண்டரான பார்த்திபன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மீண்டும் வந்த பாகுபலி யானை” இரவு நேரத்தில் சாலையில் உலா…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிமலை அடிவார பகுதியில் சமயபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் இரவு நேரத்தில் நுழைகிறது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி வழியாக கல்லார் வனப்பகுதிக்கு சென்று, தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசப்படுத்தியது. மேலும் இரவு நேரத்தில் பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோதிரத்தை விழுங்கிய நபர்…. விசாரணையின் போது நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!!

விசாரணையின் போது வாலிபர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் விஜய்(26) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் விசாரணை நடைபெற்ற போது அந்த வாலிபர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை விழுங்கியதால் காவல் நிலையத்தில் பரபரப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“5ஜி சிம் கார்டு மாற்று தருகிறோம்” நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பல்…. போலீசார் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த 1-ஆம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை முதற்கட்டமாக டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 4ஜி சிம் கார்டுகளை 5ஜி சிம் கார்டுகளாக மாற்றுத் தருவதாக கூறி மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, பணத்தை மோசடி செய்யும் மர்ம கும்பல் 4ஜி சிம் கார்டை 5ஜி  சிம் கார்டுகளாக மாற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வாலிபர்…. ஏமாற்றப்பட்ட கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் வசிக்கும் 22 வயதுடைய வாலிபர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தும் ஒரு செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதன் மூலம் அவருக்கு வாலிபரின் நட்பு கிடைத்தது. இருவரும் செயலி மூலம் பழகி வந்தனர். இந்நிலையில் அந்த வாலிபர் சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. அரைகுறை ஆடையுடன் சாலையோரம் நின்ற இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது சாலையோரம் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை உறவினர்கள் மீட்டு விசாரித்தனர். அப்போது ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பிரபல இசையமைப்பாளரின் இசை நிகழ்ச்சி” கல்லூரியில் சுற்றுசுவர் இடிந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கல்லூரியில் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்காததால் ஏராளமானார் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாலிபர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் கேட்ட மர்ம நபர்கள்….. மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு கொள்ளை….. பரபரப்பு சம்பவம்….!!!

மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை திருடி சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விவசாய சுப்பிரமணி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பாத்தாள்(59) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று மதியம் 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என கேட்டனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தனியாக செல்ல வேண்டாம்” குட்டிகளுடன் நிற்கும் காட்டெருமைகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!!

குட்டிகளுடன் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருக்கும் புற்களை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வருவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பேருந்துகளில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்த செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், தொழிலாளர்கள் இரவு நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆட்டோக்களில் மினி நூலக திட்டம்” தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்….!!!

கோயம்புத்தூர் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆட்டோக்களில் மினி நூலகம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, ஓய்வு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களும் புத்தகங்களை எடுத்து வாசிப்பதன் மூலம் புத்தக வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கிறது. கோவை மாநகரில் ஓடும் அனைத்து ஆட்டோக்களிலும் மினி நூலகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பு, தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 50-க்கும் மேற்பட்ட முறை…. கடையை உடைத்து நாசப்படுத்திய யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்தது. அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்த பிறகு காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்து ரேஷன் அரிசிகளை தூக்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு….. கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோவை குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்தனர். பின்னர் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குறுகிய காலத்தில் அதிக லாபம்” ரூ.4 1/4 லட்சத்தை இழந்த ராணுவ வீரர்….. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் பகுதியில் ராணுவ வீரரான செல்வமணி(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் செல்வமணிக்கு அகமாதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக அளவில் அபம் கிடைக்கும் என செல்வமணியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வமணியும் 4, 31,50 ரூபாய் பணத்தை கார்த்திக் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே….! சூப்பர் ஐடியா….. பாலித்தீன் பயன்பாட்டை தடுக்க வனத்துறையினரின் புதிய ஏற்பாடு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை நாற்று பண்ணை, ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பைகளில் தின்பண்டங்களை எடுத்து சொல்கின்றனர். சிலர் அத்துமீறி மது பாட்டில்களையும் கொண்டு செல்வதால் ஆழியாறு பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கண்காணிப்பையும் மீறி சிலர் பாலிதீன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி….. பட்டதாரி வாலிபர் தற்கொலை…..பரபரப்பு சம்பவம்….!!!

பி.டெக் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகரில் ராம் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹயக்கிரிவ ராம்(22) என்ற மகன் இருந்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் ராமிற்கு வேலை கிடைத்தது. நேற்று முன்தினம் தலை வலிப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அறைக்கு தூக்க சென்ற ஹயக்கிரிவ ராம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவர் கதவையும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயமான கார்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….. போலீஸ் அதிரடி….!!

கார் திருடிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  மாக்கினாம்பட்டி திருவள்ளூவர் காலனியில் கார்த்திகேயன்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது உறவினரான தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். அந்த கார் திடீரென மாயமானதை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி தீயணைப்பு துறையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு….. வாழ்த்து தெரிவிக்கும் வீரர்கள்…..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலராக புருஷோத்தமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தற்போது புதுக்கோட்டைக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னை எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் அலுவலராக வேலை பார்த்த கணபதி என்பவர் பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தீயணைப்பு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி….. பிறந்தநாளில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் சாலமோன்(35) என்பவர் வேட்டை தடுப்பு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை இருக்கின்றனர். நேற்று முன்தினம் சாலமோனுக்கு பிறந்தநாள். இதனால் நல்லமுடி பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வேலைப் பார்க்கும் சக பணியாளர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலமோன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோலையார் எஸ்டேட் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு பயணி…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் விசாரணை….!!!

கோவை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வெளிநாட்டில் இருந்து ஒரு பயணி வந்து இறங்கியுள்ளார். அவர் அவினாசி சாலையில் இருக்கும் சிக்னல் வரை காரில் வந்துவிட்டு திடீரென தனது இரண்டு கால்களிலும் ஸ்கேட்டிங் செய்யும் கருவியை மாட்டியுள்ளார். இதனையடுத்து திடீரென அந்த நபர் அரசு பேருந்தின் பின்புற ஏணியை பிடித்தவாறு சிக்னலில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை ஸ்கேட்டிங் செய்தபடியே வந்துள்ளார். பின்னர் அவர் காரில் ஏறி சென்று விட்டார். இதனை சிலர் செல்போனில் வீடியோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரூ.6 கோடி தங்க நகைகள் மோசடி” கடை விற்பனைப் பிரிவு மேலாளர் அதிரடி கைது….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“18 அம்ச கோரிக்கைகள்”…. 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்….!!!!!!

18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள். கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து சென்ற 2-ம் தேதி  முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. மைல் கல்லுக்கு ஆயுத பூஜை….. கோவை மக்களின் பாசத்த பாருங்க…..!!!!

தமிழகம் முழுவதும் நேற்று ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது பொதுமக்கள் பலரும் தாங்கள் வேலைக்கு செல்லும்போது பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஒரு சம்பவம் செய்துள்ளனர். அதாவது மைல் கல்லுக்கு மாவிலை தோரணம் கட்டி, இருபுறமும் வாழைக்கன்று நட்டு, சந்தன குங்குமம் பொட்டு வைத்து, வாழை இலையில் படையல் போட்டு ஆயுத பூஜை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மேயரின் உறுதி…. அந்த ஒரு வார்த்தைக்காக…. தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்….!!!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நர்ஸ் குத்தி கொலை….. கணவரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் நான்சி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருத்துவப் பிரதிநிதியான வினோத்(37) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நான்சி வினோத்தை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து வினோத்துக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்ததால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நகராட்சி தாவரவியல் பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிக்கொண்ட தாயின் கள்ளக்காதலன்….. போலீஸ் அதிரடி….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் பாலகிருஷ்ணன்(43) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தனது 13 வயது மகளுடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை….. மார்க்கெட்டிங் மேலாளர் மீது பரபரப்பு புகார்….. போலீஸ் விசாரணை….!!!

பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“18 அம்ச கோரிக்கைகள்” தூய்மை பணியாளர்கள் போராட்டம்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 721 வழங்கப்படுகிறது. இது சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ளார். அதன் பிறகு தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் சம்பளத்தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாநகரில் உள்ள 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 10,000 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கவிழ்ந்த பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்….. பரபரப்பு சம்பவம்….!!

அரசு பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து அரசு பேருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கார்த்திகேயன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ஆறுமுகச்சாமி(47) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 4 பெண்கள் உள்பட 15 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலமரமேடு ஆசிரமம் அருகே சென்ற போது பேருந்தின் ஸ்டியரிங் செயல்படாமல் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட மூதாட்டி….. அத்துமீறி நுழைந்து வாலிபர் செய்த காரியம்….. நீதிமன்றத்தின் தீர்ப்பு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 91 வயதுடைய மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பொள்ளாச்சி நேதாஜி நகரில் வசிக்கும் மைதீன் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. உறவினர்களை பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்….. தாத்தா உள்பட 3 பேர் கைது….. போலீஸ் விசாரணை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார் இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான விக்னேஷ்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்சியர் பரிந்துரை…. நிர்வாக ரீதியான புகார்கள்…. “அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அதிரடி பணியிடை நீக்கம்”….!!!!!

நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சென்ற 2019 ஆம் வருடம் முதல் கண்காணிப்பாளராக டாக்டர் கலைச்செல்வி பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் மீது அடிக்கடி புகார்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்து 34 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சமைக்காமல் செல்போன் பயன்படுத்திய மனைவி” காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி(27) என்ற பெண்ணை சிவகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற சிவகுமார் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உணவு சமைக்காமல் செல்போன் உபயோகித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதம்”…. தீவிர வாகன சோதனையில் போலீசார்…!!!!!

பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்‌. இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. தடுப்பணையில் மூழ்கி சிறுவன் பலி…. கதறும் பெற்றோர்….!!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டவுன்ஹால் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் நவீன் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் முண்டந்துறை தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கிதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓசி டிக்கெட் வேண்டாம்” பணத்தை வாங்குமாறு அடம் பிடித்த மூதாட்டியால் பரபரப்பு….. வைரலாகும் வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து பாலத்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வால்பாறையில் வசிக்கும் வினித் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் குரும்பபாளையம் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டியான துளசியம்மாள் என்பவர் பேருந்தில் ஏறி பாலத்துறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இலவச டிக்கெட்டை கண்டக்டர் துளசியம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி கண்டக்டரரிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே கண்டக்டர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். எனவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை(Oct-2)….. கோவை மாநகராட்சியில்….. இந்த கடைகள் திறப்பதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!

கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 2-ஆம் தேதி(நாளை) காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு நாளை கோழி, ஆடு மற்றும் மாடுகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை திறக்க கூடாது. மேலும் நாளை கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் போத்தனூர், சக்தி ரோடு, உக்கடம் மற்றும் துடியலூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேடியோவில் பாடலை சத்தமாக வைத்ததால்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!!!

வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகண்டன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையில் நடைபெற்று வந்த காங்கிரீட் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு சக தொழிலாளியான ஜெயராஜ் என்பவரும் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் வருடம் ஜூலை 6-ஆம் தேதி அன்று ஸ்ரீ கண்டனும், […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓசில வரமாட்டேன்…. “டிக்கெட் கொடு”…. வைரலான மூதாட்டி வீடியோ…. காரணமே அதிமுக தானாம்..!!

ஓசியில் போக மாட்டேன் என்று சொல்லி மூதாட்டி பேசிய வீடியோ வைரல் ஆன விவகாரத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூடிய அரசு பேருந்தில் பாட்டி ஒருவர் இலவச பயணம் மேற்கொள்ள மாட்டேன் என வலுக்கட்டாயமாக பணத்தை கொடுத்து பயணம் செய்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்ந்து வைரலானது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

12 வாரங்களுக்கு பிறகு அனுமதி….. கோவை குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!!

சுமார் 12 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தனி வாகனத்தில் வனத்துறையினர் அழைத்துச் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 12 வாரங்களுக்கு பிறகு அருவியில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு…! 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் – மிரட்டல் கடிதத்தால் போலீஸ் உஷார் …!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

150 கி.மீ வேகத்தில் பயணம்….. வைரல் வீடியோ…. பிரபல யுடியூபர் கோர்ட்டில் சரண்….!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதில் பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன் என்பவர் மற்றொரு யூடியூபரான ஜி.பி.முத்துவை தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து 150 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் டி.டி.எப் வாசன் மீது தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 10:30 மணிக்கு டி.டி.எப் வாசல் மதுக்கரை உரிமையியல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுத்தையுடன் போராடிய தொழிலாளி….. தேயிலை தோட்டத்தில் நடந்த சம்பவம்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!

சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளியான சின்ன முருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் 44 நம்பர் தேயிலை தோட்டத்தில் செடிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென வந்த சிறுத்தை சின்ன முருகன் மீது பாய்ந்து அவரை தாக்க முயன்றது. அப்போது முருகன் கூச்சலிட்டபடி சிறுத்தையுடன் போராடியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு .. போலீஸ் கட்டுப்பாட்டில் PFI அமைப்பு அலுவலகம் – கோவையில் பலத்த பாதுகாப்பு…!!

இந்தியாவில் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கோவை மாவட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையை நடத்தப்பட்டது. இந்த சோதனையை நடத்திய தேசிய புலனாய் முதன்மை அதிகாரிகள் நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்தனர். தமிழகத்தில் நடந்த இந்த சோதனையை கண்டித்து, கோவை உட்பட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு….. உடன்கட்டை ஏறிய காதல் மனைவி….. தொல்லியல் ஆராய்ச்சியாளரின் தகவல்…..!!!

14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் மற்றும் உடன்கட்டை ஏறிய சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மயிலேறிபாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாம்பு கடித்து இறந்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமுடைய நடுகல் ஆகும். இதுகுறித்து கோவை தொல்லியல் ஆராய்ச்சியாளர் தமிழ் மறவன் ரமேஷ் கூறியதாவது, இந்த வீரன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரது காதல் மனைவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்”…. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கூடுதல் தலைமைச் செயலாளர்…!!!!!

கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோவை மாவட்ட கூடுதல் தலைமைச் செயலாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க வசதியாக 178 எம்.எல்.டி குடிநீர் எடுக்க பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் தண்டி பெருமாள்புரம் பகுதியில் 104 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வடிவமைப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் […]

Categories

Tech |