குடிப்பதற்காக வீட்டில் உள்ள வெள்ளிகொலுசை எடுத்துவந்து அடமானம் வைக்க வந்த இரு நபர்கள் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் அடகுகடை வைத்திருப்பவர் ராஜமாணிக்கம் (31). இவர், தங்க நகைகளுக்கு மட்டும் அடகு பணம் கொடுத்து வருகிறார். இவரின் அடகு கடைக்கு நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த தீபக் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அவர்கள் கடை உரிமையாளரான இராஜமாணிக்கத்திடம் சென்று வெள்ளி கொலுசை வைத்து […]
