Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனைவியை விட்டு பிறந்தவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த விஜய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த விஜய் உருளிக்கள் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீசார்…!!

மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பன்னிமடை கடை வீதி பகுதியில் முத்துலட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் இரண்டு அறைகளை சமையல் வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமியின் இளைய மகள் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது மகள் வீட்டிற்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும்… சிறுவனின் பாராட்டத்தக்க செயல்… வியப்பில் பொதுமக்கள்…!!

ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரபல நடிகர் விவேக் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அதாவது நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணத்தினாலேயே மரக்கன்றுகளை நட்டு பல்வேறு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சர்வேஷ் ரகுபதி என்ற சிறுவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்போதான் நிம்மதியா இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த கொலையாளி…. சிலிண்டர் திருட முயற்சி…. கண்டித்த அண்ணிக்கு நேர்ந்த சோகம்….!!

சிலிண்டர் திருடுவதை தடுத்து கண்டித்த தனது அண்ணியின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய சகோதரரான குமாரவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு தனது தந்தை கிருஷ்ணனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் சக்திவேலின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு… மகளின் செயலால் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

 மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மூத்த மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்து பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி தனபாலின் மகள் அந்த வாலிபரையே  திருமணம் செய்துகொண்டார். இதனால் வாழ்க்கையை வெறுத்த தனபால் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணுங்க… தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தீயணைப்பு துறையினர் எவ்வாறெல்லாம் தீ விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக “தீயணைப்பு தொண்டு வாரம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி தீயணைப்பு நிலையம் மூலம் தீயணைப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு நிலைய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா பண்ணுறோம்… ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி… கட்டுப்பாடுகளுடன் சிறப்பு பிரார்த்தனை…!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு முதலாவது நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வழக்கமாக அங்குள்ள பள்ளிவாசலில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அவரவர் வீடுகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பள்ளிவாசல் போன்ற பல்வேறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு சென்ற குடும்பம்… பேராசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீசார்…!!

9 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மகாராணி அவென்யூ பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கலில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஆனந்தன் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ஆனந்தன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…. மூடப்பட்ட காந்தி பார்க்… மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவு…!!

கோவை காந்தி பார்க் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு மண்டலம் 24வது வார்டு பகுதியில் காந்தி பார்க் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் காந்தி பார்க் மூடப்பட்டது. அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த காந்தி பார்க் கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் மறு உத்தரவு வரும்வரை காந்தி பார்க் தற்காலிகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண கூடாது… ஊழியரை தாக்கிய போலீஸ்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

இரவு 10 மணிக்கு மேல் கடை திறந்து வைத்ததால் பேக்கரி கடை ஊழியரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்வதாக கூறி தனியார் உணவகத்தில் பணிபுரிந்த கடை ஊழியர்களை தாக்கியுள்ளார். இந்நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடை ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனால் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆத்துபாலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 8 மாசம் தான் ஆச்சு… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணம் முடிந்து எட்டு மாதமே ஆகிய நிலையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூரில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நர்மதா தனது தாயார் வீட்டிற்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்காவின் கணவர் செய்யுற வேலையா இது… 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… கோவையில் பரபரப்பு…!!

தனது மனைவியின் தங்கையான 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் சக்திவேல் என்ற சமையல் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேலின் மனைவியின் தங்கையான 9 வயது சிறுமியும் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து சக்திவேல் அந்த சிறுமியை நிர்வாணமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்நிலையில் சக்திவேலின் செல்போனை எடுத்து பார்த்த அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னாடியும் இப்படிதான் நடந்துச்சு…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டி வீட்டின் கதவை திறந்து மர்ம நபர்கள் 4,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் ரங்கநாயகி என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த 6 வருடத்திற்கு முன்பு இந்த மூதாட்டியின் கணவர் ஆறுமுகம் என்பவர் இறந்து விட்டார். இந்நிலையில் ரங்கநாயகி நாயக்கனூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தான் […]

Categories
கோயம்புத்தூர் திண்டுக்கல் தேனி நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

4நாட்களுக்கு….. 4மாவட்டம்….. இடியோடு கூடிய மழை…… மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த  நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி  கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி  நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  தென்  தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்கள் செய்த செயல்… சில்லு சில்லா நொறுங்கிய கண்ணாடி… கோவையில் பரபரப்பு…!!

லாரியின் மீது கற்களை வீசி மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விவேகானந்தர் நகரில் டேவிட் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் மனு என்பவருக்கு சொந்தமான லாரியை வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் மில்லுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மில்லில் இருந்து பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியானது மேட்டுப்பாளையம் நகரில் சென்று  கொண்டிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. இறந்து கிடந்த சிறுத்தை… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

வனப்பகுதியில் ஆண் சிறுத்தை இறந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை வனப்பகுதியில் மான், சிறுத்தை, காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் மானார் என்ற பகுதியில் வன ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்…. மிதந்து வந்த ஆணின் சடலம்…. கோவையில் பரபரப்பு…!!

குளக்கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் முத்தண்ணன் குளத்தில் ஒரு ஆணின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அந்த ஆணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த குளத்தில் சடலமாக மிதந்த அந்த ஆணின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவன் இல்லாம இருக்க முடியல… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வர்தினி என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்த்தினியும் உடுமலை பகுதியில் வசித்த ரமேஷ் என்ற மாணவரும் கடந்த ஒரு வருடமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்க வரும்போது கலக்கலா இருக்கும்… விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் பணி… ரெடியாகும் தாவரவியல் பூங்கா…!!

வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை பொருத்தம் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வால்பாறையில் நுழைவு வாயிலில் இருக்கும் பி.ஏ.பி காலனியில் 5 கோடி ரூபாய் செலவில்  4.25 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் தற்போது பல வண்ணங்களில் பூக்கக்கூடிய மலர்ச்செடிகள், பல […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய கேரள வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ரயில் நிலைய பெண் அலுவலரிடம் நகையை பறிக்க முயன்ற வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு 1 1/2 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலையத்தில் அஞ்சனா என்ற பெண் அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அஞ்சனா ரயில் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பெரோஸ்கி என்பவர் அஞ்சனாவிடம் கத்தியை காட்டி நகையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்கெல்லாம் நண்பர்களா…? கொடூரமாக கொலை செய்யப்பட்ட கூலி தொழிலாளி… கோவையில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளியை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்புதூர் பகுதியில் சந்துரு என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இணைந்து தடாகம் சாலையில் இருக்கும் ஒரு டாஸ்மாக் மதுபான பாருக்கு மது அருந்த சென்றுள்ளார். இந்நிலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது சந்துருவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சந்துருவின் நண்பர்கள் இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்… கோவையில் கெடுபிடி…!!!

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு…. மளமளவென பற்றி எரிந்த தீ… கோவையில் பரபரப்பு…!!

தென்னை நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்றான்பாளையம் செல்லும் ரோட்டில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்டர் மீதும் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? இறந்து கிடந்த காட்டு யானை…. வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

15 வயது ஆண் காட்டு யானை வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள தேரன்  கிணறு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்காடு வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மிகவும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் படம் பிடித்து… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை… வாலிபரின் வெறிச்செயல்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் அதனை செல்போனில் வீடியோவாக படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகர் பகுதியில் திலீப்குமார் என்ற நகை பட்டறை தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் கூட “ADUJST” பண்ண முடியாது…. அடிச்சி புடிச்சி வாங்கியாச்சு…. தொடர் விடுமுறையால் அலைமோதிய கூட்டம்….!!

டாஸ்மாக் கடை தொடர்ந்து 3 நாட்கள் மூடப்படுவதால் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் குவிந்து விட்டனர். தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கள்), மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்) என மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்படுவதால் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்க குவிந்து விட்டனர். அப்போது அரசு நெறிப்படுத்திய வழிமுறைகளை கடைபிடிக்காமல், கொரோனா தொற்று அச்சமில்லாமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுமேல நின்னு “SELFIE” எடுக்கணுமா…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு….!!

பாலத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு செல்பி எடுத்த நண்பர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் பிரவீன், மாணிக்கம், கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் கிஷோர், உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் போன்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நண்பர்கள் 5 பேரும் இணைந்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் நெல்லிதுறை பாலத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவரா அப்படி சொன்னாரு…? பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தி.மு.க பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் லியோனி பெண்கள் குறித்து பேசிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நட்சத்திர பேச்சாளரான லியோனி கடந்த 23ஆம் தேதி பிரச்சாரம் செய்துள்ளார். அந்த பிரச்சாரத்தின்போது லியோனி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 54, 34 , 34, 790 கோடி ரூபாய் பணம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

நேற்று ஒரே நாளில் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களோ, பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 40 ஆயிரத்து 85 ரூபாய் பணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி வந்து நிக்கும்னு நினைக்கல… கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளியை காட்டெருமை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் குமார் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக வால்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் சிறுகுன்றா எஸ்டேட் மேல் பகுதிக்கு ஸ்கூட்டியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது ஸ்கூட்டி தேயிலைத் தோட்டப் பகுதி வழியாக சென்று கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு வந்த காட்டெருமை இவரது ஸ்கூட்டியை முட்டித் தள்ளியுள்ளது. இதில் படுகாயமடைந்த […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியாக இருந்த தொண்டாமுத்தூர் தொகுதி 2008ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் சில பகுதிகளையும்,  மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பல கிராமங்களையும் இந்த தொகுதி உள்ளடக்கியுள்ளது. சிவ தளமான பட்டீஸ்வரர் கோவில், சுற்றுலாத்தலமான கோவை குற்றாலம் இந்த தொகுதியில் சிறப்பு அம்சங்களாகும். கடந்த 2முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே வென்றிருக்கிறது. இத்தொகுதியில் 7  பேரூராட்சிகளும்  10 ஊராட்சிகளும் இருக்கின்றன. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்கெல்லாம் ஒரு நண்பர்களா…. கோர விபத்தில் பறிபோன வாலிபர் உயிர்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்ததை பார்த்து சக நண்பர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோவையை சுற்றிப்பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இவர்கள் கோவையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு ஊருக்குப் புறப்பட்டபோது எட்டிமடை அருகே எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை  இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருக்குறது ஒன்னுதான்…. அதை வச்சி எத்தன தடவை வாங்குறது…. மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது…!!

ஆர்.சி புத்தகத்தை வைத்து நிதி நிறுவன அதிபரிடம் 46 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் துடியலூர் பகுதியில் மகேஸ்வரி அசோசியேட் என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் மகேஸ்வரி என்ற பெயரில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது நிதி நிறுவனத்தில் குமரன் வீதிப் பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவரும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை காப்பாற்ற…. கொலை செய்யப்பட்ட பெண்… வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிட்கோ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஈ.டி. ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் வழக்கறிஞராக இருந்துள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 12 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இருந்து தனது மனைவி மோகனாவை காப்பாற்றுவதற்காக ஈ.டி. ராஜவேல் கோயம்புத்தூர் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளனர். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். ஜனதா கட்சி  ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் கார்த்திக். சிங்காநல்லூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,23,614 ஆகும். சிறு குறு தொழில்களுக்கான நவீன தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் கஸ்தூரி வாசு. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,05,335 ஆகும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பதும் தோட்ட தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வால்பாறையை […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றி உள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன். பொள்ளாச்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,777 ஆகும். பொள்ளாச்சியில் தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும். இளநீருக்கு 25 ரூபாயும், தேங்காய்க்கு 30 ரூபாயும் ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. பொள்ளாச்சி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக இரு முறை வென்றுள்ளது. அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்எல்ஏ அதிமுகவினர் ஓ.கே. சின்னராஜ் மேட்டுப்பாளையம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,95,802 ஆகும். கருவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையும், கருவேப்பிலையிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுவரை எல்லாமே வெற்றிதான்…. 2 வருடங்களில் 150 இதய அறுவை சிகிச்சை…. சாதனை படைத்த டாக்டர்கள்….!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 பேருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நீலகிரி, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருவது வழக்கம். அந்த மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதய அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட ஆரம்பித்துள்ளது. அங்கு துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் கல்யாணசுந்தரம் போன்றோரின் தலைமையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நம்ம கண்டிப்பா இதை செய்யனும்…. கடமை மறவாது செயல்பட…. 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100% வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன இயக்குனர் தலைமை தாங்கியுள்ளார். அப்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த விபரீத முடிவு….. வாலிபருக்கு நடந்த துயரம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்….!!

மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் காவல்துறையினருக்கு சத்திகிரில் சாமி தோட்டம் அருகே ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வடகாடு பகுதியில் வசித்து வந்த பரமசிவம் என்பது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறப்பில் கூட இணைபிரியாத தம்பதிகள்… உறவினர்கள் அனைவரையும் திக்குமுக்காட வைத்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கோவை மாவட்டத்தில் கணவன்  இறந்த அடுத்த நொடியே மனைவியும் மயங்கி விழுந்து உயிர் இழந்தது சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குளத்துபாளையத்தைச் சேர்ந்த சிவன் கோயில் வீதியில் ராமமூர்த்தி சரோஜினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். ராமமூர்த்தி கோர்ட் ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் இவர்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்து வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கண்ட காட்சி…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு….!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தவியல் மொக்கை மேடு பகுதியில் மல்லான் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் மல்லான் நடுரோட்டில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நானும் அவரு கூடவே போறேன்” இறப்பிலும் இணைபிரியா தம்பதிகள்…. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குளத்துபாளையம் சிவன் கோவில் வீதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இறந்ததால் இவர்கள் தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் இனிமேல் பண்ண கூடாது…. கட்டிட உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம்…. ஆணையாளரின் நேரடி ஆய்வு….!!

முககவசம் அணியாதவர்களுக்கு ஆணையாளர் நேரடியாக அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோடு, பத்தாவது வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு போன்ற பல பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் திடீரென கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்த வீதிகளில் உள்ள கடைகள், ஜவுளிக்கடைகள், ஹோட்டல்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறாரார்களா என  ஆய்வு செய்துள்ளார். அப்போது காந்திபுரம் கிராஸ்கட் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு வேணும்னா இதை செய்யணும்…. கையும் களவுமாக பிடிபட்டவர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மின்வாரிய இன்ஜினியர் உள்பட 2 பேர் விவசாய மோட்டார் வைத்து மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் கனகராஜ் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள மின் மோட்டாருக்கு தட்கல் ஒதுக்கீடு முறையில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து அரசுக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகும் இவர்களுடைய மின் மோட்டாருக்கு மின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் எங்கையும் தப்பிக்க முடியாது…. தேடப்பட்ட குற்றவாளிகள் கைது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சேலையூரில் வெங்கடேஷ் என்பதும், மற்றொருவர் கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருக்கல்யாண நிகழ்ச்சி….. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் கூட்டம்….!!

கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை அடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மூலவருக்கும், பகல் 12 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் முயற்சி பண்ணுறாங்க…. ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்…. கோவையில் பரபரப்பு….!!

தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்ட தலைமை அலுவலக வளாகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட தலைவர் ராஜேந்திரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் துளசிதரன், சுரேஷ், வளர்ச்சி அதிகாரிகள் தியாகராஜன், முதல் நிலை ஊழியர் நரசிம்மன் போன்ற பலர் […]

Categories

Tech |