Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்போ என்ன நடக்கும்னு தெரியல… இதை சரி பண்ணி தாங்க… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

மின் கசிவு ஏற்படும் டிரான்ஸ்பார்மரை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரில் கடந்த சில நாட்களாக மின்கசிவு ஏற்பட்டு அதிலிருந்து வரும் தீப்பொறி அங்குமிங்கும் பறக்கிறது. இவ்வாறு தீப்பொறிகள் கீழே விழுவதால் அவ்வழியாக செல்லும் பொது மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தான் காரணமா…? உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பரபரப்பு…!!

மின் கசிவினால் ஹோட்டல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வேளையில் இவரது ஹோட்டலில் இருந்து கரும்புகை வெளிவந்ததை பார்த்தவர்கள் உடனடியாக ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்ததும் ரவிச்சந்திரன் விரைந்து வந்து ஹோட்டல் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த அறையில் இருந்த இரண்டு குளிர்சாதன பெட்டிகளும் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே பயன்படுத்திக்கோங்க…. அரிய வாய்ப்பு…. தவற விடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை….. கொடூரத் தந்தை கைது…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில் பொள்ளாச்சியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கில் புதிய தளர்வு…. ஜூன் 7 வரை அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கில் புதிய தளர்வு…. செம அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதை லேட்டா கூட வச்சிக்கலாம்… அசைவ பிரியர்களின் ஆர்வம்… நடைபெறும் விற்பனை…!!

இறைச்சி கடைகள் மூடப்பட்டதால் கருவாடை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளையும் மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் அசைவப் பிரியர்கள் இறைச்சி, மீன்களை சாப்பிட முடியாமல் கவலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மத்தி, நெத்திலி போன்ற வகையான கருவாடு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அடுத்து அசைவ பிரியர்கள் இறைச்சி கடை மூடப்பட்டதால் இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் நடைபெறும் விற்பனை… கிடுகிடுவென உயர்ந்த விலை… பொதுமக்களின் கோரிக்கை…!!

ஆன்லைன் விற்பனையை பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை  கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 60 கடைகளுக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க யாரும் போக கூடாது… தடுப்புகள் வைத்த அதிகாரிகள்… தீவிரமாக நடைபெறும் பணி…!!

தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பேரூராட்சி பகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நெகமம் பேரூராட்சி பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் சிலர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அண்ணா நகர் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட விட கூடாது… கண்டிப்பா டெஸ்ட் பண்ணனும்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வால்பாறை நகரில் இருக்கும் மருந்து கடைகள், ஏ.டி.எம் மையங்கள் போன்ற இடங்களில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமாரின் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேவைப்பட்டால் அதுவும் செய்வோம்… அதிகாரிகளின் திடீர் ஆய்வு… தீவிரமாக நடைபெறும் பணி…!!

தனியார் பள்ளியின் விடுதியை 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அங்குள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காரமடை அருகில் இருக்கும் தனியார் பள்ளியின் விடுதியை சிகிச்சை மையமாக மாற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 250 படுக்கை வசதிகளுடன் தயாராகும் இந்த கொரோனா சிகிச்சை மையத்தை மேட்டுப்பாளையம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகன் இப்படிதான் நினைத்தான்” தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவர்கள்… கண்ணீர் மல்க கேட்ட உதவி…!!

இரண்டு சிறுவர்கள் கொரோனா தொற்றினால் தனது தாய், தந்தை, பாட்டி என மூவரை பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி பகுதியில் தன்ராஜ் என்ற மருந்து கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விபின், சாமுவேல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுனா தான் சரிவரும்… வசமாக சிக்கிய சிறுவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வெளியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஊரடங்கு நேரத்தில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அந்த சிறுவர்களை திருக்குறள் ஒப்புவிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்னும் அதை கொடுக்கல… போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு மண்டலம் 91-வது வார்டில் மணிகண்டன் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி மணிகண்டன் உடல்நலக் குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மணிகண்டனின் குடும்பத்தினருக்கு ஈமசடங்கு தொகையான 25 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் 91 மற்றும் 92-வது வார்டுகளில் பணிபுரியும் பணியாளர்கள் 91-வது வார்டு அலுவலகம் முன்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க…. வசமாக சிக்கிய குற்றவாளி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் அரசு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கதவை உடைத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து விட்டு  தப்பினர். இது குறித்து காவல் நிலையத்தில் டாஸ்மாக் கடையின் மேலாளர் தவமணி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சாபாளையம் மதுபான கடை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா… முட்புதரில் செய்த வேலை… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் கடை ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் காவல்துறையினருக்கு நஞ்சகவுண்டன் புதூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை கட்டிடத்தின் பின்புறம் ஒரு முட்புதரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதை பற்றி பேசும் போது… தாய்மாமனின் மூர்கத்தனமான செயல்… கோவையில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய்மாமன் வாலிபரை தாக்கி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் தொகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மநாபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்மநாபன் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபனும் பழனிகவுண்டன் புதூரில் இருக்கும் இவரது தாய் மாமா கண்ணன் என்பவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். இதனையடுத்து குடும்ப பிரச்சனை குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே தப்பா நடக்குது… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கணவன்-மனைவி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கணவன் ஒரு புறம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், உறவினர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பெண் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எத்தன தடவை சொல்லுறது… விதிமுறைகளை மீறி நடக்காதீங்க…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் ஒரு கடையின் ஷட்டர் பாதி அளவு திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதனால் தான் லேட் ஆகிட்டு…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்… அதிகாரிகளின் தகவல்…!!

மருந்துகள் வராததால் தடுப்பூசி போடுவதற்காக சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நெகமம், கோட்டூர், ஆனைமலை போன்ற பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு 18 வயது முதல் 44 வயது வரை இருக்கும் 700 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட 300 பேருக்கும் தடுப்பூசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை மறுபடி வந்துருக்குமோ… பெண் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைப் பாளையம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக தனியார் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிகிச்சை பெற்று குணம் அடைந்து அனைவரும் வீடு திரும்பி விட்டனர். அப்போது திடீரென அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிய அப்படியே தான் இருக்கு… மர்ம நபர்களின் செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டாஸ்மாக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு போனதாக பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண மாட்டோம்… உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்… அதிகாரிகளின் அறிவுரை…!!

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களை நிறுத்தி அபராதம் விதித்து காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க செய்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களை சமூக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி வீணா போகுதே…. மும்முரமாக நடைபெறும் பணி… பொதுமக்களின் கருத்து…!!

தொட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் குனியமுத்தூர், கிணத்துக்கடவு, குறிச்சி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீரானது குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ்  விநியோகிக்கப்படுகிறது. எனவே கிணத்துக்கடவில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்ட பிறகு குறிச்சி, குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தரைமட்ட தொட்டியில் இருக்கும் குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழாயில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென அங்கு திரும்பியதால்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கோவையில் பரபரப்பு….!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேது விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேது விக்னேஷ் மற்றும் அவருடன் பணியாற்றும் கிருஷ்ணராஜ் மற்றும் சங்கர் நாராயணன் போன்றோர் இரவு வேலையை முடித்து விட்டு காரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கடும் ஊரடங்கு…. மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருந்த ஆதாரமும் போச்சு… அதையும் விட்டு வைக்கல… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடை முழு ஊரடங்கு காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, கடையின் ஷட்டர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன்ல தகவல் போகுது… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மது பாட்டில்கள் விற்பனை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை காவல்துறையினருக்கு மரக்காணம் அருகே மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு அழுத்தம் அதிகம்… இதை கண்டிப்பா செய்யணும்… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு, எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் யோகா டாக்டர் அர்ச்சனா தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்த பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய மூலிகை பொடி வழங்கியுள்ளார். இதுகுறித்து யோகா டாக்டர் அர்ச்சனா கூறும் போது, கொரோனா தடுப்பு சுகாதார பணிகளில் தீவிரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருட்டினால் நடந்த தகராறு” சுற்றி வளைத்த காவல்துறையினர்… கோவையில் பரபரப்பு…!!

டாக்டர் வீட்டில் திருடி சென்ற 48 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் டாலர் போன்றவற்றை காவல் துறையினர் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் பழனியப்பன் என்ற டாக்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கே யாரோ நிக்குறாங்க… அலறி சத்தம் போட்ட பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பெண் குளித்துக் கொண்டிருப்பதை வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாய்பாபா காலனியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த பெண் தனது வீட்டிற்கு முன்பு இருக்கும் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, வெளியே திடீரென யாரோ இருப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பெண் கதவு இடுக்கு வழியாக பார்த்த போது வெளியே ஒரு வாலிபர் நின்றிருந்துள்ளார். மேலும் அந்த வாலிபர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15 வருசமா நினைச்சது நடந்துட்டு… அதிகாரிகளின் தீவிர முயற்சி… மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்…!!

மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற 15 ஆண்டுகால கனவு நிறைவேறியதால் மலை வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வசிக்கும் மக்களுக்கு 113 காங்கிரீட் வீடுகள் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய வருவீங்களா…? தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 611 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பீளமேடு, உக்கடம், காந்திபுரம், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சென்ற 500 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலே மாறி போச்சு… ரொம்ப சிரமமா இருக்கு… ஆட்டோ டிரைவரின் முயற்சி…!!

ஆட்டோ டிரைவர் ஊரடங்கு நேரத்தில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறி விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் பிரபாகரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஊரடங்கு சமயத்தில் வருமானம் இல்லாமல் தவிப்பதால் ஆட்டோவில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து பிரபாகரன் கூறும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்கள் ஆர்வமா இருக்காங்க… சீக்கிரம் மறுபடி ஆரம்பிங்க…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா தடுப்பூசி மையம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையமானது ஒரு நாள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாளில் சுமார் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதன் பிறகு தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. அதன் பின் அங்கு தடுப்பூசி போடுவதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க வெளிய வராங்களா…? புதிதாக சிகிச்சை மையம்… அதிகாரிகளின் சிறப்பான ஏற்பாடு…!!

தனியார் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1200 பேரில், 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மீதம் உள்ளவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் கிணத்துக்கடவு அருகில் இருக்கும் தனியார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கே இருந்த அடையாளங்கள்… பார்த்ததும் பதறிய பொதுமக்கள்… கோவையில் பரபரப்பு…!!

முட்புதருக்குள் பெண் ஒருவர் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் இருக்கும் முட்புதரில் காயங்களுடன் பெண் ஒருவர் மயங்கி கிடந்ததை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… பற்றி எரிந்த புற்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காய்ந்த புற்களில் எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் பூபதி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மீனாட்சி அவென்யூ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவரது நிலத்தில் வளர்ந்திருந்த காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

50 நாட்களுக்கு மேல ஆகிருச்சு… அதிகாரிகளின் தற்காலிக முயற்சி… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறை மடையூர், அரசூர், ரெட்டியார் நகர், அமனலிங்காபுரம், கோடங்கிபட்டி போன்ற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழியாற்றில் இருந்து தண்ணீரை எடுத்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீராக வழங்குகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் இருக்கணும்… அதிகாரிகளின் தீவிர சோதனை… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

கொரோனா தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூக்க மாத்திரை கொடுத்து கடத்தல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

வட்டி பணம் கேட்டு அவமானப்படுத்திய மூதாட்டியை விவசாயி கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பட்டினம் பகுதியில் சுப்புலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான வீராச்சாமி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் சுப்புலட்சுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வீராச்சாமி வட்டி பணத்தை வாங்குவதற்கு வீட்டிற்கு வருமாறு கடந்த 8ஆம் தேதி கூறியுள்ளார். இதனையடுத்து அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல… காவல்துறையினருக்கு நேர்ந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் ஏட்டு உயிரிழந்த நிலையில், மற்றொரு காவல் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தன்னுடன் வேலை பார்க்கும் காவல் அதிகாரி சிவகுமார் என்பவருடன் செஞ்சேரி மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் இருவரும் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் கோவைக்கு புறப்பட்டுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர்… பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்… கோவை மருத்துவமனையில் பரபரப்பு…!!

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 108 ஆம்புலன்ஸ் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் படி ஆக்சிஜன் வசதியோடு அந்த பெண்ணை ஆம்புலன்சில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை இல்லாததால் அந்தப் பெண் சுமார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடி கொண்டிருக்கும் போதே… மளமளவென பற்றி எரிந்த கார்… கோவையில் பரபரப்பு…!!

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் அப்துல் நபி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்துல் நபி தனது குடும்பத்துடன் அன்னூரில் இருந்து புளியம்பட்டிக்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர்களது கார் ஆம்போதி நால்ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து காரில் பயணித்த 3 பேரும் உடனடியாக கீழே இறங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த கோழி…. 8 அடி நீள மலைப்பாம்பு…. அதிர்ச்சியில் உறைந்த தோட்டக்காரர்….!!

தோட்டத்திற்குள் மேய்ந்து கொண்டிருந்த கோழியை விழுங்கிய 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு புளியங்கண்டி பகுதியில் தனி நபருக்குச் சொந்தமான மாந்தோப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த மாந்தோப்பில் கோழிகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென அதிகமாக சத்தம் போட்டு உள்ளது. இந்நிலையில் கோழிகளின் சத்தம் கேட்டு தோட்டக்காரர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக்  கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடங்கியது இனப்பெருக்க காலம்…. மண்ணிலிருந்து எடுக்கப்படும் சத்துக்கள்…. குவியும் பட்டாம்பூச்சிகள்….!!

இனப்பெருக்க காலம் தொடங்கி விட்டதால் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதியில் காணப்படுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுவாணி, ஆழியாறு, மேட்டுப்பாளையம், சர்க்கார்பதி போன்ற பகுதிகளில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. இந்த வண்ணத்துப் பூச்சிகள் கூட்டமாக அமர்ந்து தங்களுக்கு தேவையான சத்துக்களை மழைக்காலத்தில் அடித்து வரப்பட்டு தேங்கிக்கிடக்கும் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்க காலம் தொடங்கிவிட்டதால் இப்பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகிறது, மேலும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு என்று ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் ஒரு தனி பூங்கா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கம்பியை கீழே ஊன்றிய தொழிலாளி…. அருகில் சென்ற மின் ஒயர்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து காய்களை உரிப்பதற்காக சிவகுமார் என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேங்காய் உரித்துக் கொண்டிருக்கும்போது மாரியப்பன் கையிலிருந்த இரும்பு கம்பியை நிலத்தில் ஊன்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியானது அருகிலிருந்த மின் ஒயரில்  பட்டதால் மாரியப்பன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. அதன் பின் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மாரியப்பனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட சத்தம்… நொடி பொழுதில் தப்பித்த குடும்பம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

நள்ளிரவு நேரத்தில் ஓடுகளை உடைத்து சிறுத்தை வீட்டிற்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வால்பாறையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் சின்னம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எல்லாமே கொடுத்தாச்சு” காவல்துறையினரின் சிறப்பான செயல்… மகிழ்ச்சியடைந்த மலைவாழ் மக்கள்…!!

மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினரின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆழியாறு, சின்னாறு பகுதியில் கடந்த 15ஆம் தேதி கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மலைவாழ் மக்களின் வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. அதன் பின் அதிகாரிகள் மலைவாழ் மக்களை ஆழியாரில் இருக்கும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு ஆழியாறு காவல்துறையினர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வால்பாறை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடைக்கப்பட்ட வீதிகள்… வழங்கப்பட்ட உணவு பார்சல்கள்… தீவிரப்படுத்தப்படும் சுகாதார பணிகள்…!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உணவு பார்சல்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும்  இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விஜயபுரத்தில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |