Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்பதான் சரியா கிடைக்கும்… கோபத்தில் கொந்தளிக்கும் பொதுமக்கள்… உறுதியளித்த காவல்துறையினர்…!!

குடிநீர் சீராக வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டயம்பாளையம் ஊராட்சி லட்சுமி கார்டன் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் குடிநீர் சீராக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் திரண்டு கொண்டையம்பாளையம் சாலையில் காலி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வெளிய சொன்னா கொன்றுவேன்” கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கட்டிட ஒப்பந்ததாரர் பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் தனியாக வேலை செய்து கொண்டிருக்கும் போது கட்டிட ஒப்பந்ததாரரான தாமஸ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு பிற தொழிலாளர்கள் விரைந்து சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுறாங்க…? நள்ளிரவில் நடந்த சம்பவம்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் அரிவாளால் காரின் கண்ணாடிகளை உடைத்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அருண்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இரண்டு பேருக்கு சொந்தமான கார்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா…? தம்பியின் கொடூர செயல்… கோவையில் பரபரப்பு…!!

அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மேலும் பெயிண்டராக வேலை பார்க்கும் இருவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை எழுப்பி கிருஷ்ணமூர்த்தி பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஆறுமுகம் பணம் கொடுக்காததால் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது அண்ணன் என்று கூட பார்க்காமல் தான் வைத்திருந்த கத்தியால் அவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சிட்டாங்க… உள்ள விழுந்தா என்ன ஆகிருக்கும்… கோவையில் பரபரப்பு…!!

தொடர் மழையின் காரணமாக தொழிலாளியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. அங்கு பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக முத்துப்பாண்டி என்ற தொழிலாளியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து இடிந்த சுவர் வீட்டிற்கு வெளியே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதற்காக மனைவியோடு சண்டை” நள்ளிரவில் வந்த மனவேதனை…. தூக்கில் தொங்கிய கணவன்…!!!

கோவை மாவட்டம் சுண்டக்கமுதூர் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன்(27). இவர் மருந்தகம்  நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமணம் முடிந்ததிலிருந்து இவர்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபகாலமாக ராஜேந்திர மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியிடம் 12 மணி வரை ராஜேந்திரன் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக அறையில் சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் கோவை…. சூடுபிடிக்கும் பானை தொழில்…. தொழிலாளர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று தீவிரமடைந்து வந்ததால் அந்த மாவட்டங்களில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மண்பானை விற்பனை செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களும் வெயில் காலம் என்பதால், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கிய மூவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கொண்டேகவுண்டன்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மேடு அருகில் காருடன் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள்  3 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காரை சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுல வீடியோ எடுக்கலாமா…? நைசாக தப்பித்த வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் கேமராக்களை விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் பாலசுப்பிரமணியம் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற மர்ம நபர் ஒருவர் பாலசுப்ரமணியனிடம் கேமரா வாங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒவ்வொரு மாடலாக அந்த நபரிடம் பாலசுப்பிரமணியம் எடுத்து காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்னால கொடுக்க முடியல… செய்வதறியாது திணறிய வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஊரடங்கு நேரத்தில் வருமானம் இன்றி தவித்த வாலிபர் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுள்ளார். அதன் பின் பிரபாகரனால் வங்கியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய இருவர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்துறையினர் மீனாட்சிபுரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இறங்குனா ஊசி போடுவீங்க” ஓடி ஒளிந்த மலைவாழ் மக்கள்… மருத்துவக்குழுவினரின் முயற்சி…!!

தடுப்பூசி போடுவதற்காக வந்த மருத்துவ குழுவினரை பார்த்ததும் கிராம மக்கள் ஓடி ஒளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சர்க்கார்போரத்திபதி என்ற மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவ குழுவினரை பார்த்ததும் அங்கு வசிக்கும் கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறி அங்குமிங்கும் ஓடி ஒளிந்தனர். அதிலும் சிலர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நீ ரொம்ப குண்டா இருக்க” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் தனது தாய்மாமா மகளான சரண்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது மனைவியிடம் நீ குண்டாக இருக்கிறாய் என்றும், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷ் உன்னுடன் வாழ்வதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பார்சலில் இருந்த துப்பாக்கி… டாக்டர் மீது வழக்குப்பதிவு… கோவையில் பரபரப்பு…!!

பழுதான துப்பாக்கியை விமானம் மூலம் அனுப்ப முயன்ற டாக்டர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் பிஸ்டல் துப்பாக்கியை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பழுதான துப்பாக்கியை கூரியர் பார்சல் அனுப்ப டாக்டர் சாமுவேல் முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து கூரியர் நிறுவனத்தினர் அந்த பார்சலில் துப்பாக்கி இருப்பது தெரியாமல் கோவை விமான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குப்பை லாரியில் கொண்டு போனாங்களா…? முன் களப்பணியாளர்களுக்கு உணவு… கோவையில் பரபரப்பு…!!

முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களை குப்பை ஏற்றும் லாரியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி முழுவதும் ஒரு வார்டுக்கு 50 பேர் வீதம் முன் களப்பணியாளர்கள் 100 வார்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர். இந்நிலையில் இந்த முன் களப் பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் இலவசமாக மதிய உணவை வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள் மாநகராட்சி வேன்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு வாங்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு நல்ல குரூப் கிடைக்காது ” சமாதானப்படுத்திய பெற்றோர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் யாழினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யாழினி பள்ளிக்கு சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கிப் பார்த்த போது அதில் 500க்கு 180 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் பதினொன்றாம் வகுப்பில் நல்ல குரூப் கிடைக்காது என மன உளைச்சலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போதே… ஏற்பட்ட பயங்கர விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துகவுண்டனூர் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ அப்பகுதி முழுவதும் பரவி விட்டது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். மேலும் இந்த தீ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் 47 வார்டுகளிள் இன்று கோவிசீல்டு தடுப்பூசி…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி கொடுங்க… தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கோவில்களை திறக்க கோரி இந்து மக்கள் புரட்சி படை சார்பில் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோட்டில் மஹா மரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் இந்து மக்கள் புரட்சி படை சார்பில் கோவில்களை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் புரட்சி படை அமைப்பின் மாநிலத் தலைவர் பீமா பாண்டி, சத்ரபதி அறக்கட்டளை தலைவர் சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து பீமா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து… சுக்குநூறாக உடைந்த கார்… கோவையில் பரபரப்பு…!!

40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களான கோபிநாத், கௌசிக், கார்த்திக் போன்றோருடன் தொழில் தொடர்பாக பொள்ளாச்சிக்கு சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனை அடுத்து  நண்பர்கள் 4 பேரும் சிறிது நேரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் யாரும் கொடுக்காதீங்க… குறைந்து வரும் குரங்குகள்… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

வால்பாறை பகுதியில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை வரை இருக்கும் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் மற்றும் சாதாரண குரங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மலைப் பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டம் கொடுப்பது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் வால்பாறைக்கு யாரும் செல்வதில்லை. இதனால் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல… இதை சீக்கிரம் சரி பண்ணுங்க… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து கழிவுநீர் வெளியே செல்வதால் பொதுமக்கள் மிகவும்  சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த சந்தைக்கு முன்பு இருக்கும் நுழைவு வாயில் அருகே சாக்கடை கால்வாய் செல்கின்றது. இதனை அடுத்து இந்த சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டிருந்த கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து விட்டதால் கழிவுநீர் செல்ல இடமில்லாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் சந்தைக்கு செல்லும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. கோவை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் இன்று தடுப்பூசி கிடையாது….. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களை மாதிரி தான் இருக்கணும்… சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்… பாராட்டிய கமிஷ்னர்…!!

போலீஸ் கமிஷனர் கஞ்சா கும்பலைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, போலீஸ் ஏட்டு ஜேக்கப், ஜெய்சங்கர் போன்றோர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்து விட்டனர். அதன் பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்க லவ் பண்ண கூடாது…. சகோதரனின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் காய்கறி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் சுபாஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுபாஷும், பூ மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இளம்பெண்ணின் சகோதரர்களுக்கு இவர்களது காதல் விவகாரம் தெரிந்த உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் இரண்டு பேரும் காதலை தொடர்ந்ததால் இளம்பெண்ணின் சகோதரர் கோபமடைந்தார். அதன்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபரை 4 பேர் கத்தியால் குத்தி விட்டு தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எரிமேடு பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரிப் படிப்பு படித்த இமானுவேல் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இமானுவேல் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் இமானுவேலை சரமாரியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ மிஸ் ஆகிடுச்சே…. கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்த யானை… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் பாகுபலி யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாகுபலி என்ற காட்டு யானை தனியாக சுற்றி வருகிறது. இந்நிலையில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் இந்த யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து பாகுபலி யானையை  பிடிப்பதற்காக வெங்கடேஷ், மாரியப்பன், கலீம் என்ற மூன்று கும்கி யானைகளை வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதோட தொல்லை தாங்கல… கூண்டு வச்சி பிடிச்சிருங்க… விவசாயிகளின் கோரிக்கை….!!

காட்டு பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோதவாடி பகுதியில் வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நன்கு விளைந்த இந்த பயிர்களை இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு பன்றிகள் சேதப்படுத்திய வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கு செடிகளை பார்வையிட்டுள்ளனர். அப்போது பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கூண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சென்ற போது… சட்டென ஏற்பட்ட விபரீதம்… கோவையில் நடந்த கோர விபத்து…!!

கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது குடும்பத்தினருடன் காரில் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவரின் காரின் மீது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனம் மோதி விட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த நாகராஜ், சேகர், பழனியம்மாள், சாந்தா மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை கண்டுபிடிச்சிருது…. தப்பி செல்லும் பாகுபலி… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

பாகுபலி யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்த காட்டு யானை பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால் அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த பாகுபலி யானையை பிடிப்பதற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து மாரியப்பன், வெங்கடேஷ், கலீம் போன்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து மயக்க ஊசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சண்டை போட்டு துரத்துகிறது” உலா வரும் விலங்குகளால் ஆபத்து… பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலையில் சுதந்திரமாக சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மெயின் ரோடு, மார்க்கெட் பகுதி போன்ற பகுதிகளில் ஆடு, மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மெயின் ரோட்டில் ஆடு,மாடுகள் சுதந்திரமாக உலா வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போடுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதிலும் சில மாடுகள் பொதுமக்களை துரத்திக் கொண்டு பின்னால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொற்றினால் பாதிக்கப்பட்டு சிரமம்… பலனளிக்காத தீவிர சிகிச்சை… வனத்துறையினரின் தகவல்…!!

உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் கிடந்த காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனச்சரகதிற்கு உட்பட்ட தேயிலை தோட்ட பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்து கிடந்த காட்டெருமையை வனத்துறையினர் பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை மருத்துவர் மெய்யரசு உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனையடுத்து அந்த காட்டெருமையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். ஆனால் காட்டெருமைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அது பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரியவகை நோய் பாதிப்பு… செலுத்தப்பட்ட 18 கோடி ரூபாய் ஊசி… நன்றி தெரிவித்த பெற்றோர்…!!

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு 18 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஆயிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜூஹா ஜைனப் என்ற ஒரு வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இந்த பெண் குழந்தை அரியவகை முதுகு எலும்பு தசை நார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 18 கோடி மதிப்பிலான ஊசி இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று கிடையாது, யாரும் போகாதீங்க… அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுனால நடக்க கூட முடியல… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை… வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

தேயிலைத் தோட்டப் பகுதியில் உடல் நலம் பாதித்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் புதுக்காடு 23-ஆம் நம்பர் தேயிலைத் தோட்டப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நடக்க முடியாமல் காட்டெருமை ஒன்று படுத்துக் கிடப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மற்றும் வால்பாறை அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காகம் உட்கார்ந்ததால்… விபத்தில் நாசமான பொருட்கள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளியாபுரத்தில் இருக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள தென்னை நாரை தொழிலாளர்கள் வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அப்பகுதியில் பலமாக வீசிய காற்றினால் தீயானது மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனை பொருத்த போறோம்… வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

பாகுபலி யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்காக கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானை விவசாய பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து வனத்துறையினர் அந்த காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 மணி நேரம் நின்றோம்…. கெஞ்சிய குற்றவாளிகள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையாறு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக கேரளாவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வீரப்பகவுண்டன்புதூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வலி நிவாரணி மாத்திரைகளை வைத்து… மாணவர்களை குறிவைக்கும் கும்பல்… கோவையில் பரபரப்பு…!!

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வலி நிவாரணி மற்றும் மயக்கத்திற்கு பயன்படுத்தும் டைடல் டெபென்டல் என்ற மாத்திரைகளை ஒரு கும்பல் போதைக்காக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சாய் பாபா காலனி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் செய்த வேலை… வசமாக சிக்கிய பெண்… காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துலட்சுமி என்ற பெண் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் முத்துலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 350 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைசி வர அங்க போக முடியல… செவிலியரின் நிறைவேறாத ஆசை… கோவையில் நடந்த சோகம்…!!

வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால் ஆண் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபின் என்ற ஆண் செவிலியர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூபினுக்கும், சன்னி என்ற பெண்ணிற்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சன்னி சென்னையில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு நாட்கள் எங்க போன…? பார்த்ததும் கதறிய குழந்தைகள்… கோவையில் நடந்த கொடூரம்…!!

கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திமாநகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யோசுவா என்ற மகன் உள்ளார். மேலும் கவிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் இவருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கவிதா எப்போதும் செல்போனில் பேசி கொண்டிருப்பதால் குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த குமார் தனது மனைவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அப்பா கழிவறைக்கு கூட்டிட்டு போனாரு” கேட்டதும் அதிர்ச்சியடைந்த தாயார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கும் கணவனைப் பிரிந்து வாழ்ந்த 32 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிரகாஷ் திருச்செந்தூரில் வைத்து அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் பிறந்த 10 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுல அப்படியே பதிவாகிருக்கு… காணாமல் தவித்த விவசாயி… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

ஆடுகளை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான மணிகண்ட சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இரண்டு ஆடுகள் காணாமல் போனதால் அனைத்து இடங்களிலும் மணிகண்ட சாமி அதனை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் ஆடுகள் கிடைக்காததால் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட சத்தம்… தி.மு.க பிரமுகருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் தி.மு.க பிரமுகரின் வீட்டில் பீர் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லிங்கம் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க-வில் இணைந்து கட்சி பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லிங்கம் வீட்டின் வெளிப்புற கதவு அருகே அதிகாலை 2 மணி அளவில் பயங்கரமாக சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லிங்கம் வெளியே சென்று பார்த்த போது 3 பீர் பாட்டில்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இப்படிதான் பண்ணுவோம்” 2 மாதமா ஒன்னும் செய்யல… பொதுமக்களின் எச்சரிக்கை…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஜோதம்பட்டி, கள்ளிப்பட்டி, கொல்லப்பட்டி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த உடைப்பை இன்று வரை சரி செய்யாததால் சாலையில் குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதுக்கு நான் ஐடியா தரேன்” தனிமையில் சந்தித்த அதிகாரி… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

தொழில் தொடங்க ஆலோசனை தருவதாக கூறி தனியார் நிதி நிறுவன மேலாளர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் கணவரை விட்டுப் பிரிந்து சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து இணையதளத்தில் இந்த பெண் தனது முகவரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கிருந்து வரதில்லை… இதை ஆர்வமா வாங்குறாங்க… மீன் பிடி தொழிலாளர்களின் பணி…!!

குளத்தில் தொழிலாளர்கள் மீன் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பெரியகுளத்தில் நேற்று மீன் பிடி தொழிலாளர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மீன் பிடி தொழிலாளர்களின் வலையில் 3 மற்றும் 5 கிலோ எடையுள்ள ஜிலேபி மீன்கள் சிக்கியுள்ளது. இதுகுறித்து மீன் பிடி தொழிலாளர்கள் கூறும் போது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளத்து மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் மீன் பிடிக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஊரடங்கு காரணமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பார்க்கவே வித்தியாசமா இருக்கு… அரியவகை சிறிய பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!!

அரியவகை சிறிய பாம்பை வனத்துறையினர் பிடித்து உயிரியல் பூங்காவில் விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான பாம்பு ஓன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த சிறிய பாம்பினை விரட்ட முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த சிறிய பாம்பை மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, பிடிபட்டது எண்ணெய்ப்பனையன் என்ற அரிய வகை பாம்பு […]

Categories

Tech |