Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி சென்ற சொகுசு கார்…. கிணற்றுக்குள் பாய்ந்ததால் நடந்த விபரீதம்…. கோவையில் பரபரப்பு….!!

சொகுசு கார் பின்னோக்கி சென்று கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மகளும், பிரதீப் குமார் என்ற மருமகனும் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிரதீப் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புதிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்டு விண்ணப்பம்….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ரியல் எஸ்டேட் ஊழியரை சகோதரியின் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோதிபுரம் பகுதியில் கிருஷ்ண பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ண பிரசாத்தின் சகோதரிக்கும் அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் கிருஷ்ண பிரசாத்தின் சகோதரி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிருஷ்ணபிரசாத் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்…. 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தம்மம்பதி பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் சரோஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிவன்யா ஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சரோஜினி தனது குழந்தை திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென பாய்ந்த விலங்கு…. அலறி சத்தம் போட்ட தொழிலாளி…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்….!!

தொழிலாளியை கரடி கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள பாறையின் இடுக்கில் இருந்து ஒரு கரடி வெளியே வந்துள்ளது. இதனையடுத்து அந்த கரடி சற்றும் எதிர்பாராத சமயத்தில் சேகர் மீது பாய்ந்து அவரை கடித்து குதறியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் சேகர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்ற குழந்தையை இரக்கமில்லாமல்…. “எல்லாம் காதல் படுத்தும் பாடு” அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன்-சரோஜினி. இவர்களுக்கு  இரண்டரை வயதில் நிவ்யாஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நிவ்யாஸ்ரீ இறந்துள்ளதையடுத்து சந்தேகமடைந்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காவல்துறை விசாரணையில் குழந்தையை தாய் சரோஜினி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. சரோஜினியிடம் நடத்திய விசாரணையில் அவர் இளைஞர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை காலை 8 மணிக்கு அறிவிப்பு வெளியாகும்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கொரோனா தடுப்பூசி மையங்களின் விவரம் நாளை காலை 8 மணிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு….!!

புளியமரத்தின் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகரில் அம்மையப்பா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அம்மையப்பா தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை முத்துராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து குரும்பபாளையம் பகுதியில் வைத்து முத்துராஜ் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெஸ்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு ஜெஸ்சி கோவைப்புதூரில் இருக்கும் ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஜெஸ்சி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்….. வாலிபர் அளித்த புகார்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யோகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அதன்பிறகு கத்தியை காட்டி மிரட்டி அந்த மர்ம நபர் யோகேஷின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் யோகேஷ் புகார் அளித்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகள் மீறப்பட்டதா….? படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கூறி சிவகார்த்திகேயன் பட குழுவினருக்கு அதிகாரிகள் 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் படபிடிப்பை பார்ப்பதற்காக அப்பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அப்பகுதியில் கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: போலீஸ் – அதிமுகவினர் மோதல்…. பெரும் பரபரப்பு….!!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

wow! வாழ்ந்தால் இவரை போல் வாழணும்…. இப்படியும் சிலர்….!!!!!

கோவையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை இழந்துள்ளான். அவ்வாறு சைக்கிளை இழந்த பானிபூரி கடையில் பணிபுரியும் 14 வயது சுபாஷ் சந்திர போஸ் என்ற ஏழை சிறுவனுக்கு கோவை மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் பிரதாப்சிங் ரூ.4500 சொந்தப் பணத்தில் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். புதிய சைக்கிளை வாங்கி கொண்ட சிறுவன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். போக்குவரத்து ஆய்வாளர் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி யூஸ் பண்ண கூடாது” மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தாயார் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் பவுசியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை பார்க்காமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக வாங்கிக் கொடுத்த செல்போனை பவுசியா அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். இதனால் அவரது தாய் பவுசியாவை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்….. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம், காடாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது.  இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளின் அறிவுரை….!!

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். இவர்களை வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் வேன், கார் போன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளது. இந்நிலையில் வால்பாறை செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயப்படுத்திய வாலிபர்கள்…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 14 வயது சிறுமியை அதே கிராமத்தில் வசிக்கும் ராம் குமார் என்பவர் காதலிக்குமாறு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து 15 வயது சிறுமிக்கு பட்டிஸ்வரன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விஏஓ அலுவலக உதவியாளரை…. காலில் விழ வைத்தவர் மீது…. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார் . இவருக்கு உதவியாளராக முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விஏஓ அலுவலகத்துக்கு வந்த கோபிநாத் என்பவரை முறையான ஆவணங்கள் எடுத்து வரும்படி விஏஓ கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த உதவியாளர் முத்துசாமி தகுந்த ஆவணங்களை எடுத்து வரும்படியும் திட்டக், விஏஓ வை அப்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கோவையில் டாஸ்மாக் மூடல்…. குடிமகன்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோவையில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….? மனநலம் பாதித்த பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கோவையில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண் காணாமல் போய்விட்டார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டிற்குள் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது முதியவர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை பாலியல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் வீதியில் இருக்கும் சாலையோர மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தூக்கில் சடலமாக தொங்கியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்…. கோவையில் இன்று முதல் அமல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு: இன்று முதல் புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இன்று முதல் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-கோட்டூர் மெயின் ரோடு மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து நடத்திய விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மரத்தால்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. பல மணி நேர போராட்டம்…!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள தென்னைமரம் பலத்த காற்றினால் மின் கம்பிகள் மீது முறிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மின்கம்பிகள் ஒன்றுக்கொன்று உரசியதால் அதிலிருந்து தீப்பொறி பறந்துள்ளது. இதனால் அங்கிருந்த தென்னை நார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை தடுக்க நீ யார்…? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

நண்பர்கள் இணைந்து டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருடன் தோட்டத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனையடுத்து செந்திலின் தம்பி ரகுராமன் தனது நண்பர்களான அஜித்குமார், நாராயணன், ஆண்டனி போன்றோருடன் அந்த தோட்டத்திற்கு சென்று உற்சாகமாக மது அருந்தியுள்ளார். அப்போது செந்திலும், மணிகண்டனும் இணைந்து இங்கு வந்து நீ எப்படி மது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடித்து இழுத்துட்டு போயிருச்சு…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

கரடி வாலிபரை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது நண்பர்களை பார்த்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் புதருக்குள் இருந்து குட்டிகளுடன் வெளியே வந்த கரடி பிரபாகரனை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் கரடி அவரை தாக்கி அடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து பிரபாகரனின் அலறல் சத்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சீலியூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆனந்தின் வாகனம் மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சீரியல் பார்த்து கொண்டே… வாகனத்தை இயக்கிய வாலிபர்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய வாலிபருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்ணாடி அருகே செல்போனை வைத்துக்கொண்டு அதில் சீரியல் பார்த்தபடி வாகனத்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து ஆர்வமாக சீரியல் பார்த்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டிய அந்த வாலிபரை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் கைலதான் வச்சிருந்தேன்” டிரைவர் கண்டெக்டர் செய்த செயல்…. குவியும் பாராட்டுகள்….

பேருந்தில் தவற விட்ட பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிரைவர் மற்றும் கண்டெக்டரை சக ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள சிவலிங்கபுரம் பகுதியில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் அரசு பேருந்தில் திண்டுக்கல்லில்  ஏறி கொட்டாம்பட்டி பகுதியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் 9 1\2 பவுன் தங்கச்சங்கிலி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி ஏ.டி.எம். கார்டு, ரூ. 2000 உள்ளிட்டவைகள் வைத்திருந்த பையை பேருந்தில் தவற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் ஓரமாக தானே போறேன்” வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்…. கோவையில் பரபரப்பு….!!

நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னுசாமி அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி அருகே சென்று கொண்டிருந்த போது சிவா மோட்டார் சைக்கிளில் அதிகமான ஒலி எழுப்பி மோதுவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே காப்பாற்றுனோம்….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மதுக்கடை பார் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுக்கடை பாரில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சாமிநாதனை அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சாமிநாதன் மீண்டும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அழைக்க சென்ற போது…. அடித்து இழுத்து சென்ற விலங்கு…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

வாலிபரை கொன்ற கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் எலக்ட்ரீசியனான மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது மனைவியை அழைத்து வருவதற்காக இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு மோகன்ராஜ் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற கரடி திடீரென மோகன்ராஜை தாக்கி இழுத்து சென்றதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவரு கீழே விழுந்துட்டாரு” நாடகமாடிய மனைவி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் சேது ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சேது ராஜாராம் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நீலிகோணம்பாளையம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பவருடன் சௌந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதற்காக சென்ற காவலாளி…. புதர் மறைவில் நின்ற விலங்கு….குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

யானை மிதித்து இரவு நேர காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் முத்துசாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த ஒரு யானை சற்றும் எதிர்பாராத சமயத்தில் முத்துசாமியை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் அச்சத்தில் ஓடிய முத்துசாமியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதெல்லாம் கொடுக்க முடியாது” நண்பரின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

கூலித் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் கோபால் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகின்றார். இந்நிலையில் கோபால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு நின்று கொண்டிருந்த போது அவரது நண்பர் சுதாகர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சுதாகர் கோபாலிடம் பணம் கேட்டு தகராறு செய்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலை சரமாரியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாமல் தவித்ததால்…. வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சட்ட விரோதமாக குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒரு கேனில் கள்ளச்சாராயம் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வதம்பச்சேரி பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுந்தர்ராஜ் வருமானம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் பகுதியில் சந்திரகலா என்ற பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் சந்திரகலா தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சந்திரகலா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் கோட்டூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முகமது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா விற்பனை செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திடீர்னு இப்படி பண்ணிட்டான்” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டு குட்டியை திருட முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் சங்கரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கரப்பன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நபர் சங்கரப்பனுக்கு சொந்தமான ஒரு ஆட்டு குட்டியை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே இனி காலை 9 மணி முதல்….. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனிவரும் நாட்களில் கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் காலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அது இருக்கான்னு தெரியல…. வாகன ஓட்டிகளின் அச்சம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வேகத்தடை மீது வர்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோதவாடியில் இருந்த பழுதடைந்த தார் சாலையை நெடுஞ்சாலைதுறையினர் சீரமைத்துள்ளனர். இந்த சாலை வழியாகத்தான் பொதுமக்கள் நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் வர்ணம் பூசாமல் இருக்கின்றது. இதனால் அங்கு வேகத்தடை இருப்பது தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும்  வேகத்தடையின் மீது வர்ணம் பூசாததால் இரவு நேரத்தில் அவ்வழியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறி… வாலிபர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் பகுதியில் நேதாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி நேதாஜி அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன் பின் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வலியில் துடிதுடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பரணிதரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கோல்டு வின் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பரணிதரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார்.. இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு இங்க என்ன வேலை…? வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் காவல்துறையினர் கிருஷ்ணா காலனியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் சந்தோசை காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமபட்டினம் பகுதியில் மீன் வியாபாரியான முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்ற மினி லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கும் சீக்கிரம் கொடுப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்…. மாவட்ட கலெக்டரின் தகவல்…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்பு உடையவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து செவித்திறன் பாதிப்புடைய 50 பேருக்கு மாற்றுத்திறன் நல அலுவலர் வசந்தகுமார் என்பவர் செல்போன் வழங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கூடிய விரைவில் செல்போன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கியதால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய அணைகள் மற்றும் ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்புகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டம், பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடிக்கு நீர் உயர்ந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்னாடியே போயிருக்காங்க…. பெண்ணுக்கு நடந்த கொடுமை… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் தேவிபாலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது ஸ்கூட்டியில் ரெட்பீல்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவரது ஸ்கூட்டியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் தேவிபாலாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தேவிபாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்….? பதறிய கல்லூரி பேராசிரியர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கல்லூரி பேராசிரியரிடமிருந்து தங்க நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிமுடிந்த பிறகு சாந்தி கல்லூரி வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சாந்தியை பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இங்கிருந்து அவள் போயிட்டாள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை. கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார் இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் பெயிண்டரான கார்த்திக் என்பவர் இந்த சிறுமியை காதலித்துள்ளார். கடந்த […]

Categories

Tech |