சொகுசு கார் பின்னோக்கி சென்று கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மகளும், பிரதீப் குமார் என்ற மருமகனும் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிரதீப் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புதிய […]
