Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியார் குளிப்பதை படம் பிடித்த ஊழியர்…. குடும்பத்தினரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மாமியார் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஐடி ஊழியர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்ட பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணனின் மகளுக்கும் ஐடி ஊழியரான மனோஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் மனோஜ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடலை வீசி செல்ல முயன்ற நபர்கள்…. சிறைப்பிடித்த பொதுமக்கள்….. எச்சரித்த அதிகாரிகள்…!!

இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயன்ற நபர்களை பொதுமக்கள் சிறை பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.நாகூர் பாறைக்குழி பகுதியில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியை பார்த்தவுடன் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அங்கு சென்று பார்த்தபோது லாரியில் இறந்த மாட்டின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#ElectionBreaking: குடும்பத்தில் 6 பேர்: வேட்பாளருக்கு கிடைத்ததோ ஒன்றே ஒன்று …!!

கோவை மாவட்டம் குடும்பத்தில் 6 பேர் இருந்தும் பாஜகவை சேர்ந்த வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஊராட்சியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது. தாய், தந்தை, மனைவி, இரண்டு சகோதரர்கள் என ஐந்து பேர் இருந்தோம் கார்த்திக்கு ஒரே ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது . மொத்தம் 910 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டு நிகழ்ச்சி…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் உள்ள மாலதி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மாலதி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் ரூபா நகரில் ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சுங்கம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலா ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜோசபின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோசப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் சென்ற பெண்….. திடீரென நடந்த சம்பவம்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பண்ணாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறி பாபா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கதானே நின்னுச்சு….? உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு செல்வம்  அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மடிக்கணினி….. ஊழியர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மடிக்கணினி திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழில் தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவகுமாரின் நிறுவனத்தில் இருந்த 2 மடிக்கணினிகள் கானாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிவக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இம்ரான் என்பவர் மடிக்கணினியை திருடியது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை….. ஆபத்தை உணராமல் குளியல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

தடுப்பணையில் ஆபத்தை உணராமல் வாலிபர்களும், சிறுவர்களும் குளித்து கொண்டிருக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றுப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் சித்திரை சாவடி தடுப்பணையில் ஆபத்தை உணராமல் ஏராளமான வாலிபர்களும், சிறுவர்களும் குளித்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதை உணராமல் தடுப்பணையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாறுவேடத்தில் கண்காணிப்பு…. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்தில் பணம் திருட முயற்சித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் நின்று கொண்டு பயணித்த ஒரு இளம் பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். அப்போது திருட முயற்சித்த பெண் தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனிப்படை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு செல்லவில்லை…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரகாஷுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த இலக்கியா தனது கணவரிடம் கோபித்து கொண்டு திருப்பூரில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து இலக்கியாவை அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற நண்பர்கள்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் பரணிதரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவரோடு கிருஷ்ணா கார்டன் பகுதியில் நடந்து சென்றுள்ளார். இவர்களைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பரணிதரனின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பரணிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சி-கோவை சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராஜகோபால் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 4,150 கிலோ பொருள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிவராமன் நகரில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக 83 பைகளில் 4 ஆயிரத்து 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து ரேஷன் அரிசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னையன் புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருதுபாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த 17 வயது சிறுமி…. வாலிபரின் ஏமாற்று வேலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரமேஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனத்தில் சுற்றுலா….. சுக்குநூறாக நொறுங்கிய கண்ணாடி…. கோவையில் பரபரப்பு…!!

லாரி மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஆசிரியை காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளி வாகனம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து ஆழியாறு புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விட்டது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 மணிநேரம் தொடர்ந்த நிகழ்ச்சி…. உலக சாதனை படைத்த நாட்டுபுற கலைஞர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

சுமார் 8 மணிநேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திய நாட்டுபுற கலைஞர்களை உலக சாதனை புத்தக பதிப்பாசிரியர் கண்காணித்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரமணமுதலிபுதூரில் உலக சாதனைக்காக நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கையை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 26 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிவன், பார்வதி, கருப்புசாமி ஆகிய தெய்வங்களின் வேடங்களை அணிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இடைவிடாது 8 மணி நேரம் அவர்களது இசைக்கருவிகளை பயன்படுத்தி பக்தி பாடல்களை பாடி உலக சாதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படகு இல்லமா இது…? ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலையில் படகு இல்லம் மாறிவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகு இல்லம் மூடப்பட்டது. ஆனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இன்ஜினியர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 63 பவுன் தங்க நகைகள், ஒரு லட்ச […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை…. கடுமையான போக்குவரத்து நெரிசல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் அவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்டையாடப்பட்ட உடும்புகள்….. அடித்து பிடித்து ஓடிய இருவர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

உடும்புகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்த இரண்டு பேரை அவர்கள் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காளம்பாளையம் பகுதியில் வசிக்கும் மணி மற்றும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 3 உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி இரண்டு பேரையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் நாசம்….. தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ…. 3 மணி நேர போராட்டம்…!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் அப்பாவை இறக்கி விடுங்க” விபத்துக்குள்ளான மொபட்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாய் குறுக்கே வந்ததால் மொபட் விபத்துக்குள்ளாகி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் பரமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் தீ விபத்து ஏற்பட்ட ஒரு தென்னை நார் தொழிற்சாலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மோகன் ராஜ் என்பவர் மொபட்டில் அவ்வழியாக சென்றுள்ளார். அவரிடம் தனது தந்தையை நார் தொழிற்சாலையில் இறக்கி விடுமாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ் இப்படி கூடவா செய்வாங்க…. உடனே சஸ்பென்ட் செய்த டிஜிபி…. உஷாரான போலீசார்….!!!!

கோவை மாவட்ட காவல்துறையில் குற்றப்பிரிவில் கலையரசி என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் முன்னதாக பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அதனைப்போலவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் பொது மக்களுக்கு பாதகமாகவும் நடந்துகொண்டது போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மகள்களை தவிக்க விட்டு…. மனைவியால் டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. கோவையில் சோகம்…!!

மனைவி வேறு ஒரு நபருடன் சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் லாரி டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மாவதிக்கு அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த மணிகண்டன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண்ணின் கள்ளகாதல்…. அண்ணனுக்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்காதலியின் அண்ணனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு வேலாண்டிபாளையத்தில் இருக்கும்  திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் ராஜகோபாலனை கண்டித்துள்ளனர். ஆனாலும் ராஜகோபால் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு ராஜகோபால் சென்றுள்ளார்.அப்போது  அந்த பெண்ணின் அண்ணனான ஜான்மகேந்திரன் என்பவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இடம் தாங்க…. மலைவாழ் மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை…!!

தங்களுக்கு இடம் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பக்குளமேடு என்னும் பகுதியில் மலைவாழ் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தெப்பக்குளமேடு பகுதியில் இடம் வழங்குவதோடு குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என  மலைவாழ் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மலைவாழ் மக்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…. அலுவலர்களுக்கு சிறப்புபயிற்சி….அதிகாரிகளின் முயற்சி…!!

பொள்ளாச்சியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வரும் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆனைமலை ஒன்றியத்திலுள்ள திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவி, தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  போன்ற பதவிகளுக்கான தேர்தலாகும். இந்நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிறைவேற்றப்படாத தேவைகள்…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்…!!

பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பேரூராட்சியில் ரங்கம்புதூர், எம்.ஜி.ஆர். நகர், நெகமம், சின்னேரிபாளையம், காளியப்பன்பாளையம், உட்பட 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கே.கே. நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் செயல்படவில்லை என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனது மகனுடன் சேர்த்து வையுங்க” தீக்குளிக்க முயன்ற பெண்…. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மகனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் திடீரென தனது உடல்  முழுவதும் மண்ணெண்ணையை  ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் ஐஸ்வர்யா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கணவரான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நிலைதடுமாறி பாலத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் அருகில் இருக்கும் அக்ரகாரம் பிள்ளையார் கோவில் வீதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளமடையில் உள்ள தனியார் மாட்டுத்தீவன கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மாட்டுத்தீவன கடையின் பின்புறம் உள்ள ஒரு சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு கைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென கால் தவறி அய்யாசாமி பாலத்தில் விழுந்து விட்டார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி வசித்து வருகிறார்.  இந்த மாணவி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு முகநூல் மூலம்  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் நாகராஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை நான் பார்த்துகிறேன்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

5 மாத பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பேருந்து நிலையத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி சங்கீதா மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளார். இவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக மணிகண்டன் தனது குடும்பத்துடன் ஆனைமலை பேருந்து  நிலையத்தில் இருந்துள்ளார்கள். இதனையடுத்து மணிகண்டன் பண உதவி கேட்டு அருகில் இருப்பவர்களை பார்ப்பதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவு நேரங்களில் மாணவிக்கு ஆபாச படங்கள்…. கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது . அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லுரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வடவள்ளியில் உள்ள பிரியா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இதையடுத்து திருநாவுக்கரசு இரவு நேரங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச மெசேஜ்களையும் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார். அந்த மாணவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி மூலம் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 8 இளம் பெண்கள் புகாரளித்துள்ளனர். முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு அடுத்த 6 மாதங்களில் முடிக்க வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் அவதிப்படும் பெற்றோர்…. மோசடி செய்த தாய், மகள்…. போலீஸ் விசாரணை…!!

பணம் மற்றும் நகையை மோசடி செய்த தாய் மற்றும் மகள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜன் நகரில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் மனுவில், தனது பெற்றோர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரை பார்ப்பதற்காக கீதா அடிக்கடி அங்கு செல்வதால் பக்கத்துக்கு வீட்டிலுள்ள மேரி மற்றும் ஜூலியானாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கீதாவின் பெற்றோருக்கு மருத்துவ செலவுக்காக பணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு… செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவல்!!

கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரிக்கு செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரி உள்ளது.. இந்த கல்லூரியில் பயிற்சிக்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் விமானப்படை அதிகாரி வந்துள்ளார்.. அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு ஆண் அதிகாரி  லெப்டினன்ட் அமிர்தேஷ் (30) என்பவரும் வந்திருந்தார்.. கடந்த 10ஆம் தேதி பெண் அதிகாரி பயிற்சியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

13 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெற்கு குனியமுத்தூர் பகுதியில் முபாரக் அலி தனது மனைவியான பாத்திமா சப்னா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சப்னாவின் தாயார் இறந்து முதலாமாண்டு நினைவு நாள் அவரது தந்தை வீட்டில் வைத்து நடந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக முபாரக் அலி தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய முபாரக் அலி தனது வீட்டின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலனுடன் சென்ற பெண்…. குடும்பத்தினர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக் காதலனிடமிருந்து பிரித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் மைதிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகலுக்கு முன் மைதிலிக்கு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்  உறவினரான சரவணக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனையடுத்து மைதிலியின் நடவடிக்கை அவர் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி மீது பொய்யான வழக்கா….? 2-வது நாளாக தொடரும் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

வனசரக அதிகாரியை கைது செய்ததற்காக வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் சிலர் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரவு நேரங்களில் அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியே நின்று கொண்டிருந்ததால் வனசரக அதிகாரியான ஜெயச்சந்திரன் அவர்களை உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் வனச்சரக அதிகாரிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வனச்சரகர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை நீதிமன்றம் தலைமை எழுத்தர் கொடுத்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தற்காலிக குடியிருப்பில் சிரமம்…. மலைவாழ் மக்களின் போராட்டம்…. அரசுக்கு விடுக்கபட்ட கோரிக்கை…!!

தங்குவதற்கு இடம் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வால்பாறை கல்லார்குடியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாதிக்கபட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு தாய்முடி எஸ்டேட் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்குவதற்கான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெப்பக்குள மேட்டில் இடம் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் வனத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணின் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துரையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய் நகர் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் நடைபயிற்சி சென்ற போது வந்த மர்ம நபர் ஒருவர் வளர்மதி அணிந்திருந்த 12 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் பதறிய வளர்மதி தங்க சங்கிலியை இருக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் அந்த மர்ம நபர் வளர்மதியின் தங்க நகையில் முக்கால் பகுதியை பறித்துக்கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடித்து கொண்டிருந்த நபர்…. வாலிபர் செய்த செயல்….. மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

செல்போன் திருட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் கணேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி விட்டு அங்கிருக்கும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த அவரது செல்போனை வாலிபர் ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்….. குழந்தையுடன் நின்ற இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் திருடிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் மோகன் பிரியாவின் மீது லேசாக இடித்து விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தனது கைப்பையை சோதனை செய்தபோது செல்போன் காணாமல் போனதை கண்டு மோகனப்பிரியா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக குழந்தையுடன் நின்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புலியை சுட்டு கொல்லுங்க” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

புலி தாக்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தேவர் சோலை பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரன் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த போது புதர் மறைவில் பதுங்கியிருந்த புலி சந்திரனின் பின் தலையில் அடித்து பலமாக தாக்கியுள்ளது. அந்த சமயம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறையினர் சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முக்கிய சாலைகளில் தானியங்கி சிக்னல்கள்…. வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு…. தீவிரப்படுத்தப்படும் பணி….!!

சாலைப் பாதுகாப்பு நிதி மூலம் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணியில் போக்குவரத்துத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.  பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, கோயம்புத்தூர் மற்றும் பல்லடம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கிறது. ஆனால் அதனை ஒழுங்குப்படுத்த எந்தவித சிக்னலும் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்தில் சிக்கிக்கொள்கின்றது. இதனைத் தடுக்க பொள்ளாச்சியில் உள்ள கோயம்புத்தூர் ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச், பல்லடம் சாலை 5 ரோடுகள் சந்திப்பு மற்றும் நெகமத்தில் தானியங்கி சிக்னல்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குறும்பு செய்த 1 வயது குழந்தை…. பிஸ்கட் கவரை வாயில் திணித்த பாட்டி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!!

கோவையில் உள்ள ஆர்எஸ் புரம் பகுதியில் நித்தியானந்தம்- நந்தினி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால் நந்தினி தன்னுடைய இரண்டாவது மகன் துர்ககேஷை தூக்கிக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் நந்தினி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனால் அவர் தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் குழந்தையை நந்தினியின் தாயார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொண்டைக்குள் திணித்து விட்டேன்” குழந்தையை கொன்ற பாட்டி…. வெளியான பரபரப்பு வாக்குமூலம்…!!

பிஸ்கட் கவரை வாயில் திணித்து குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தனது ஒரு வயது குழந்தையான துர்கேசை அழைத்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். […]

Categories

Tech |